tag:blogger.com,1999:blog-38497895043492169762024-03-12T21:41:13.104-07:00பாரதசாரிபாடல் ரதத்தில் பயணிப்பவன்பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-14927716691006671262020-04-07T22:17:00.001-07:002020-04-07T22:33:21.961-07:00நீதி கதை: சக்திக்கு மீறிய ஆசை ஆபத்து<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-YwCFyEcDK1o/Xo1iB9gxmXI/AAAAAAAAHHk/oJXxqSYLm_cE42G9kfsqPyo0mn5nYdQzgCLcBGAsYHQ/s1600/61YBitX35YL._AC_SL1500_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1500" data-original-width="1198" height="320" src="https://1.bp.blogspot.com/-YwCFyEcDK1o/Xo1iB9gxmXI/AAAAAAAAHHk/oJXxqSYLm_cE42G9kfsqPyo0mn5nYdQzgCLcBGAsYHQ/s320/61YBitX35YL._AC_SL1500_.jpg" width="255" /></a></div>
<br />
ச்சீ ப்பே த்தூ என்கிற புகழ் பெற்ற ஜென் துறவியிடம் ஒரு முறை , துங்க் லீ என்ற விவசாயி வந்தான்.தனக்கு ஒரு சந்தேகம் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும் ஒரு கோரிக்கையாக தன் கால் காணி இடத்தில் ஆயிரம் மூட்டைகள் நெல் விளைச்சல் ஆக அருள் வேண்டினான்.<br />
தனக்கே உரிய தெய்வீக புன்னகையோடு ஒரு குட்டி நீதிக்கதை சொல்ல துவங்கினார்.<br />
<br />
வூஹான் காட்டு பகுதியில் இருந்த ஒரு ஆண் எலி அங்குள்ள பல பெண் எலிகளை பலவந்தப் படுத்தி காமுற்றது.பின்னும் அதன் இச்சை அடங்காமல் காம வெறியுடன் சுற்றலானது. இப்படி ஒரு முறை தன் இச்சைக்கு இரையை தேடி சென்ற எலி, ஒரு காட்டு யானையை கண்டு மோகம் கொண்டது.யானையிடம் தன் காம வீர பிரதாபங்களை சொல்லி..தன் ஆசைக்கு இணங்கினால் கரும்புகள் தருவதாக வாக்களித்து தனிமையில் ஒரு இடத்தில் கலவி செய்ய அழைத்தது. யானையும் கரும்பி தின்ன எலியா என்று ஏளனம் செய்யாமல் ஒப்புக்கொண்டு, ஒரு தென்னை மரத்தின் அடியில் ஒய்யாரமாக மரத்தில் சாய்ந்து நின்ற படி எலி தந்த கரும்பை தனக்கே உரிய அசைவும் ஆட்டமுமாக சுவைக்க துவங்கியது. எலி தனது பராக்கிரமத்தின் விளைவாகத் தான் யானை அசைகிறது என்று மமதையில் ஷேக் இட் பேபி என்று உரக்க கத்தியது.யானையின் உராய்வால் தென்னை மரத்தில் இருந்த ஒரு தேங்காய் தொப்பென்று யானையின் முதுகில் விழுந்தது.வலியால் யானை ஆ என்று முனக..எலிக்கு மேலும் மேலும் மோகம் கூடியது. "வலிக்குதா? இன்னும் பத்து நிமிடம் தான்" என்று தலை கணத்தோடு சொல்லி யானையின் தேகம் யாவிலும் கீதம் பாடியது. இப்போது உராய்வதால் மரத்திலிருந்த பெரிய மட்டை ஒன்று சரியாக எலியின் மீது விழுந்து எலி பரிதாபமாக உடல் நசுங்கி இறந்தது.<br />
<br />
என்று முடித்தார். "புரிந்ததா? தெளிந்ததா? ஏதோ சந்தேகம் என்றாயே அதையும் கேள்" என வாஞ்சையோடு கேட்டார்.<br />
<br />
அதற்கு அவன் "சாமி உங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்ற சந்தேகம் இருந்தது, அதை கேட்காமலே அதை உணர்த்தியதால், என் கோரிக்கைக்கு அவசியமே இல்லாமல் போயிற்று" என்று நெகிழ்ந்தபடி சொல்லி விட்டு காணிக்கை தட்டில் அவன் போட்ட காசுகளை அள்ளிக் கொண்டு வீடு திரும்பினான்.</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-52693540807831856242014-01-01T21:26:00.000-08:002014-01-01T21:49:18.758-08:00ஆங்கிலப் (ஆப/பு)த்தாண்டு இராசி பலன்கள் 2014 - 2024<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-z2t-Qz-p-pU/UsT4LEYiUiI/AAAAAAAAGLg/dBkeXSKk06c/s1600/naamam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-z2t-Qz-p-pU/UsT4LEYiUiI/AAAAAAAAGLg/dBkeXSKk06c/s1600/naamam.jpg" /></a></div>
<br />
ம்ம்ம்மே மேஷம்:<br />
~~~~~~~~~~~~~~~~~<br />
மென்மையான மனம் கொண்ட மேஷ ராசிக்கார வாசகர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டு.கோச்சார அடிப்படையில், கடன் தொல்லை மெல்ல நீங்கும்.இதுவரை உங்களுக்கு கடன் கொடுத்துவிட்டு பின் பணத்தைத் திரும்ப கேட்டு நச்சரித்தவர்கள், வசை பாடி பின் விலகுவார்கள்.புதிய பணியன் , சொக்கா வாங்குபவர்கள் அதில் ஓட்டை இருக்கிறதா என்று பார்த்து கவனமாகப் பார்த்து வாங்கவும்.க்ரெடிட் கார்டுகளைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும். உங்களுக்கு அனுகுலமான நடிகர் சிம்பு ஆகவே அவர் சம்பந்தப்பட்ட படங்கள் பார்ப்பது நல்ல பலன் அளிக்கும்.மட்டன் பிரியாணியை இரவு நேரங்களில் தவிர்ப்பது நல்லது.<br />
<br />
ரிஷபம்:<br />
~~~~~~~~<br />
ரீல் விடுவதில் ரோல் மாடல்களான ரிஷப ராசிக் காரர்களே, முட்டி மோதினால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பது உங்கள் கிரஹ நிலைகளின் நிலை உரைக்கின்றன.புதிய வீடு வாங்குபவர்கள் அதில் குளியலறை இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.பழைய உங்கள் வீட்டை விற்கும் போது அதில் உங்கள் கணவரோ அல்லது மனைவியோ விற்ற பின்னும் இருக்காமலிருப்பதில் கவனம் செலுத்தவும்.காலையில் ஒருமுறை வலது காலால், தரையில், ஜல்லிக்கட்டு காளை போல் காலைத் தேய்த்தால் பித்தவடிப்பு நீங்கி மூட்டி வலி சிறப்பாக வரும்.<br />
மிதுனம்:<br />
~~~~~~~~<br />
மிதமான வென்னீரில் குளிக்கும் மிதுன ராசி அன்பர்களே, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சபீனா செலவு மிச்சமாகும்.இரட்டிப்பு என்ற அடிப்படையில் உள்ள மிதுன சின்னத்திற்கேற்ப நீங்கள் அணியும் செருப்பு, சாக்ஸ் எல்லாம் இரட்டிப்பு எண்ணிக்கையில் கிடைக்கும், உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.உங்கள் அனுகுலமான நடிகர் ஜெமினி கணேசன், உணவு வெண்டைக்காய் சாம்பார்.வெண்ணிற ஆடை மூர்த்தியின் இரட்டை அர்த்த வசனங்களை தினமும் இரு முறை சொல்வது , உங்கள் தொழில் ஸ்தானத்தைப் (?!)பலப்படுத்தும்.<br />
<br />
கட கட கடக ராசி:<br />
~~~~~~~~~~~~~~~~~<br />
கம்பியூட்டர் மூளை கொண்ட கடக ராசி நண்பர்களே. வாகனம் ஓட்டும்போது அதில் பெட்ரோல், டீசல், மாடு, செயின், சக்கரத்தில் காற்று உள்ளதா என்று சரி பார்த்து செல்லவும். கூடவே லைஸென்சும் இருந்த்தால் கூடுதல் பலன் கிட்டும்.கருப்பு உங்கள் அதிர்ஷ்ட நிறமாதலால், நான்கு பேருக்கு பிளாக்கில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து ஏதாவது படத்திற்கு அனுப்பவும்.தினமும் காலையில் பாலையா போல் ச்ச்ச்சும்ம்ம்ம்ம்ம்மா கட கடன்னு என்று அரை நாழிகை கூச்சலிட்டால் , அண்டை வீட்டார் மூலம் இது வரை இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.<br />
<br />
சிம்ம ராசி:<br />
~~~~~~~~~~<br />
சின்னப்புள்ளத்தனமா இருக்கும் சிம்ம ராசி செல்வங்களே,உங்கள் அதிர்ஷ்டமான ஹேர் ஸ்டையில் மஷ்ரூம்.சிங்கம் 1 அல்லது 2 இதுவரைப் பார்க்காதவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டு.சன் டி வியில் வாரம் ஒரு முறைப் பூட்டு சிம்மத்தின் பலத்தை பலப்படுதுவதன் மூலம் , உங்கள் மாமியாரிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.ஏப்பம் விடும்போது 'ப்பேவ்' என்று சப்தம் வராமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.<br />
<br />
கன்னி ராசி:<br />
~~~~~~~~~~~<br />
கன்னி முயற்சியிலே எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள் கன்னி ராசி நேயர்களே.இரண்டாம் வீட்டில் உள்ள குரு வாடகை கொடுக்காததால் , சனி என்று திட்டப்பட்டு பெட்டி படுக்கைகளோடு வெளியில் வீசப்படும் காட்சி உங்களை குதூகளப்படுத்தும்.உள்ளாடை அணியும் பழக்கம் உள்ளவர்கள் அதை துவைத்து அணிவது கெட்ட பலன்களை நீக்கும்.அனுகூலமான அம்பையர் தர்ட் அம்பையர், அனுகூலமான ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப்.<br />
<br />
துலா ராசி:<br />
~~~~~~~~~~<br />
தூய எண்ணம் கொண்ட துலா ராசிக் காரர்களே .ஆண்கள் துப்பட்டா அணிவதை தவிர்க்கவும், பெண்கள் உங்கள் சௌகரியம் படி இருக்கவும்.த்த்த்தூ என்று மேலதிகாரியைக் காறித் துப்பாமல் இருப்பது ஊழியர்களுக்கு நல்லது எச்சில் விரையமாகாது.ஊழியர்களால் காறித் துப்பபடும் தொழிலதிபர்களுக்கு அதை துடைத்துப் போடுவது நல்லதல்ல என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.<br />
'தும்பீவா தும்பக் குடத்தின்' பாடலை ஒரு முறையேனும் கேட்டால் நன்மை பயக்கும்.<br />
<br />
விருச்சிகம்:<br />
~~~~~~~~~~~<br />
விரும்பி சோதனைகளை எதிர்கொள்ளும் விருச்சிக இராசி தேள்களே.கொட்டும் முன்பு கொடுக்கில் விஷம் போதிய அளவில் இருக்கிறதா என்று சரி பார்ப்பது நல்லது.புகைப் பழக்கம் இருந்தால் அறவே அதை விடுவது நன்று.(இழுத்த புகையை, இழுத்து விடுவது அதனினும் நன்று)கேன்ஸரைத் தவிர்க்கலாம்.புளியோதரை சாப்பிடுவது ஏமாற்றத்தைக் கொடுக்கும்.அனுகுலமான திசை தென் மேற்கு, வட கிழக்கு மற்றும் , தென் வடக்கு!<br />
<br />
தனுசு:<br />
~~~~~~<br />
தன்னடக்கம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே. குறிக்கோளை விடாமல் ....<br />
<br />
மன்னிக்கவும் நீளம் அதிகமானதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்...அடுத்த புத்தாண்டில் இதே பலன்களோடு திரும்பி வருகிறேன், இன்முகத்தோடு, இளிச்ச வாயோடு நீங்கள் பலன்களைக் கேட்கத் தயாராக இருக்கும் போது விடுவேனா உங்களை?<br />
<br />
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-37633681750627576692013-12-26T09:19:00.000-08:002013-12-26T09:23:54.900-08:00விலிமுடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-AWwePE6SaBk/Urxj88-_tFI/AAAAAAAAGLM/Ukx0bbi7Hmo/s1600/useless.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="212" src="http://1.bp.blogspot.com/-AWwePE6SaBk/Urxj88-_tFI/AAAAAAAAGLM/Ukx0bbi7Hmo/s320/useless.JPG" width="320" /></a></div>
<br />
<br />
<br />
மின்சாரம் தாக்கப் பட்டது போல் அல்லது யாரோ உலுக்கியது போல் கையை விலுக்கென்று உதறி எதன் மீதோ இடுத்துக் கொண்டேன். உறக்கம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, மீதி இருட்டு,நெற்றியில் வியர்வை .இதுவரை நான் பார்த்திராத, படுத்திராத ஆனால் பரிச்சயமான கட்டில்.நாக்கின் வறட்சியை போக்க எடுக்கும் எந்த முயற்சிக்கும் உடல் ஒத்துழைக்கவில்லை. என் உடலில் நாக்கு மட்டுமே இருப்பது போல் இருந்தது,அதுவும் வறண்டு போய்.வெளிச்சம் கண்களுக்கு பழகத்துவங்க , அல்லது கண்கள் அந்த இருட்டுக்கு பழகத்துவங்க, நாசியில் சூடான பாலாடையின் வாடை தெரிந்தது.தலைமாட்டில் ஒரு 650 மில்லி திரவத்தை சுமக்கும் திறனுள்ள ஒரு கண்ணாடி பாட்டில் இருப்பது அதை நான் பார்க்காமலே தெரிந்தது.ஆறுக்கு மேற்பட்ட பிளேடுகளைக் கொண்ட உத்திர மின் விசிறி அசுர கதியில் சுழன்று என்னை நோக்கி இறங்கியது.கண்கள் மீண்டும் சொருக...<br />
<br />
சட்டென்று பிளிறல் ஒலி கேட்டு சற்று சுதாரித்தேன். கிட்டத்தட்ட சாலையின் ஒட்டில் நான் ஓட்டிக் கொண்டிருந்த கார் வகையறியாதிருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.பிளிறல் ஒலி எழுப்பியதன் மூலம் என்னை காப்பாற்றிய லாரியை ஓட்டிக் கொண்டிருந்தவர் பார்க்க என் அப்பாவை போல தெரிந்தார் ,ஆனால் லாரியோ, லாரியைப் போல் தெரியவில்லை. வழக்கத்துக்கு மாறாக ஸ்டியரிங் இடப்புறம் இருப்பதாகப் பட்டது.கிளட்ச்சைக் காலால் துளாவியும் கிடைக்கவில்லை.<br />
<br />
எத்தனை தூரம் இப்படி தூங்கியபடி ஓட்டினேன் என்று புரியவில்லை. இடம் பரிச்சயமானதாக இல்லை.பிரேக்கை மிதித்து தற்காலிக நிம்மதி பெறலாம் என்று பிரேக்கை மிதித்தேன்.இருந்தும் சீறியது கார். கட்டுப் பாட்டை இழக்க,பள்ளத்தில் இறங்கியது. பக்கத்து இருக்கையில் இருந்த இன்னும் சூடு குறையாத பீட்ஸா , பிளாஸ்டிக் தட்டோடு கீழே சரிந்தது. பள்ளத்தாக்கில் விழ இருக்கும் விபரீதம் உணர்ந்து பிரேக்கை மீண்டும் அழுத்தி மிதிக்க செய்த முயற்சியை வீணாக்கியது, பின்னிருக்கையிலிருந்து உருண்டு வந்து பிரேக்குக்கு அடியில் சொருகிக்கொண்ட அந்த உயரமான காலிக் கண்ணாடி கல்யாணி பாட்டில்.இவ்வளவு நடந்தும் பிளிறல் ஒலியை தவிர வேறு எதுவும் எனக்கு நினைவில் இல்லை. என்னை யாராவது உலுக்க மாட்டார்களா?<br />
<br /></div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-31286506988397384482013-07-25T12:18:00.000-07:002013-12-26T09:30:18.616-08:00மணல் வறுவல்களின் பொற்காலம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-iVmQUanQcEc/UfF5YPV5pqI/AAAAAAAAGGY/IN1ulUoB80M/s1600/SC.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img bba="true" border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-iVmQUanQcEc/UfF5YPV5pqI/AAAAAAAAGGY/IN1ulUoB80M/s320/SC.JPG" width="266" /></a></div>
<br />
ப்ச் (PS):புரிந்துக்கொள்ளல்திறனை (Understanding ability) உத்தேசித்து சில இடங்களில் ஆங்கிலத்தில் மேற்கோள்/ஸைடுகால் வாங்கியுள்ளேன்.<br />
<br />
<br />
<br />
<br />
பொன் வறுவலாக என்பதெல்லாம் கற்காலம் என்று வியக்கும்படி இன்று மண் வறுவல்களின் பொற்காலம் .அண்டசராசர அளவில் மாபெரும் கண்டுபிடிப்பாக அறியப்படும் , இலக்கமுறை மோப்பக் கருவியின் (Digital Sniffer Device) செயல்பாடு, அதன் பின்னால் உள்ள சமூகப் பார்வைகள் , அனுகூலங்கள் , அஷ்டகோணங்கள் (Octal Dimensioning) எல்லாவற்றையும் பற்றி அமெரிக்காவின் , பாஸ்டன் எம்.ஐ.டீ பல்கலைக் கழகத்தில் நான் தமிழில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.<br />
<br />
<br />
<br />
DSD: பிறந்த கதை , செயல்பாடுகள் குறித்து, எளிய முறையில் பார்ப்போம்.<br />
<br />
<br />
<br />
மனிதனைவிட நாய்களுக்கு நுகரும் தன்மை அதிகம் என்பது கல் தோன்றி மண் தோன்றா காலத்தே , சொல்லப் போனால் நாய்கள் தோன்றும் முன்னரே நமக்கு தெரிந்தது தான். சராசரியாக ஒரு நாய் இருணூறு கோடி நாசி மோப்பம் வாங்கிகள் (Nasal olfactory receptors) கொண்டது.இராம நாரயணனின் வளர்ப்புகளுக்கு அதன் எண்ணிக்கை பதினைந்து முதல் இருபத்தி இரண்டு விழுக்காடு அதிகம்.<br />
<br />
<span style="font-size: xx-small;">*அதாவது ஒரு வாங்கிக்கு ஒரு ரூபாய் என்ற சராசரி விலைக்கு அவைகள் விற்கப்பட்டால் , ஒவ்வொரு நாயும் , கலைஞர் டீவியில் பங்குதாரர் ஆகலாம் என்றால் அதன் எண்ணிக்கையின் பிரம்மாண்டம் நமக்கு புரியும்.</span><br />
<br />
ஒரு தொட்டித் தண்ணீரில், ஒரு துளி பீர் கலந்தாலும், மீதியைக் கண்டு பிடித்து குடிக்காமல் விடாது.மனிதனுக்கு அந்த திறன் இல்லாது போனாலும், நாய்களையும் ,நாய்களின் தனித் தன்மையை பயன்படுத்திக் கொள்ள ஒருபோதும் தவறியதில்லை. இல்லாவிட்டால் வசை சொல்லுக்கு மேலை நாடுகளில் பிட்ச் என்றும் , கீழை நாடுகளில் நாயே , பட்டி, குத்தா ... என்றும் அதன் புகழ் உலகம் முழுவதுமாக விரவியிருந்திருக்காதே!<br />
<br />
<br />
<br />
ஆகவே ஒரு நாயிடம், அதை போன்ற கலவைத் தண்ணீரை மோப்பம் காட்டி , அண்டை வீடுகளில் யார் வீட்டில் இந்நேரம் பாட்டில் கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை பெற முடியும்.ஆனால் இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.<br />
<br />
-> நாம் மேலே குறிப்பிட்ட நாய் , மற்றும் அண்டை வீட்டில் வளரும் நாய்களின் நட்பு மற்றும் , பாலுணர்வு சம்பந்தப்பட்டது.இதனால் தலையீட்டு சமிக்ஞைகள் (Interference Signals) ஏற்பட்டு நமக்கு நாக்கு வரண்டு போகும் பேராபத்துக்கும் வாய்ப்பு உள்ளது.<br />
<br />
<br />
<br />
-> நாற்ற அலையின் அதித்தீவிர அதீத கவன குவிப்பு (Aromatic Concentration) அதிகம் உள்ள இடத்திற்கு தான் நாய்கள் செல்ல முயற்சி செய்யும். அதாவது பக்கத்து வீட்டில் உள்ள மினி பியரை விட ,அது மதுபானக் கடையிலிருந்து வெளிபடும் நாற்ற அலை அதிகமாக இருக்கும் பட்சத்தில், நம்மை தரதரவென்று இழுத்து சென்று , டாஸ்மாக் வாசலில் நிறுத்தி "மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லு " என்பது போல் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மூச்சு வாங்கி நிற்கும். நாய்க்கு சைட் டிஷ்ஷும் , காசு கொடுத்து வாங்கிப் போட்டு , பின் வைத்திய செலவும் செய்ய சாமானியர்களின் பொருளாதாரம் இடம் கொடுக்காது.ஆகவே இதையும் நாம் ஆலோசிக்க வேண்டும்.<br />
மேல் கூறிய மிக முக்கியமான இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக "மரபணு பொறியியலும்" ,"மின்னணுவியல்" தொழில்நுட்பமும் இணைந்ததன் விளைவு தான் இந்த அதி அற்புத கண்டுபிடிப்பு.<br />
<br />
விந்தையான பல மின்னணுக் கருவிகள் பல இருப்பினும், ராஜபளையம் நாய்களின் விந்தையும் , சில அரை கடத்திகள்(semi conductors),மணல் வறுவல்களையும்(Silicon Chips) ரசாயன வைத்திய முறையில் (Chemical Treatment process) ஒன்று படுத்தி(Amalgamation) [எப்படி என்பதை விரிவாக, பின்னால் வரும் பகுதிகளில் பார்க்கலாம்],விஞ்ஞான உலகை புரட்டி கொத்தி கைமா செய்துவிட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.<br />
<br />
ராஜபளையம் நாய்களுக்கு , முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் , அது பொரித்த புரோட்டா என்றால் "பர்மா கடை புரோட்டா" என்பதை நொடியில் கணித்து, வடக்கே விருதுநகரை நோக்கி ஓடவும், வீசப்பட்ட வீச்சு புரோட்டா பொட்டலத்தை பிரித்தால், சிலோனை நோக்கி பாயவும் தனித் திறன் கொண்டது என்பதையும் கவனிக்கவேண்டும்.<br />
<br />
இந்த கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்ற பெருமை <br />
வில்பர் தேவராஜ் (இவருக்கு பூர்விகம் மதுரை மாவட்டம் என்பது நமக்கு கூடுதல் பெருமை)மற்றும் ராபர்ட் சுஷ்வாக்ரே*.<br />
<br />
*ராபர்ட் சுஷ்வாக்ரே: சுவீடன் நாட்டை சேர்ந்தவர் "Camel" என்ற தலைப்பில், வெண் பக்கங்களைக் கொண்ட "ஒரு கொயர் நோட்டுகள்" வெளியிட்டவரும் இவரே.<br />
<br />
இந்தக் கருவியில் , சிட்டுகுருவியின் விந்தணுக்களை செலுத்தி குற்றத் தடுப்பு கருவியாக மற்றி சாதனை படைத்தனர். இது நடந்தது கி.பி.2013.<br />
இதன் பயன்பாடு , செயல்பாடு எல்லாம் சற்று உயர் மட்டத்தில் (High Level) பார்ப்போம்.<br />
சுருக்கமாக சொன்னால், எப்படி கண்கருவிழி, மற்றும் விரல் ரேகை ஒவ்வொருவருக்கு வேறுபடுகிறதோ அதைப் போல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷமான நறுமணம் (Characteristic Odor) இருக்கிறது என்பது தான் இந்த அற்புதத்தின் சாவி காரணம்.அந்த வாசனையை (அதை டாக்டர். வில்பர் தேவராஜ் 'கப்பு' என்று குறிப்பிடுகிறார்) நுண்செய்திகளாக்கும் "கப்சிப்" என்ற சிப் மூலம் சேகரித்து அதை தரவு தளத்தில் பத்திரப்படுத்தப்படுகிறது.<br />
அந்த மிண் சமிக்ஞைகளை (electronic signals ) "கப்புக்கு சிக்கான் சிக்" (Characteristic odor Silicon Signals )என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கப்சிப் விண்வெளிக் களண்ளோடு தொடர்பில் இருப்பதால், ஒருவர் எந்த ஜவ்வாது, அல்லது மல்லி செண்ட்டு , போட்டாலும், எங்கு சென்றாலும் நொடி நேரத்திற்கும் குறைவாக சிட்டுகுருவியின் சுறுசுறுப்போடு குற்றவாளிகளைப் கண்டு பிடிக்க முடியும்.இது சக்தி மசாலா, ஆச்சி மசாலா முதலிய மிளகாய்த் தூள் கம்பனிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுதினாலும் , திருடர்களுக்கு இந்த கருவி சிம்ம சொப்பனமாக இருக்கும் என்று அகில உலக வேதியியல் காங்கிரஸின் துணைத் தலைவர் 'அக்குள் காந்தி' உறுதிபட தெரிவித்துள்ளார்.இந்த கருவியின் அராய்ச்சி தொடங்கிய காலகட்டம் ஏறக்குறைய கி.பி. 2000 ஆம் ஆண்டிலிருந்து துவங்கியிருக்கிறது என்பதையும் பல அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.சிட்டுக் குருவிகள் அதிக அளவில் அழிய இது ஒரு முக்கிய காரணம் என்று பெங்களூரு "யாகவா யுனிவர்ஸிட்டி ஆஃப் ஸ்பேரோ சைண்ஸ் " கவலை தெரிவித்தது. பிரதமருக்கு புறாக் காலில் புகார் அனுப்பியது இன்னும் கிடப்பில் இருப்பது என்பதையும் கவனிக்க வேண்டும்.<br />
<br />
<br />
இந்தியாவில் ஏற்கனவே சில நிறுவனங்கள் (மெண்டல் , என்ன வூடுயா,லேஸ் , ஹாட் சிப்ஸ் ) ஒருமித்து ,சோதனை அடிப்படையில் சில முன்னேறங்களை செய்துள்ளன.இதனால் சில தொண்டு நிறுவனங்களும் (ப்ளூ கிராஸ்) , அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் (பெரும்பாலும் கேரளாவை சேர்ந்த நேந்திரம் சிப்ஸ் அதிபர்கள்) சில எதிர்மறையான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார்கள்.மணல் கொள்ளை இனி அரசு துணையோடு நடக்கும் . லாரிகளில் மட்டும் அல்லாமல் , கப்பல்கள்/எலிகாப்டர்கள் கொண்டு மணலையும் , நாய்களையும் கடத்த பன்னாட்டு நிறுவனங்கள் ரகசிய ஒப்பந்தமும் போட்டிருப்பதாக "சுப்ர ஹோ மண்ணிய சுவாமி" சர்ச்சையை கிளப்பி உள்ளார்.<br />
<br />
<br />
நாய் வண்டி சத்தம் கேட்டால் நான்கு கால் பாய்ச்சலில் ஓடிய நாய்கள் இனி எலிகாப்டர் ஒலிக்கு எங்கே ஓடி ஒளியும்?<br />
<br />
<br />
<br />
'விஞ்ஞானி' பரத் ஷேரி<br />
<br />
New York Times (நியூயார்க் - எல்லாம் என் நேரம்)<br />
.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-34251465199753280922013-07-22T22:19:00.000-07:002013-12-26T09:28:46.177-08:00பண்புடன் அந்தர் அங்கம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-75M406faR8g/Ue4UsAg_dZI/AAAAAAAAGFM/_rsGUbASABs/s1600/E_1368773001.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-75M406faR8g/Ue4UsAg_dZI/AAAAAAAAGFM/_rsGUbASABs/s1600/E_1368773001.jpeg" /></a></div>
<span lang=""></span><br />
<br />
அன்புள்ள அம்மா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span>நான் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">21 </span></span>வயது நிரம்பிய அழகான இளம் பெண்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>தற்கொலைக்கு முன் உங்களிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று நினைத்து தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span><br />
நான் இனியும் உயிர் வாழ்வது அவசியமா என்று சொல்லுங்கள்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
எனக்கு பதினான்கு வயதாகும்போது <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>என் அக்காவிற்கு திருமணமானது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>அக்காவின் <br />
கணவருக்கு தம்பி ஒருவர் இருக்கிறார் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span>,(பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">(</span></span>திருமணத்தின்போது அவர் தம்பிக்கு பத்து வயது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>இப்பொழுது பதினேழு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">) . </span></span>ஆரம்பத்தில் அக்கா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் மாமா அதிகம் பேச மாட்டார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>என் இடுப்பை கிள்ளியபடி<span lang="EN"> </span><span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"><span lang="">"</span></span></span>நல்லா படிக்கிறியா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>ன்னு மட்டும் கேட்பார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
எங்க அக்கா தலை பிரசவத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தபோது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>மாமா வாரம்<br />
ஒரு முறை வருவார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>அப்படி வருகையில் ஒரு முறை என்னிடம் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>தேவி வா நம்ம<br />
சுவாமி மலை கோவிலுக்கு போய்விட்டு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>முருகனை தரிசனம் செய்துட்டு வரலாம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>னு<br />
அழைச்சார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>எங்கள் வீட்டு பெரியவங்களும் மாப்ளையாயிற்றே என்று அனுப்பி வைத்தார்கள்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>நடந்து போனால் ரொம்ப கஷ்டம் வா உன்னோட சைக்கிள்ல போகலாம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>னு சொன்னார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
நானும் என் லேடி பர்ட் சைக்கிளை தள்ளிகிட்டே தெருமுனைக்கு போனதும் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>வா <br />
தேவி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>டபிள்ஸ் போகலாம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>னார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>நான் கேரியர்ல உட்கார்ந்து போகும்போது<br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>கஷ்டமா இருந்தா என்னைய கட்டி புடிச்சுக்க<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>ன்னார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>சும்மா விளையாடுகிறார்<br />
என்று நினைப்பதற்குள் என் கையை அவரே தன் மீது போட்டுக் கொண்டார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
சட்டென நான் கையை விலக்கி கொள்ளவே <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>இங்க பாரு தேவி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>நீ மனசு வெச்சா இதே<br />
சைக்கிள்ல<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>கேரியர்ல உங்க அக்கா லதாவையும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>முன்னாடி உன்னையும் வெச்சி<br />
டிரிப்பிள்ஸ்<span lang="EN"> </span><span lang="">அடிக்க நான் தயாரா இருக்கேன்</span><span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்று என் இதயத்தில் குண்டை <br />
தூக்கிப் போட்டார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">."</span></span>உங்க பாப்பாவ என்ன செய்ய<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">?" </span></span>என்று கண்ணீரை அடக்கியபடி<br />
கேட்டதற்கு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அதுக்கு ஒரு பேபி ஸீட் வாங்கிக்கலாம் என்று சொன்னார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
அவர் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியாமல் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>நான் எல்லோரிடமும் உண்மையை சொல்லலாம் என்றெண்ணிய போது நான் அவர் மூலம் கருவுற்றேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>ஆண் குழந்தையாக இருந்தால் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>சூர்யா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்றும் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>பெண்ணாக இருந்தால் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>ஷாலினி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்றும் நான் துக்கத்தோடு எண்ணிய போதே மாமா <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அதெல்லாம் முடியாது <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>பெண்ணாக இருந்தால் பிரியங்கா என்றும் ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>சோப்ரா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்றும் வைக்கவேண்டும் என்று அவர்<span lang="EN"> </span><span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">(</span></span>மீண்டும் ஒரு முறை<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">)<span lang=""> </span></span></span>ஒற்றைக்காலில் நின்றார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. "</span></span>மாமா தயவு செய்து வேண்டாம் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்று நான் கெஞ்சியும் அவர் மனம் இறங்காததால் அந்த கருவை கலைக்க நேரிட்டது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
பாப்பாவின்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"><span lang="EN">((</span></span></span>அக்காவின்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">))<span lang=""> </span></span></span>காது <b><i>குத்து </i></b>வரை தொடர்ந்த இந்த வருத்தம் என்னை மிகவும் வாட்டவே <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span>அவர்கள் வீட்டில் நடந்த காது குத்துக்கு சேலம் சென்ற போது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அவரது தம்பிய ஜீவாவிடம் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>என் சோக கதையை சொன்னேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>அதற்கு அவர் தம்பி ஜீவா <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>கவலைப் படாதே தேவி <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>உனக்கு <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>சூர்யா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">", "</span></span>ஷாலினி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்ன<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, "</span></span>கார்த்திக்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" , "</span></span>ஷாமிலி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>க்கு கூடா நான் உத்தரவாதம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்று சத்தியம் செய்ததை நம்பி நான் அவனுடன் மீண்டும் சேலத்திலேயே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>சுவாமி மலைக்கு போனேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>தரிசனமும் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>பிரசாதமும் கிட்டியது என்னவோ வாஸ்தவம் தான்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>ஆனால் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>சொன்னா புரிஞ்சிக்க<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span>இப்போ போய் இப்படி பேர் வெச்ச எங்க அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span>அவங்க எஸ்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>ஜே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>சூர்யான்னு <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">(</span></span>சேலம் ஜீவாவின் மகன் என்று <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">)</span></span>தப்பா நெனைப்பாங்க<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்றான்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
பெற்றவர்களிடம் சொல்லமுடியாமல் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>கூடப் பிறந்த சகோதரிக்கு துரோகம் செய்த குற்ற உணர்வில்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அவளது மாமனாரிடம் மன்றாட முடிவு செய்தேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">"</span></span>பேர் எல்லாம் அப்புறம் வெச்சிக்கலாம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>முதல்ல தேவி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>யம்மா சரோஜா <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">(</span></span>தேவி - <span style="font-family: Vijaya;">(முன்னரே சொன்னது போல் ,பாவம் அக்காவின் மாமனார் அந்த காலத்து மனிதர்)</span><span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">) </span></span>சாமன் நிக்காலோ<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்று என்னை மறுபடியும் சுவாமி மலைக்கு அழைக்கப் பார்த்தார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
அவர்கள் மூவரையும் ஒன்றாக அழைத்து வாதிட்டேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அதற்கு மாமா <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>நானாவது லேடிஸ் சைக்கிள்ல ட்ரிபிள்ஸ் அடிக்குறேன்னு சொன்னேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>நீ ட்ரை சைக்கிள்ல ஃபுட் போர்டே அடிக்குறியே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">" </span></span>என்று ஏளனப் படுத்தினார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
பெற இருக்கும் என் குழந்தைக்கு எனக்கு பிடித்த பெயர் வைக்கக் கூட உரிமை இல்லையா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">? </span></span>என்று கண்ணீர் விட்டு அழுதேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"><span lang="EN">,கணக்கு வாத்தியார் சுந்தரத்தின் மகள் தேவி இப்படி சோரம் போய்விட்டாள் என்று ஊர் முழுக்க ஏசுவார்கள் என்று பயந்து </span></span></span>தற்கொலை கூட செய்துகொள்ள மனம் துடிக்கிறது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.<span lang="">. </span></span></span>அல்லது நீங்களே எங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பேர் வெய்யுங்க அம்மா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
பெயர் ஊர் வெளியிட விரும்பாத உங்கள் அன்பு மகள்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span><br />
<br />
<span style="font-family: Vijaya;"><br /></span>
<br />
<div style="text-align: center;">
<span style="font-family: Vijaya;">---------------------------------------</span></div>
<span style="font-family: Vijaya;"></span><br />
அடி பெண்ணே பொன் ஊஞ்சல் ஆடும் இளமை <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span>வண்ணங்கள் தோன்றும் இயற்கை <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">;</span></span>உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">;</span></span>கொண்டாடுதே சுகம் கோடி என்றதே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">;</span></span>பண் பாடுதே மனம் ஆடுகின்றதே <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">;</span></span>அடிப் பெண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">,</span></span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
அடி பைத்தியக்கார பெண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஆண் வர்க்கம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.. </span></span>எனத் துவங்கி நான் எத்தனை பதில்கள் போட்டாலும் திருந்தாது இந்த ஆணாதிக்க சமூகம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>என் பதிலை நீ நிஜமாகவே எதிர்பார்க்கிறாய் என்பதை என்னாலே நம்ப முடியவில்லை<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>இந்தப் பகுதியைப் படிக்கும் பலர் <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>கில்மா மேட்டரை மட்டும் பாத்ரூமில் படித்து<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>என் பதிலை புறக்கணிக்கிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>இதற்கெல்லாம் மனம் உடையாதே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>அடிக்கடி இதே போல் கடிதம் எழுது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>உன் கடித அளவில் பகுதியளவேனும் என் பதில் இல்லையென்றால் எனக்கு அடுத்த வார சன்மானம் கூட கிடைக்காமல் போய் விடும் பெண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>என் அன்பு மகளே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>ஆகவே முல்லும் மலரும் பாட்டை வைத்து சற்று பத்தியின் நீளத்தை ஒப்பேற்றியுள்ளேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>இந்த தாயை மன்னிப்பாயா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">?</span></span>மன்னிக்கவும் மறக்கவும் கற்றுக் கொள்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>நீ உன் சமூகத்தில் ஒரு முன் உதாரணமாக இருந்து உனக்கு தெரிந்தவர் எல்லோரையும் இப்படி குஜாலாக கடிதம் எழுத ஊக்குவிக்கனுமடி கண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>அம்மாக்கு சன்மானம் வேணுமா இல்லையா<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">?</span></span>பெண்ணுக்கு தன்மானமும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>இந்த அபலை அம்மாவுக்கு சன்மானமும் எவ்வளவு முக்கியம் என்பது உனக்கே தெரியும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>உன்னைப் போன்ற புத்திசாலிக்கு சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லயே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span>வாய்க்காலையும், வயல் காட்டையும் படைத்தாள் உனக்கென கிராம தேவதை என்று தொடர்ந்து இந்த உலகத்தைப் பாரடியம்மா.தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருந்த இளைஞர்களை, திசை திருப்பி, சீரழித்த சேலம் சித்தர் வழி சிலரும் இதற்கு காரணம்.ஆனால் அவர்களிடம் முறையிடுவது வீண், தம்புடி தேறாது மகளே.</span><br />
<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
<div style="text-align: left;">
உன் பிரச்சனை தான் என் பிரச்சனையும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>இந்த சமூகத்தின் பிரச்சனையும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>ஒட்டு மொத்த பெண் வர்க்கத்தின் பிரச்சனையும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>எனக்கு தீர்வு கிடைத்தால் உனக்கும் கிடைக்கும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>ஏன் இந்த சமூகத்திற்கே கிடைக்கும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>பெயர் ஊர் வெளியிடாத சுவாமிமலை தேவி<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>எனக்கு இந்த சூழலுக்கான சரியான விடை கிடைக்கும்போது நானே உன்னை தொடர்பு கொள்கிறேன்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>அதுவரை போராடு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>வீதிக்கு சென்று போராட வேண்டிய அவசியம் இல்லை<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>இதைப் போல் எனக்கு கடிதம் எழுதினாலே போதும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>இதை போல் நீண்ட கடிதம் வந்தாலே எனக்கு என்னையும் அறியாமல்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>ஆற்றாமைப் பொங்கி வழியும்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>இதை விட நீலமாக பதில் எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகிறேனே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">? </span></span>என்ன செய்ய <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">?</span></span>பெண்ணுக்கு பெண்ணே விரோதியாக இருக்கும் நிலை தான் இன்று நிலவுகிறது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span></div>
<br />
"அன்பும் அரணும் உடைத்தாயின்" என்று ஒரு அன்பு மனம் கொண்ட , மனம் உடைந்த தாயின் சிறப்பை வள்ளுவர் சொன்னது போல், நானும் உனக்கு தாய் தானே?மற்றவரிடம் , பாசமும் , நேசமும், பரஸ்பரம் அன்பும் இருந்தால் தானே வாழ்க்கை முற்று பெறும்? அந்த விஷயத்தில் நீ நல்ல அதிர்ஷ்டசாலியம்மா , உனக்கு சற்று அதிகமாகவே கிடைத்திருக்கிறது.<br />
<br />
<br />
நிதானம் தவறாதே அன்பு மகளே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அவசரப்பட்டு <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>ஜீ தமிழுக்கு போகாதே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>பொறுமை தானே பெண்ணின் சிறப்பு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>மேலும் அதையும் மீறி நீ ஜீ தமிழுக்கு போவதாக இருந்தால்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>ஒரு மாதம் பொறுத்திரு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அங்கு நிகழ்ச்சி நடத்தும் அம்மையார் கூடிய விரைவில் வெளியேற உன் கண்ணீர் கதையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவோம்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>அந்த பெண்மணி விடைபெற்றதும் என்னை அங்கு அழைக்கிறார்கள்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>பேரம் படியும் வரை சற்று பொறுமை கொள் பெண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>எனது முதல் போணி நீயாக இரு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">, </span></span>அக்கிரமம் நடந்தால் தீயாக இரு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span> <span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;"></span></span><br />
கண்ணீரை துடைத்து விட்டு உன் அக்காவின் மாமனார் சொன்னது போல் தைரியமாக 'சாமான் நிக்காலோ' அதாவது புத்தியை உபயோகித்து செயல்படு<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">. </span></span>எவ்வளவோ செய்துவிட்டாயடி பெண்ணே<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span>நீ இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கிறது<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">!</span></span>சுவாமி மலை முருகன் உன்னை கை விட மாட்டார்<span style="font-family: Vijaya;"><span style="font-family: Vijaya;">.</span></span></div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-35419820188819047552013-07-08T19:53:00.000-07:002013-12-26T09:30:05.052-08:00மாப்ளைக்கு மூலம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/5vlIHv0CEsA?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/2BRYGTqouuE?feature=player_embedded' frameborder='0'></iframe><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-yspU--a6I7s/UeBNsXQQ30I/AAAAAAAAGEw/GAqop9wDM34/s1600/CS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="449" src="http://1.bp.blogspot.com/-yspU--a6I7s/UeBNsXQQ30I/AAAAAAAAGEw/GAqop9wDM34/s640/CS.jpg" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<a href="http://2.bp.blogspot.com/-8KxDQg-PdYU/UeBMatNqyDI/AAAAAAAAGEg/OitS2ucfO3k/s1600/alcohol-is-injurious-to-health.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-8KxDQg-PdYU/UeBMatNqyDI/AAAAAAAAGEg/OitS2ucfO3k/s1600/alcohol-is-injurious-to-health.jpg" /></a>மதுப் பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் உடல் நலத்திற்கும் கேடு</div>
<br />
<div style="text-align: center;">
<span style="color: #0b5394; font-family: Verdana, sans-serif;"><b><u>Our Sincere Thanks to</u></b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: #0b5394; font-family: Verdana, sans-serif;"><b><u><br /></u></b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-PiW6JTvSj98/UeA_sEjp-kI/AAAAAAAAGEQ/w5i_shnUTtk/s1600/635026594974210660_indian_railway_logo.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-PiW6JTvSj98/UeA_sEjp-kI/AAAAAAAAGEQ/w5i_shnUTtk/s1600/635026594974210660_indian_railway_logo.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>பொது மக்கள் - எக்மோர் மற்றும் ரெயில்</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>ஏர்டெல்</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>ஐ ஃபோன் ஸ்பான்சர் - ஆப்பிள் கார்போரேஷன்</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>கூத்த பெருமாள் - பஞ்சாயத் தலைவர் கல்லக்குடி</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>சனீஷ்வரன் - திருநல்லார்</b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="color: #3d85c6;"><b>----------------------------------------------------------------------------------</b></span></div>
<div style="text-align: center;">
<span style="color: #3d85c6; font-family: Verdana, sans-serif;"><b><u><br /></u></b></span></div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"உங்கள எவன், புக் பண்ணித் தொலைக்கச் சொன்னது? அன்-ரிசர்வ்ட்ல ஏறி ,அப்படியே செகண்ட் கிளாஸ்க்கு , டீ.டீ.ஆர் என் ஃப்ரெண்டு மிஷ்டர் சர்வேஷன் கிட்ட சொல்லி, சகாய விலைல அப்க்ரேட் பண்ணியிருக்கலாமே"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"எனக்கு மிஷ்டர் ரிசர்வேஷன் உங்க ஃப்ரெண்டுன்னு தெரியாதே சார்" சற்று எரிச்சலை கட்டுப்படுத்த முடியமாட்டாமல் சொன்னேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ச்ச என் ஃப்ரெண்டு பேரு சர்வேஷன்...ரிசர்வேஷன் இல்ல,சரி போய் தொலையறது, எத்தனை மூட்டை சொமக்குறீங்க?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனக்கு வயது 31 ஐ தாண்டுவதால் பெண் பார்க்கப் போகும் போதிலிருந்தே பெண்ணின் அப்பாவின் நமச்சல் . <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> "அங்க வந்து தங்கற உத்தேசம் இல்லை அதுனால" என்பதை மட்டும் மனப் பல்லைக் கடித்து , "ஒண்ணு தான்" என்றேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">" சரி ஒழியுது, எமர்ஜென்ஸிக்கு பணம் எல்லாம் இருக்கா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இருக்கு இருபதா.."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"நாசமா போச்சு…சார் நிறுத்துங்க..மெதுவா.. இப்படி எல்லாருக்கும் கேக்குறா மாதிரியா கத்துவீங்க? வந்து சேர்ற வரைக்கும் கவனமா இருங்க.ஆமாம் சொல்லிட்டேன்,போய் ஸீட்டுல செட்டாகுங்க, ஃபோன் பண்றேன் அப்புறமா"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இவரொருவர் தான் ஜாதகம் பொருந்தியிருக்கிறது என்று சொன்னதால் இவ்வளவு ஹிம்சையைப் பொருத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.ஆஞ்சநேயர் நட்சத்திரத்தில் மாப்பிள்ளை வந்தால் மாமனாருக்கு ஆகாதாம், உயிருக்கே ஆபத்தாம்! பார்ப்போம் பகவான் கிருபை எனக்கு எப்படி இருக்கிறது என்று.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">முதல் முறை அவர் ஃபோனில் பேசும்போதே வாத்தியார்கள் கடுங்கோபத்தோடு "என்னது? ஹோம் வொர்க் செய்யலியா?" என்பது போல் "என்னது? அம்மா அப்பாவோடயா இருக்கீங்க?". ஏதோ,நான் செய்த புண்ணியம், கால் செண்டர் (முன்னிரண்டு சொற்களும் ஆங்கில வார்த்தைகள்) துறையில் கோலோச்சியிருப்பதால் , இந்த மாதிரி ஆட்களை சமாளிக்கும் திறன் பெற்றவனாகிவிட்டேன்."ச்ச ச்ச அவங்க வெல் செட்டில்ட்... எப்பவாவது எனக்கு பணம் வேணும்னா கொண்டு குடுக்க மட்டும் வருவாங்க.வந்தமா, பணத்த குடுத்தமான்னு குடு குடுன்னு திரும்ப போயிடுவாங்க" என்று சொல்லி வைத்தேன்.திரும்ப எங்க போவாங்க என்று கேட்கும் அளவுக்கு பொறுமை இல்லைப் போல, மேற்கொண்டு எந்த கேள்வியும் கேட்கவில்லை. சும்மாவா ? ராஜ தந்திரியான எனக்கு பி எம் பீ சர்டிஃபிக்கேட் கொடுத்தார்கள்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ராஜ்ஜிய சபை சீட்டு ஏலம் போல் பர்த் நேக்கு, சைடு நோக்கு என்று வாஸ்து நம்பிக்கை, வயது முதிர்ச்சி சாதகம், வனப்பு கொண்ட பெண்கள் என்று பலரது கோரிக்கைகளை நிறைவேற்றி, எனக்களிக்கப்பட்ட ஸீட்டை தாரை வார்த்து, வேறு ஒரு ஸீட்டில் ( சந்தேகமின்றி கழிவறைக்குப் பக்கத்தில் உள்ள வரிசையில்) அமர்ந்து, ரயில் ஜலம் அருந்தும் முன் மறுபடியும் அவரே தான் "என்ன ஒக்காந்தாச்சா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹும் …இப்போ தான்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன எழவு இது? இவ்வளவு நேரம் என்ன செஞ்சீங்க? ஒரு ஸீட் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நான் பொய் சொல்லியிருக்கலாம், ஆனால் ,அவர் இருக்கும் ஜோரில் நிச்சயம் அந்த பாழாப்போன டீடீஆரை உளவு பார்க்க விடுவாரென்பதால், பொய்யை தற்காலிகமாய் தவிர்த்தேன் மனசாட்சிக்கு விரோதமாய் .<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"போகட்டும், என்ன பொது சேவையா? நல்ல வசதியான ஸீட்ட விட்டு இப்போ எங்க இருக்கீங்க?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல அந்த ஸீட், பர்த் எனக்கு வசதியா இல்லைனு நான் தான் மாத்திகிட்டேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்டியா, சரி , ஐ ஃபோன் தான இருக்கு உங்க கிட்ட? எனக்கு உங்க ஸீட்ட ஒரு ஃபோட்டோ எடுத்து அனுப்பி வெச்சிட்டு ஃபோன் பண்ணுங்க " ரோமம் அளவும் இங்கிதமின்றி துண்டித்தார் இனைப்பை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இன்னமும் அவருக்கு! "ர்" விகுதி தேவையா? "ன்" போதுமே! என்று எண்ணிக்கொண்டே கர்ம சிரத்தையாக ஃபோட்டோ எடுத்து அனுப்பினேன்.அவர் அழைக்கவில்லை , பதில் மட்டும் அனுப்பினார்.. "கக்கூஸ்ல இருந்து ரெண்டாம் வரிசை!"என்று பதில் எஸ்.எம்.எஸ் மட்டும் வந்தது. இத்தோடு ஒழிந்தார் என்று நினைத்து முடிக்கும் முன் "கால் மீ" என்றது அடுத்த குறுஞ்செய்தி.என்ன இது? காதலிப் போல் இந்த லூட்டி அடிக்கிறார் என்று செல்லக் கோபத்தோடு டயலினேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதே கோபத்தோடு "என்ன?" சற்று ஓங்கிய குரலில்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன சத்தம் ஜாஸ்தியாறது?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்லயே , இங்க ஒரே கூட்டம்... சத்தம் ...அதான்..." பம்மிவிட்டேன். ஆனால் இப்படி ஆரம்பம் தொட்டே இவ்வளவு அடிபணிவது பிற்காலத்தில் எனக்கு ரொம்ப ஆதாயமாகவோ அல்லது , மிக கேவலமாகவோ ஆகக்கூடும் என்றெண்ணி முறையே மகிழ்ந்துப் பயந்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சரி ,ஒரு காலி பர்ஸ் எடுத்துகிட்டு வரச் சொன்னேனே கொண்டு வந்திருக்கீங்களா?, அத மட்டும் பார்வைல படறா மாதிரி பாக்கெட்ல வெச்சிக்கங்க , ஒரிஜினல் பர்ஸ ஜாக்கிரதையா..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வீட்டுலயே வெச்சியிருக்கனுமோ?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்னது?....குறுக்க பேசாதீங்க சார் இன்டீஸண்டா ...எழவு... எங்க இருந்தேன்?.. ஆ...ன்.. ஜாக்கிரதையா , ஜட்டி பாக்கெட்ல வெச்சிடுங்க.. ஜாக்கில பாக்கெட் வெச்சி ஒரு மாடல் வரும்னும், அத போட்டு வர்ற சொன்னதும் நியாகபம் இருக்கா? இல்ல வேற ஏதாவது அபத்தமா செஞ்சி என் தாலிய அறுக்கப் போறீங்களா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">" இல்ல அப்டி தான் வர்றேன் , நம்பலைன்ன ஃபோட்டோ அனுப்பட்டுமா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன சார் சர்காஸ்டிக் டோன் வருதே...?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஐயோ இல்ல நான் அத சொல்லல, சாரி சாரி.. வெரி சாரி சார்". ஃபோட்டோவில் பெண் பிரமாதமாக இருப்பது , மட்டுமே உத்வேகக் காரணி<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">'"சார் இங்க ட்ரெயின்ல பக்கத்துல எல்லாரும் தூங்குவாங்க பாவம் ,மணி பதினொண்ணாகப் போகுது..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓ ஆமாம் இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கா? சரி சரி" அவர் பாணியில் ஒரு இங்கித கட்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> "லூஸுக்" என்று என்னையும் அறியாமல் சத்தமாக சொல்ல, எதிர்த்த ஸீட்டு மாமா பயந்து முகத்தைத் திருப்ப,பாதியில் நான் நிறுத்திக் கொள்ள, நின்றது ரயில் , நின்ற இடம் தாம்பரம்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வரவழைத்துக் கொண்ட தைரியத்தோடு எதிர் ஸீட்டு மாமா "ட்ட்டான்னு வண்ட்டான்".அவரது பச்சைப் பையில் திலக்ஸ் என்று அச்சாகியிருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"எக்மோர்லாயிருந்து இங்க இருக்குற தாம்பரத்துக்குக் கூட ட்ட்டான்னு வர்ரலைன்னா , தண்டவாளத்தை புடுங்கித் தலைய சுத்தி எரிய வேண்டியது தான்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எதிர்பார்த்த சினேகம் கிடைக்காத விரக்தியில் மாமா மறுபடியும் திருப்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு வேளை இவருக்கு கல்யாணம் ஆகாத பெண் இருந்தால்?<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஆனாலும் வரனுமே, கரெக்ட்...நீங்க சொன்னா மாதிரி ட்ட்டான்னு வண்ட்டான்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அகலமாக சென்ற பந்து சட்டென அகாலமாக ஸ்டம்ப்புக்கு வந்தால் வெளிப்படும் பௌலரின் சிறு வெற்றி கொண்டாட்டம் போல் மாமா தலையை வேகமாக குலுக்ஸ்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அச்சமயமே என் சட்டைப் பையில் இருந்து குறட்டை உதறல் உணர, அவரே தான் !<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"பதினோரு மணிக்கு மேல எனக்கு ஃப்ரீ கால்ஸ் தான், அதான் அப்பவே கட் பண்ணேன், எப்படி?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"பிரமாதம் சார்.. அதானே? எப்படி?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"போகட்டும்.. மேட்ரிமோனில ஸ்மோக்கிங் அக்கஷனல்லின்னு போட்டிருந்தீங்களே... ட்ரெயின்ல 500 Rupees ஃபைன் போட்டுடுவாங்க ஜாக்கிரதை, பட் ரொம்ப முடியலைன்னா பாத்ரூம்ல ஒண்ணு அடிச்சுக்கங்க என் ஃப்ரெண்டு கிட்ட வேணும்னா ரெக்கமண்டு பண்ணட்டுமா? "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ச்ச ச்ச , இல்ல வேண்டாம், ஒண்ணுக்கு அடிக்குறதுக்கெல்லாம் சிபாரிசு வேண்டாம் சார்...பரவாயில்லை"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அதுக்கும் ஒரு டெக்னிக் இருக்கு...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அதுல என்ன சார் டெக்னிக் இருக்கப் போகுது?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"லிஸ்ஸன் டு மீ..வெறும் தீக்குச்சியும் ஒரு சின்ன பட்டியும் மட்டும் எடுத்துகிட்டு லெட்ரின் உள்ள போங்க, அதை உடனே அப்பவே டிஸ்கார்ட் பண்ணிடுங்க...டூத் பிரஷ் பேஸ்ட்டு எடுத்து கிட்டு போய் பிரஷ்ஷும் பண்ணிடுங்க... ஃபைன் கட்ட வேண்டாமே...மோரோவர் உடனே கெளம்பி போகக் கூடாது, முதல்ல ஒரு தடவை எடத்த விட்டு போகனும்,அப்புறம் ரெண்டு நிமிஷத்துல திரும்ப வந்துடனும்..அதே மாதிரி ஒரு நாலஞ்சு தடவை பாவ்லா ரௌண்ட் செய்யனும், ஸோ தட் உங்க பேக எடுக்கனும்னு யாராவது நினைச்சா ஏமாந்துடுவாங்க புரியறதா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"திருட நினைக்குறவனும் கூடவே வந்தா என்ன செய்யறது சார்?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வரட்டுமே என்ன மோசமா போச்சு?அவனுக்கு தான அலைச்சல்? விடுங்க..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அருமையா சொன்னீங்க சார், ச்ச பேசாம நீங்களும் என் கூடவே வந்திருக்கலாம் சார்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"உங்க கூட நான் வந்தா, உங்களை யாரு இங்க ரிஸீவ் பண்ணுவாங்க?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சார் உங்களுக்கு தூக்கம் வருதுன்னு நெனைக்கிறேன்..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர் நான் பேசுவது புரிந்துதான் பேசுகிறாரா?ஒன்றா அவருக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகமாக இருக்க வேண்டும் அல்லது நகைச்சுவைக்கும், அவருக்கும் குளியல் கிட்டத்திலும் இல்லாமல் இருக்க வேண்டும். நேரில் பார்த்தால் தான் தெரியும்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இவ்வளவும் பொறுத்துக் கொள்வது அவர் பெண்ணுக்காகத் தான். ஆகவே அவளைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டுமே,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> "சார் உங்க டாட்டர் என்ன செய்யறாங்க? சார்"என்றேன், ஒரு சாரார் சொல்வது போல் ஒரு சார் அனாவசியமாக விரையம் செய்ய வேண்டியதாகிவிட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சொந்தமா ஒரு ஹாஸ்பீடல் இருக்கு, நல்ல ப்ராக்டிஸ், நல்ல கைராசின்னு பேர் , நான் போனா மட்டும் கியூல உக்கார வேண்டாம். ஸ்கூல் வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம் நாங்க ரெண்டு பேரும்...அப்புறம் தான் நான் காரைக்குடி அழகப்பால போய் படிச்சி..பாவம் கல்யாணம் பண்ணிக்கலை இன்னும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சர் சர் சர் ஒரு நிமிஷம் ...எனக்கு ஒண்ணும் புரியல" பார்ஷியல் அகஸ்டிக் நியுரோமாவின் பாதிப்பு அவருக்கு மட்டும் இருக்கா அல்லது வாழையடி வாழையா என்பதில் எனக்கு சிறு கவலை தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன எழவ புரியல? சொந்தமா ஒரு.."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல அது இல்ல.. நான் உங்க பொண்ணப் பத்தி கேட்டேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓ அவளா?... அவ ...என் டாட்டர், இந்த பழைய இதெல்லாம் இருக்குமே , அதெல்லாம் ஒரு .. இங்க தான் , மெயின் கார்ட் கேட் , போஸ்ட் ஆஃபிஸ் பக்கத்துல... , நல்ல இது சார் அது... அங்க ஒரு ஆறு மாசமா, சும்மா இருக்க வேண்டாம்னு..வெளியூர்ல கூட நெறைய வேலை எல்லாம் வந்தது , நான் தான் உள்ளூர்லயே இருக்கட்டும்னு... நல்ல பேர் அதுக்கு..இந்த ஆர்ச்சுக்கு அடுத்த கட்டடம்..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சரி பரவயில்லை சார் விட்டுடுங்க , டாக்டர பத்தியே சொல்லுங்க நான் கேக்குறேன்.. சொல்லுங்க சொல்லுங்க...சொந்தமா ஒரு".இந்த தருணத்தில் மேட்ரிமோனியில் அவர்கள் கேட்டிருந்த இன்றியமையாத் தகுதியான ஃப்லெக்ஸிபிலிட்டியை நிறுவினேன்.நேற்றைய என் முதலிரவுக் கனவில் சில பெரும் மாற்றங்கள் இருப்பதை உணர முடிகிறது."அதெப்படி பண்ணனும் தெரியுமா? ஹூம் ஹூம் அப்படி இல்லை சார், முதல்ல நீங்க...ஐய அத இல்ல, தப்பு தப்பு.. ஆ இப்போ கரெக்ட்" அல்லது குறைந்த பட்சம் பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு "சௌரியமா இருங்க" இப்படி.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நியாபக மறதியாக 'அந்த அது' நியாபகத்திற்கு வர "ஆங்.. மைக்கேல்ஸ் ! இன்னைக்கும் அங்க ரெண்டு ரூபாக்கு ஐஸ்கிரீம் கெடைக்கும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ரொம்ப சந்தோஷம் சார், டீடீஆர் வர்றார், நான் அப்புறமா கூப்டட்டுமா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்னது? டீடீஆர் கிட்டஃபோன குடுக்கறீங்களா?தாராளமா குடுங்களேன்,...என்ன மிஸ்டர் சர்வேஷன் நியாபகம் இருக்கா? ஒரு தடவை ட்ரெயின்ல வரும்போது , உங்க பேனா லீக் அடிக்க, நான் அதுக்கு ஒரு டிப்ஸ் சொன்னேனே..."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சார் சார் , நான் தான் சார்... அவர் கிட்ட குடுக்கல... நீங்க சொன்னவர் இல்ல சார் , இவர் பேர் என்னவோ டீரெயில்னு இருக்கு பேட்ஜுல சரியா தெரியல"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அபசகுனமா இருக்கே"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஆமாம் சார், அ.ப. சற்குணம்னு தான் இருக்கு பேட்ஜுல , நீங்க சொன்னது கரெக்ட தான்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்னது???"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எங்கள் பழைய டயனோரா டீவி போல் அவ்வப்போது நான் பேசுவது அவருக்கு சரியாக கேட்கவே செய்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல ஒண்ணும் இல்ல,டீடீஆர் பேர் டேனியல், நான் தான் தப்பா சொல்லிட்டேன் சாரி".<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனக்கு தொண்டை காய்ந்துவிட்டது, "சார் கொஞ்சம் ப்ரேக் குடுங்க.. நான் பாத்ரும் போயிட்டு வர்றேன்" என்று அவர் பாணியில் கட் செய்ய வேண்டியதாயிற்று. நல்ல ஷெஹரில் கிட்டாத சிக்னல் அத்துவானக் காட்டில் கிடைத்தது அவருக்கு சாதகமாகிவிட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">திலக்ஸ் பை மாமாவுக்கு அருகில் சன்னலோர ஸீட்டில், இருந்த சிவந்த கண்களைக் கொண்டிருந்தவர் தன் சட்டையின் உள்பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியும் ஸிகரெட்டும் தனது மூன்றாம் முயற்சியில் வெற்றிகரமாக எடுத்துக் கொண்டு இருந்த இடத்திலேயே தம் பிடித்தார்.எனக்கும் ஆசை தான் இருந்தாலும், ஆனந்தப் புகைக்கு ஒரு ஆத்தரைசேஷன் தேவைப் பட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"பாத்துங்க டீடீஆர் இல்லேன்னா போளீஸ் வந்துடப் போறங்க?" <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஸிகரெட்டை கையிலெடுத்தபடி "அவனுங்க வந்து என் " என்று உதடுகளை அவர் சேர்க்கவும் , ரயில் அவசர கதியில் ஒரு அசுர பிளிறல் விட்டு ஒயவும் சரியாக இருந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">" ல புடிச்சி ஆட்டுவாங்கப் பார்ப்போம், ங்கோய்ய" .<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பிங்க் என்று திரைப் படங்கள் மற்றும் டீவீ நிகழ்ச்சிகளில் சென்ஸார் செய்வது போல் டைமிங்குடன் ப்ப்ப்பா......ம் செய்த இஞ்சின் ட்ரைவருக்கு அசாத்திய காது கூர்மை போல! காது கூர்மை என்றதும் தான் சட்டென நியாபகம் வந்தவனாக கவனித்தேன் மூன்று மிஸ்ட் கால்.ஒரு ஒரே ஒரு குஞ்செ (குறுஞ்செய்தியின் குறுக்காக்கம்!) "எந்நேரமானாலும் திரும்ப அழைக்கவும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">திரும்ப அழைக்கவில்லையென்றால் கோபித்துக்கொள்ளப் போகிறார் என்ன ஒரு குட் நைட்டு சொல்லப் போறார் அவ்வளவு தானே என்று திரும்ப அழைத்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சாரி சார் ட்ரெயின் சத்தத்துல கேட்கல"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓஹோ அப்படியா? நான் கண் அசந்துட்டீங்களோன்னு நெனைச்சேன்... மணி சரியா ஒண்ணு.. அஞ்சு நிமிஷம் தான்,விழுப்புறம்ல வண்டி நின்னதும், அறிவு கெட்டதனமா, நாக்கத் தொங்க போட்டுகிட்டு, கீழ இறங்காதீங்க , அங்க விக்குற டீ வாங்க வேண்டாம் , அதை குடிச்சா ராத்திரி தூக்கமே வராது "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வெறி நாய் கடிச்சா மாதிரி பேசுறீங்க நீங்க. நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை சார்" கேட்டும் கேளாமலும் இருக்கும்படி சொன்னேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்னது? சத்தமா சொல்லுங்க"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வெரி நாய்ஸி ஹியர் சார்.நீங்க சொன்னது ரொம்ப வாஸ்தவம் தான்னு சொன்னேன்,இதுக்கு மேல கத்தினா ட்ரைவர் அண்ணா கோச்சிப்பார்,சார் காலைல அங்க வந்ததும் பேசலாமே , பாவம் நீங்க எதுக்கு அனாவசியமா தூக்கத்த கெடுத்துக்கனும்?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அதெல்லாம் பரவாயில்ல, நான் காலைல இன்னிக்கு எழுந்ததே பத்து மணி, குளிச்சு சாப்ட்டு, பதினோறு மணிக்கு கொஞ்சம் கண் அசந்தேன், அப்புறம் விளக்கு வெக்குற நேரம் அதுனால எழுந்து , கோயில்ல கதா காலட்ஷேபம் கேட்டேன்(ஓ அதெல்லாம் கேக்குமா உங்களுக்கு?-என்மன வாய்ஸில்), அப்புறம் வீட்டுக்கு வந்து சாப்ட்டு நியூஸ் பாக்கும் போது ஒரு பவர் நேப். நல்ல வேளை ராத்திரி பத்து மணிக்கு அலார்ம் வெச்சேனோ பொழச்சோம்.எனக்கு ஒண்ணும் தூக்கம் வரல"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதாவது குளித்த ,சாப்பிட்ட நேரத்தைத் தவிர வெவ்வேறு ரூபத்தில்,பல்வேறு இடங்களில் நித்ராதேவியோடு கலவிக் கொண்டு விட்டு கின்னென்று முழித்திருக்கிறார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனக்கு காலையிலிருந்து வேலை செய்த அலுப்பு கடுமையாக தாக்கியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"உங்களுக்கும் நைட் ஷிஃப்ட் எல்லாம் வேலை செஞ்சி ராமுழிக்கிரது பழகியிருக்குமே?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர் சொன்னால் அப்பீல் உண்டா "சரியா சொன்னீங்க சார்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹா ஹா.. அப்பறம் நான் ஃபோன ஃபுல் சார்ஜ்ல போட சொன்னது எவ்வளவு யூஸ்ஃபுல்லா இருக்கு பாருங்க... என்ன?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஐயோ ரொம்ப கரெக்ட்! அது தான் சார் ஹை லைட்டே. "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்பறம் சார் .சத்தியமா டீ குடிக்க மாட்டேன், கொஞ்சம் பாத்ரூம் போயிட்டு வரட்டுமா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வண்டி நிக்கும்போது ரிஸ்க் எடுக்காதீங்க, வண்டி கெளம்பினதும் போங்க, அப்ராக்ஸிமேட்லி 1:05 க்கு கெளம்பும் , அப்புறமா நீங்க"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">" ஒரு 1:09 க்கு போகலாமா? ஏன்னு கேட்டா நடுவுல அந்த பாவ்லா ரௌண்ட் அடிக்கனுமே? பைய காபந்து பண்ண?" <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஆஆஆன்...அப்படியே செய்யுங்க".<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">("சரி அப்புறம் பேசலாம்") ,( "வெச்சிடட்டுமா?" )ஹூம்ஹூம்.. அதெல்லாம் அகராதியிலேயே இல்லை, உடனே ங்கொய் ங்கொய் ங்கொய் என்று துண்டித்த ஓசை ,இரட்டை சுழி மன்டையைப் பிளந்தது!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அதென்ன சாபமோ, ஒரு மணியை தாண்டி விட்டால் அடுத்து தூக்கம் வரவே வராது. என் கம்பெனி பில் கட்டும் மொபைல் எண் என்பதால் அதை ஆஃப் செய்யும் உரிமையை அடகு வைத்திருந்தேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தூக்கமின்மையால் சாதாரண விஷயத்தைக் கூட மிகவும் காம்ப்ளக்ஸாக யோசிக்க தோன்றியது உதாரணத்திற்கு இறங்கநிறையக்கு எதிர்பதமாக எல்லாரும் உறங்கி விட்டனர்.நட்ட நடு நிசியில் நின்றது ரயில்.சற்று அதிர்ந்து எழுந்தார் திலக்ஸ் மாமா. வாயில் வழிந்த கோடுகளைப் பல புள்ளிகளாய்;சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், வாயை துடைத்துக்கொண்டார்.அவசரமாக எந்த ஸ்டேஷன் என்று எட்டிப் பார்க்க முயல <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அரியலூர் வந்திருக்கோம்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"க்ஹா ஃப்ரூ.. ம்ப்ரு..." <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சட்டைப் பையிலிருந்து ஹால்ஸ் கொடுத்தேன் , இப்போ அவருக்கு சுத்தமாக பயம் இல்லை, வாங்கி கொண்டே மணிக்கட்டையும் , கடிகாரத்தையும், முற்களையும், , மணியையும் ஒரு சேரத் தேட<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ட்ட்டான் தான் "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹூம்?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல ட்ட்டான்னு வந் ட்டான். ட்டூ ட்வெண்ட்டி ஆகுது "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓ பரவாயில்லையே.. பைய மேல மாட்றேன் , பாத்துக்கோங்க" என்று தொங்கவிட திலக்ஸ் தற்சமையம் தூக்ஸில் தொங்க, கழிப்பறைக்கு சென்றார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், க்ர்ஹா ம்க்ரூஹ்ரும், ச்த்தூ க்ராஹ்" முடிந்து திரும்பி வந்து விட்ட இடத்தில் (!?) உட்கார்ந்தார் .<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹா ரொம்ப தேங்கஸ் சார்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குற்ற உணர்ச்சியில் அவஸ்தையாக சிரித்தேன்.அந்தப் பையை அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை.என்னவோ அதை பார்த்துக் கொள்ளத்தான் கண் முழித்திருக்கிறேன் என்று நினைத்தாரோ? <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"பை கிழிஞ்சு போச்சு, போல இருக்கே?" குறில் நெடில் குழப்பமின்றி கேட்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"க்க்க்ஹா,ஹால்ஸுக்கும் தேங்க்ஸ், இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு சார். ஆமாம் சார் , வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"எது ஹால்ஸா? இல்லை சார் அதுக்குள கரைஞ்சிடும்.."<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வேடிக்கையா பேசறேள் சந்தானம் மாதிரி, நான் பைய வீடு போய் சேர்ற வரைக்கும் தாங்கினாப் போதும்னு சொன்னேன்,ரொம்ப லேவடியா தான் இருக்கு அது ரொம்ப பழசு, இப்போ சொன்னேனே சந்தானம்னு , அவன் என் மச்சினன் , அவன் கம்பெனி பை அது. க்ஹா ஹ்றூம் ம்ஹூஹ்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">எனது மிச்சமுள்ள ஒரே ஹால்ஸுக்கு அடிப் போடுகிறார் என்பதால் அவசரமாக பிரித்து போட்டுக் கொண்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">“பை த பை நீங்க எங்க ஒர்க் பண்றிங்க?”<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">" நான் வேலை பாக்குற கம்பனில பையெல்லாம் தர மாட்டாங்க சார்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இவன் பாம்பா பழுதா? என்ற க்ஷண நேரக் கடுப்புடன் "க்ராஹ் க்ராஹ் க்ராஹ் , ம்க்ரூஹ்ரும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவரது வினோத ஒலிகளுக்குப் பின்னால் என்னை தொந்தரவு செய்யும் நோக்கம் இருந்தால் அது அவருக்கு தான் நஷ்டம். எனக்கு ஏற்கனவே சட்டைப் பையில் சட்டாம்பிள்ளை , தடியால் அடிக்க தயாராய் இருக்கிறது அவருக்கு எப்படி தெரியும்?தற்போது சற்றொப்ப எல்லா விளக்குகளும் எரியத்துவங்க , இடை நிலைப் பிரயாணிகள் தயாராகிக் கொண்டிருந்தார்கள் எதற்கோ.ஐ ஃபோனில் பாடல்கள் கேட்க அரச கட்டளை இடம் தராததால் (அசரிரி: பாட்டு கேட்டா சார்ஜ் போயிடும் சார் அதுனால...) , மனச்சோர்வு சற்று அதிகம் தான்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">பக்கத்தில் ஒருவர் ஒரு வாராந்திரியை திறந்த வேகத்தில் மூட, <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சார் சும்மா பாத்துட்டு தர்றேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சிறிதும் தயக்கமின்றி கொடுத்து விட்டு,தனது ஒரே பையை எண்ணிக்கை சரி பார்ப்பதில் மும்முரமாக இருந்தார். மணி மூன்றே முக்கால் கல்லக்குடி ஸ்டேஷன் "இப்பவோ எப்பவோ" தூரநேரத்தில் அல்லது நேரதூரத்தில்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">புத்தகத்தை திரும்ப பெறாமலே அவர் படிகளை நோக்கி செல்ல நானே நேர்மையாக அதைக் கொடுத்தேன். அவர் திலக்ஸ் மாமாவை கண்ணால் காட்ட, திலக்ஸ் மாமா என் கையிலிருந்து அதை பிடுங்கிக் கொண்டார். அவர் பிடுங்கிய விசையில் "அது என்னோடதாக்கும்" என்கிற பொசஸிவ்னெஸ் தெரிந்தது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஆங்கிலத்தில் எழுதுவதை விட தமிழில் பொஸசிவ்னெஸ்ஸின் ஸ்பெல்லிங் எளிதாக இருப்பதையும் நான் கவனிக்க தவறவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">மனரீதியாக ஒரு மௌன யுத்தம் நிலவியது...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹால்ஸுக்கும் பொஸ்தகதுக்கும் சரியா போச்சு "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்போ, நீங்க சுஸ்ஸூ போகும் போது, நான் பைய பாத்துக்கிட்டதுக்கு?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"நான் கோழை துப்ப தான் போனேன்,மேலும் நீ தான் உன்னோட கம்பனி பை தரலியே, அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">தூக்கமின்மை பற்றி வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் பலவாறு யோசித்து பார்த்துக் கொண்டிருக்கையில்,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"நான் ரெடி, கார அனுப்பு , ...என்னது?.. இல்ல பை கிழிஞ்சி ...ஆமாம்.. .. கார அனுப்பு... புரியறதா? காரை.. ஆமாம் கார்லயே.. சரி கார்..ஓகே...க்ராஹ் , ம்க்ரூஹ்ரும்" <o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர் யாரோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ஆனால் எனக்காகத் தான் பேசுகிறார் என்றுப் புரிந்தது.ஃபோனைத் துண்டிக்கும் போது என்னை வென்ற ஒரு கிளர்ச்சி நிச்சயம் இருந்தது அவர் முகத்தில்.அவர் தேவை இலாமல் சில்லரையை எண்ணி சட்டைபையில் திணித்துக் கொண்டிருந்தார், அவரது கார் ரகசியம் புரிந்து விட்டது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வெயிட்டீஸ் சொல்லியிருந்தது போல் இருந்த ஃபோன் திடீரென ஜூட் சொன்னது போல் உறுமியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹென்ன? வால்குதியா?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல நான் தான் பேசறேன், சாரி ..என்னது? புரியல..!"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"க்ரும்.. என்ன லால்குடி வந்தாச்சா? ஹ்ரும்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">க்ரும் ஹ்ரும் என்ன இந்த ஊர் வழக்கமா, தெரிஞ்சிருந்தா ஒரு ஹால்ஸ் மூட்டையே வாங்கி வந்திருப்பேனே? என்று வியந்து.. ஆமாம் கிட்டத்தட்ட...<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்போ இன்னும் இருபத்தஞ்சு நிமிஷம் தான்... சரி நான் கெளம்பிடுவேன் அங்கப் பாக்கறேன்.. டவுன் ஸ்டேஷனுக்கு தான புக் பண்ணியிருக்கீங்க?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல ஜங்ஷனுக்கு"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"படிச்சு படிச்சு சொன்னேன், தண்ட செலவு , என்ன சார் திருவாளத்தானா இருக்கீங்களே?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சாரி சார் ,சரி சார் இனிமே பண்ண மாட்டேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சரி வாங்க நான் ப்ளாட்ஃபார்ம்லயே வெயிட் பண்றேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கொப்பளிப்பு சத்தம் , ஓக்காலிப்பு,"வந்துடறேன்","ஸ்டேஷன் வரட்டும் நான் யார்னு காட்டறேன் " , "எல்லாம் எண்ணிட்டியா? என்றெல்லாம் சூழ வார்த்தைகள் வளம் கொண்டு, ஒரு பாடாக திருவரங்கம் வந்தது ரயில் நேரம் சரியாக நாலு இருபத்தி ஏழு. "ட்ட்ட்டான்னு வராம ஏமாத் திட்ட்ட்ட்டான்" என்று லால்குடியில் வைரியாக மாறிப்போன திலக்ஸ் மாமாவை நினத்துக் கொண்டேன்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஃபோனை குறட்டையிலிருந்து விடிவித்து டட்டேடான் டேடேடேன் என்று ஒலிக்க பணிக்க, மாற்றிய அடுத்த நிமிடமே கடமை உணர்வொடு (உணர்வோடு என்பதும் ஏற்புடைத்தே..ஐய ...விடுங்க.. தூக்க கலக்கத்துலயும் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கண்டு புடிச்சிகிட்டு..)அலறியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சார் , தூக்க கலக்கத்துல குட் மார்னிங்க் சொல்லவே இல்லயே நீங்க"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"நீங்களும் சொல்லல, அதான் நான் எப்படி சொல்றதுன்னு.. தயங்கினேன் ,மென்னு முழுங்கினேன் ..சாரி சார்.. குட் மார்னிங்க் சார்.. வெரி குட் மார்னிங் சார்..."என் நிலையை நினைத்து பெண் சிசுக் கொலைக்காக ஒரு கணம் மனம் வாடியது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">நாலரை மணிக்கு டௌன் ஸ்டேஷன்.அங்கு இறங்கிவர்கள் எல்லோரும் சென்றுவிட, ப்ளாட்ஃபார்ம் காலியாகி விட்டது.விவேகானந்தர் சொன்னது போல் தனியாக, தூக்கம் துளியுமின்றி, கப கப பசியோடு இறங்கிவிட்டேன். </span><br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அவர் பேசிய தோரணையை வைத்து உத்தேசித்தால் , அவர் என்னோடு பேசத் துவங்கும் போதே இங்கு நான்கு அட்வாண்ஸ்ட் டைம்ட் பிளாட்ஃபாரம் டிக்கெட்டோடு வந்திருப்பாரென்று நம்பி இருந்தேன்.கம்பிளிப் போர்வையோடு, ஃபோன் ஒலியொடு யாராவது இருப்பார்களா என்று தேடிப் பார்த்தேன். நானே வீட்டுக்கே வர்றேன் அட்ரஸ் குடுங்கன்னு சொன்னப்போ," அதெப்படி முன் பின் தெரியாதவங்க கிட்ட அட்ரஸ் குடுக்கலாம்"னு சொல்லி, முன் பின் தெரியாத என்னை என்னவெல்லாம் பேசினார்?</span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
</div>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">இன்னும் அவரைக் காணோம்.கண்கள் எரிச்சலில் மசமசவென இருக்க , இம்முறையும் ஒலி ரூபமாக தான் வந்தார்.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"வந்தாச்சா? சரி அப்படியே அந்த கடைசி பெஞ்சில, படுத்து ரெஸ்ட் எடுங்க , இதோ பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சரி சார், சார் ...குட் மார்னிங்க் சார்" தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">படுத்தவுடன் உறங்கிவிட்டேன் பத்து நிமடம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் நடுப்பகல் வெய்யில் இது தான்டா திருச்சி என்றது.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒன்றும் புரியாமல் , எழுந்து, சற்று சுதாரித்து ,<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஃபோனைத் தேடினேன் =>பக்!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஜாக்கிப் பையில் பர்ஸ் => பகீர்!!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">கைப்பை => அம்பேல்!!!<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">சட்டை பையில் மட்டும் ரிட்டர்ன் டிக்கெட்டும் , காலி பர்ஸும் பெரிய மனதோடு விட்டுவைக்கப்பட்டிருந்தது. ஸ்டெஷன் மாஸ்டரிடம் சொல்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அடாடா! நன்னா இங்கிலிஷ் எல்லாம் பேசறேள்.கொஞ்சம் கவனமா இருக்கப்டாதோ?இந்த மாசத்துல உங்களோட சேர்த்து நாலாவது கேஸ் இது"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன செய்யலாம் சார் இப்போ?"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்னக் கேட்டா? எல்லாம் அவன் சொன்னா மதிரியே கேட்டுட்டு இப்போ மட்டும் என் கிட்ட கைய பெசஞ்சிண்டு நின்னா? என்ன அர்த்தம்? அதையும் அவனையே கேளுங்கோ!"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சார் ப்ளீஸ் ஹெல்ப் செய்யுங்க சார்"<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன சார் இது? உங்களை பாத்தாலும் பாவமா இருக்கு, அவன் யாரோ டெலிதக்ஷுன்னு புனைப் பெயர்ல இந்த மாதிரி திருட்டுதனம் செய்யறதா கேள்வி. இப்போ தனுர் ராசிக்கு நேரம் சரியில்லை சார்.சனி கொஞ்சம் கலாட்டா பண்ணும்!ஒரு நடை, அப்படியே திருநல்லாரு போயிட்டு வந்துடுங்கோ. என்னோட அத்தைப் பையன் அங்க தான் இருக்கான் , நல்லபடியா பரிஹாரப் பூஜையெல்லாம் சப்ஜாடா பண்ணி வெப்பான். அவன் ஃபோன் நம்பர் தரட்டுமா? "<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<br /></div>
<br />
<div class="MsoNormal" style="margin-bottom: 0.0001pt;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">என் ராசியை சரியாக சொல்லும் இவரிடம் நான் முன்பு எப்போவாவது பேசியிருக்கிறேனா என்று சிந்தித்தபடி "என் ஃபோன் எல்லாம் தீர்ந்து போச்சு சார்" என்று வந்த அழுகையை அடக்க அரும்பாடு பட்டேன்</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;">.</span><br />
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br /></span>
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">டிஸ்கி:ஆறு மணி நேரப் பயணம் என்பது சற்று நீண்டதாகத்தான் இருக்கும்.</span></div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-78266474478090920172013-07-07T19:32:00.000-07:002013-12-26T09:30:55.841-08:00நிறுத்"தற்குறிகள்"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-7Y4eXDtiZdY/Udolp0UWtzI/AAAAAAAAGD0/xQTiy_zfJ7c/s1600/Punctuation-729440_gif.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-7Y4eXDtiZdY/Udolp0UWtzI/AAAAAAAAGD0/xQTiy_zfJ7c/s1600/Punctuation-729440_gif.png" /></a></div>
<br />
<br />
என் இடம் மாறினால் எண்ணமெல்லாம் மாறும் என,<br />
<br />
அன்று புவனா என்றென்றும் வால் பகுதியா நான்?<br />
இன்று அமுதா இங்க மட்டும் என்ன வாழுதாம் !<br />
<br />
தேவை தான் அண்ட வெளியாய் , தட்டச்சுப் பலகையில் நீண்டதாய்<br />
<br />
கோலம் என்றால் அழகு தங்கள் யாருக்கும் அந்த அவப்பெயர் இல்லையே :<br />
<br />
நாய் குடையழகே உன்னில் நான் பாதி ஸீ யைக்கேள் எனது வலிமையை;<br />
குறிப்பா சொல்லனும்னா வாங்க இங்கே இருக்கோமுள்ள 'நாங்க'<br />
நோட் பண்ணுங்கப்பா " கோட் பண்ணுங்கப்பா"<br />
<br />
தயக்கத்தை சொல்ல மட்டும் தான் ...<br />
<br />
திறக்கும் போதோ அழுகின்றார் :(<br />
மூடும் போதோ சிரிக்கின்றார் :)<br />
<br />
நிறுத்'தற்க்குறிகளுக்கு" நிதானம் வேண்டும்,<br />
நயவஞ்சகம் நயாமாகுமா? நியாயமாகுமோ?<br />
சிந்திப்பீர் சற்றே!<space></space><br />
<br />
ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லுங்கள்;<br />
சொல்வது ஒன்றும் புரியவில்லை<br />
...இல்லை :இனி பேசி பிரயோசனம் இல்லை.<br />
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
moral: பங்சுவேஷன் பேசினால் பாழாகும் பொயட்ரி</div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-6672484130107354092013-07-07T18:40:00.001-07:002013-12-26T09:30:27.118-08:00வாசகி கடிதம்:<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
உங்கள் எழுத்துக்களை எழுத்துகூட்டி படிக்கும் அழகிய இளம் பெண் வாசகி நான்.<br />
குறிப்பாக உங்கள் 'ழ'கரம் மற்றும் குற்றியலிகரம் சேரும்போது.. அது அமரத்துவம் பெருகிறது.<br />
உங்களைப்போல் சிறந்த எழுத்தாளர்களை தமிழகமே கொண்டாட வேண்டும், ஆனால்,<br />
இங்கு தமிழ் சூழல் அப்படி இல்லை.அதற்கு உங்கள் தீர்வு என்ன?<br />
- சரோஜா (ஏர் ஹோஸ்டஸ் ராசிக்குப்பம்)<br />
------------------------------------------------------------------------<br />
அன்பின் வாசகி,<br />
உங்கள் மின் அஞ்சல் முகவரி மூலம் நீங்கள் ஏர் இந்தியாவில் ஏர் ஹோஸ்டஸ்ஸாக<br />
பணிப்புரிவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனுப்பி வைத்த ஃபோட்டோவிலும்<br />
முக'வரி'கள் தெற்றென விளங்கியது. நீங்கள் ஒரு வீல் சேரில்<br />
வந்து பிரயாணியான எனக்கு தீர்த்தம் அளிப்பதையும் கண்டுள்ளேன்.<br />
மிக்க மகிழ்ச்சி அழகிய இளம் பெண் வாசகி சரோஜா.என் எழுத்தில் உங்கள் பெயர் எப்படி ஜொலிக்கிறது பார்த்தீர்களா?<br />
<br />
Font பிடிக்கவில்லையென்றால் மாற்றி அனுப்புகிறேன். என் எழுத்துக்களில் மெய்யெழுத்து (குறிப்பாக அந்த புள்ளி) எந்த திசை<br />
நோக்கினாலும் அது ஆகப்பெரும் சிறப்பாக அமைய உங்களைப் போன்ற இளம் வாசகிகளின் ஊக்கமும் காரணம்.<br />
விமானப் பிரயானத்தின் ((என் எழுத்து மட்டும் அல்ல என் எழுத்துப் பிழையையும் சேர்த்து ரசியுங்கள்) )போது வீல் சேரில் அமர்ந்தபடி ,என் எழுத்துக்களைப் படிக்கும் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்...<br />
அதை தனிப்பட்ட முறையில் மின் அஞ்சலில் அனுப்பிகிறேன் (நாகரிகம் கருதி).<br />
<br />
என் தீர்வு: என் பெயரை தீபாவளி அல்லது பொங்கல் என்று மாற்றி வைக்கத் திட்டமிட்டுள்ளேன்.<br />
தமிழகமே கொண்டாடும்.. முதல்வரும் வாழ்த்துக்கள் என்று சொல்வார்,இவ்வளவு ஏன் பிரதமருக்கு மேலிடத்து அனுமதி<br />
கிடைத்தால் அவரும் வாழ்த்து சொல்ல வாய்ப்பு இருக்கிறது இல்லையா?<br />
<br />
உங்கள் மூட்டு வலி தேவலையா?<br />
<br />
இப்படிக்கு<br />
-பிரபல எழுத்தாளர் தீபாவளி/பொங்கல்(வெண்)/ரம்ஜான்/விஷு(கேரளத்தில்)/கிருஸ்துமஸ்(உலகளவில்)</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-65840045698651753852012-12-13T08:31:00.001-08:002012-12-14T12:33:43.656-08:00சினி(க்) செய்திகள் - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-5_siHmnv5uQ/UMoCt79x1EI/AAAAAAAAF9E/V8OUt-lLz6g/s1600/bal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-5_siHmnv5uQ/UMoCt79x1EI/AAAAAAAAF9E/V8OUt-lLz6g/s1600/bal.jpg" /></span></a></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-kIjUwyn65XE/UMoCuKBiQ1I/AAAAAAAAF9M/ofle-EAyYwg/s1600/nag.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-kIjUwyn65XE/UMoCuKBiQ1I/AAAAAAAAF9M/ofle-EAyYwg/s1600/nag.jpg" /></span></a></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://2.bp.blogspot.com/-kfTU-KorkAQ/UMoCu7I0hBI/AAAAAAAAF9U/olE87XVEmaY/s1600/vsr.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><img border="0" src="http://2.bp.blogspot.com/-kfTU-KorkAQ/UMoCu7I0hBI/AAAAAAAAF9U/olE87XVEmaY/s1600/vsr.jpg" /></span></a></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><span style="background-color: white; color: #333333; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; line-height: 18px;"><br /></span>
<span style="background-color: white; color: #333333; line-height: 18px;">நாகைய்யா , வீ எஸ் ராகவன் , மற்றும் பாலைய்யா மூவருக்கும் தங்கள் இளம் வயதில் அப்பா வேடத்திற்கு கடுமையான போட்டி நிலவியது.அந்த காலகட்டத்தில் ,இம்மூவரில் இருவர் அண்ணன் தம்பி ரோலில் நடிக்க , மிஞ்சியிருப்பவர் அப்பா ரோலிலும் நடித்தால் யாருக்கு அப்பா வாய்ப்பு என்று பத்திரிகைகளில் புதிர் வரும் அளவிற்கு மிகவும் பொருத்தமானவர்</span><span style="background-color: white; color: #333333; line-height: 18px;">கள்</span><span style="background-color: white; color: #333333; line-height: 18px;"> அவர்கள்.இம்மூவரையும் இவர்களது தந்தைகளே அப்பா என்று அழைத்தாகவும் ஆதாரமற்ற தகவல்கள் உ</span></span><span style="background-color: white; color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 18px;">ள்</span><span style="background-color: white; color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 18px;">ளன.</span><br />
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;">பலரால் மிமிக்ரி செய்யப்பட்ட அப்பா ஆர்டிஸ்ட் வீ எஸ் ராகவன்.மிமிக்ரியை பல முறை , கண்டித்தவர் வீ எஸ் ராகவன். ஒரு முறை மிம்க்ரி சேது<br />
"மிமிக்ரி செய்தா என்ன தப்பு?" என்று கேட்க "மிமிக்ரி பண்ணனும்னா அவனவன் குரல்ல பண்ண்ச் சொல்லுங்கோ , ஏன் இன்னொருத்தர் மாதிரி பண்றா " என்று சீறினார்.யார் வீட்டு கல்யாணத்திற்கு சென்ற போது "மாப்ளை பையனோட அப்பாவ கூப்டுங்கோ" என்று சொல்ல சட்டுன்னு இவர் கிளம்பிப் போக , பெரிய களேபரமே ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அப்பா(வி) அவர்.</span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; display: inline;">
<div style="color: #333333; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;">********************************************************************************</span></div>
<div style="color: #333333; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;"><br /></span></div>
<span style="color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 17px;"></span></span><br />
<span style="color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small;">பத்திரிகையை பகைத்துக் கொண்ட தொப்பி - பத்து நடிகர் </span><br />
<span style="color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small;">"பேசாம அவிங்க மேல மான நஷ்ட்ட வலக்கு போட்டுருவோமா?" என்றதற்கு அவர் மைத்துனர்,</span><br />
<span style="color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small;">"ஐயோ ஒத்து பாவா ,</span><span style="color: #333333; font-family: Verdana, sans-serif; font-size: x-small;">வேணாம் ... பொய் கேஸ் போட்டா போளீஸ் புடிச்சிக்கும்" என்று எச்சரித்தாராம்.</span><br />
<br />
<div style="color: #333333; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;"><br /></span></div>
</div>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<br />
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;">********************************************************************************</span><br />
<div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;"><br /></span></div>
</div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;">கமலின் விஷ்வரூபம் DTH முறையில் முதல் நாளே வருவது தெரிந்து விஜய டீ ராஜேந்தரும் அதே போல் தனது வீராச்சாமியை வெளியிட, லோக்கல் கேபிள் ஆப்பரேட்டரிடம் கேட்டதற்கு அவர்கள் எல்லோரும் கோரஸாக தலைமறைவாகிவிட்டார்களாம்.ஆகவே தானே ஒர் வாடகை சைக்கிளில்,வீராச்சாமி சீ டீ , டெக் , கலர் டீ வீ சகிதமாக சென்னையை வலம் வருகிறராம் வீ டீ ஆர்.தி நகர் பஸ் ஸ்டேண்டு , மாம்பலம் மார்க்கெட் பகுதி போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூவிக் கூவி யாவாரம் செய்ய திட்டமாம்.சைக்கிள் பாரில் உட்கார்ந்து படம் பார்க்க குறைவான கட்டணம் , சீட்டில் உட்கார கொஞ்சம் அதிகம் , கேரியரில் அனுமதி இல்லை.இந்ததப் புதுமைக்கு முன்வீலுக்கு காற்றடித்து சிம்பு துவக்கி வைக்கத் திட்டமாம்.</span><br />
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;">கரெக்டா அடிப்பா காத்து, இல்ல கீழவிழுந்து அடிபடும்...பாத்து.</span><br />
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;">********************************************************************************</span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><span style="line-height: 17px;">ரஜினி எனக்கு மிகப் பிடித்த நடிகர்.அவர் பிறந்த நாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டி இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு ,கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம் நடத்துபவன் தான் நான். ரஜினி டயலாக்கில் எனக்கு பிடிக்காதது "நான் ஒரு தடவை சொன்னா..." நல்லா யோசிச்சி பாருங்க அதுல ஏதாவது விஷயம் இருக்கா?ஒரு தடவை சொன்னா என்ன? நூறு தடவை சொன்னா என்ன? செயல் தானே முக்கியம்.சொன்னது ரஜினி என்றதால் எல்லாரும் ரசித்தார்கள்.</span><br />
<br style="line-height: 17px;" />
<span style="line-height: 17px;">இதற்கு தானே ஆசை பட்டாய் பாலகுமாரா?</span><br />
<br style="line-height: 17px;" />
<span style="line-height: 17px;">அதே போல் நாயகன் கமலின் "நாலு பேருக்கு நல்லது..." பற்றி நாளைப் பார்ப்போம் :)</span></span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;"><br /></span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;">********************************************************************************</span></div>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small;"><br /></span>
<br />
<div class="text_exposed_show" style="background-color: white; color: #333333; display: inline; line-height: 18px;">
<span style="font-family: Verdana, sans-serif; font-size: x-small; line-height: 17px;">.</span><br />
<span style="font-size: xx-small;">*செய்திகளில் உண்மை கொஞ்சம் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்.</span></div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-45116322744629315782012-05-03T12:34:00.000-07:002012-05-03T12:34:07.152-07:00முதல் படி - [2]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">சனிக்கிழமைகளில் கொஞ்சம் பொறுமையாக எழுந்து , பல் துலக்காமல் காஃபி குடித்து ,என்று பல சோம்பல் நிறைந்த கமாக்களோடு எழுந்திருக்க நினைத்துகொண்டிருந்த என் எண்ணம் வழக்கம் போல் பலிக்கவில்லை. மற்ற நாட்களில் ஏழு மணி வரை அனத்திக்கொண்டே படுத்திருக்கும் தாத்தா பிரதி சனி ஞாயிறுகளில் ஐந்தரைக்கெல்லாம் எழுந்து சத்தமாக சுப்பிரபாதம் அலர வைப்பதும், வீடு முழுக்க தசாங்கமும் , ஊதுபத்தியும் ஏற்றி புகைய விடுவது ,பழைய ட்ரங்க் பெட்டியை கரகரவென்று ஓசைப் படுத்துவது என்று எல்லையில்லா தொல்லைகளைத் தர அவர் தவறுவதே இல்லை.அந்த எரிச்சலில் அவர் பல ஆண்டுகளாக உபயோகிக்கும் டீ.கே.எஸ் பட்டணம் பொடியோடு கொஞ்சம் சிங்கினி பொடியையும் சேர்த்து கலந்து விட்டு அன்றைய தினசரியை மேயத்துவங்கினேன்.சிங்கினியின் வீரியம் தாங்காமல் , கிரிஷ்ஷ்ஷ்ஷ், ப்ருஹாக் , த்ரிஷ்ஷ்ஷ்ஷ் என்று இடைவிடாது தும்மலிசை பின்னனியில் கேட்டுக் கொண்டேயிருந்தது.</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">அவருடைய தும்மல் சத்தத்தையும் மீறி சன்னல் வழியாக ஒரு "ஐயோ: கேட்டது. மேலும் தொடர்ந்து "அம்மா... , இங்க பாரு , தோ பாரு, ஐயோ....".தினசரியை விட்டு விரைந்து எதிர் ஃப்ளாட்டுகுள் முதல் முறையாக கேள்வி கேட்பாரின்றி ஓடி சென்றேன்.என்னைத் தொடர்ந்தபடி அடுத்த சில வீடுகளிலிருந்தும் சிலர் வந்து விட்டனர்.கடைசியாக தாத்தாவும் வந்தார். </span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">வந்து ஆறு மாதங்களாகியும் சரியான அறிமுகம் இல்லாத அந்த வீட்டில் எண்பத்தியாறு வயது பாட்டியும், அறுபது வயது மகனும் மட்டும் இருந்தனர். எங்கள் முதல் சந்திப்பே மகனின் ஐயோ குரலுடனும் , பாட்டியின் உயிரற்ற உடலுடனும் நடைப்பெற்றது துரதிர்ஷ்டவசமானது தான்.சற்று சலசலப்பும், தழுதழுத்த அவர் குரலும் மட்டும் இருக்க மத்யே மத்யே தாத்தாவின் "இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாக் , இஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹு" ஒலித்தது அசந்தர்ப்பமாக இருந்தது.எல்லோரும் அவருக்கு ஆறுதலாக ஏதேதோ பேச முற்பட "இன்று சனிக்கிழமை , சனிப்பிணம்..." என்பதை தாத்தாவின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் சொல்லி அவர் முக பாவனையைப் பார்த்தேன்.அவருக்கு தும்மல் நின்று விக்கல் வந்திருந்தது இப்போது.அப்பா தானே சென்று "நல்ல ஆத்மா பாவம் , அதான் கஷ்டப் படாம, போய் செந்துட்டா மகராஜி" என்று ஆறுதல்(!) சொல்லிக் கொண்டிருந்தார் அவரிடம்(வசதிக்காக அவர் பெயர் கண்ணன் என்று வைத்துக் கொண்டேன்.பாட்டிக்கி இனி பெயர் தேவை இல்லை, மேலும் நம்ம ஊரில் எழுபது வயசுக்கு மேலானாலே பெயருக்கு முக்கியத்துவமோ அவசியமோ இருப்பதில்லையே.பாட்டி அல்லது தாத்தா,பால் குறிப்பிடாமல் எங்க ஊர் பக்கம் 'கிழம்' , சென்னையில் "பெருசு" , ஆகவே பெயர் தேவை இல்லை.)."இந்த துணி உளர்த்தும்போது சண்ட போடுவா சனியன்னு அப்பா சொல்லுவாளே அந்த பாட்டி தான அது?" என்று அம்மாவிடம் கேட்க அம்மா பதில் சொல்லவில்லை.அதற்குள்ளாக ஒரு வழியாக தெற்கு திசையைக் கண்டு பிடித்து அல்லது நிர்ணையித்து ,அந்த பாட்டியின் உடலை கிடத்தி வெள்ளைத்துணி, பஞ்சு எல்லாம் தயாராக இருந்தது.இதற்கென்றே "டெத் கிட்" என்று வைத்திருப்பார்களோ என்று நான் அயர்ந்து போகும் வகையில் தயாராகி இருந்தது.</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">துணிக் கொடி சண்டை இல்லை என்று உறுதியானதை அடுத்து அப்பாவின் பரோபகாரம் தொடர்ந்து கொண்டிருந்தது.</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">"யாருக்காவது ஃபோன் பண்ணனும்னா தாராளமா இங்கயிருந்து பண்ணுங்கோ, பால் வாங்கிண்டு வர்றேன் , வர்றவாளுக்கு , காஃபி இங்க போட்டுடறோம்".</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;">நம்மாளான உதவியை செய்வோமென்று நானும் அங்கேயே இருக்க, தம்மாலான உபத்திரவம் செய்ய தத்தாவும் உடனிருந்தார்..</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">கண்ணன் அப்பாவிடம் "அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் சார் , நீங்க இவ்வளவு சொன்னதே ரொம்ப தெம்பா இருக்கு. ஒரே ஒரு ஃபேவர் மட்டும் பண்ணுங்கோ".</span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">"தயங்காம சொல்லுங்கோ"</span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">"ஒரு கை குடுத்தேள்னா இத கீழ கொண்டு வெச்சுடளாம்" என்று அவர் அந்த பாட்டியின் உடலை கை காட்டியதும், தாத்தாவின் வயிற்றிலிருந்து தண்ணீர் வாலியில் தவக்களை விழுந்தது போல் சத்தம் வந்தது தெளிவாக கேட்டது.</span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">எனது வார இறுதி அந்த இறுதிச் சடங்குகளோடு முடிய , தாத்தாவின் முகம் மிக வாடியிருந்தது. நாலடியில் இருந்த அந்த பாட்டியின் உடலை அந்த மாடிப்படி ஹேர் பின் பெண்டுகளில் திருப்ப முடியாமல் திணறியதைப் பார்த்து அடிக்கடி என்னை மௌனமாக பார்த்தார். அந்த மௌனத்திற்கு அர்த்தம் ""நான் தான் அப்பவே சொன்னேனே " என்பது எனக்கு புரிந்தது.இதுவரை நான் அவர் முகத்தில் பார்க்காத ஒரு இனம் புரியாத தவிப்பு அவரிடம் தெரிந்தது.மிகவும் வாடியிருந்த அவர் முகத்தைப் பார்க்க எனக்கு பாவமாக இல்லை.தனக்கும் மர அலமாரியின் கதி தானோ என்று அவர் நினைப்பது அப்படமாக முகத்தில் தெரிந்தது .</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">அன்று முதல், பதிப்பின் தலைப்பு அவருடைய தலைமைச் செயலகம் ஆகிவிட்டது.இரவு பத்து மணிக்கு ஆஃபீஸ் விட்டு திரும்பும்போது வீட்டுக்கு ஏறும் முதல் படியில் என்றும் இல்லாத திருநாளாய் உட்கார்ந்து பொட்டுக் கடலை சாப்பிட்டு கொண்டிருந்தார்.</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">"என்ன இங்க ஒக்காந்திருக்கேள்?ஆத்துக்குக்கு போங்கோ" என்றதற்கு சூள் கொட்டியபடி,</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;"><br /></span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">"ஆகமாம் பெரிய ஆகம், வீடுன்னு சொல்லு.மார லேச வலிச்சுது , அதான் இங்க வந்துடுவோம்னு வந்துட்டேன்" என்று இருப்பிடத்திற்கு கூட சாதியம் பூசினார். "அது சரி மாரு, வலிக்கு பொட்டு கடலை ரொம்ப நல்லது. (மனதிற்குள்:கண்டத திங்க வேண்டியது அப்புறம் ,சும்மா மாரு வலி, மயிறு வலிங்க வேண்டியது) " என்றவாறு நான் வீட்டுகுள் வந்து விட்டேன்.சின்ன தலைவலி, கால் குடைச்சல் என்றால் கூட அங்கு வந்து விடுவதை பாதுகாப்பாக கருதினார். மழைக்காலமாக இருந்ததால் ஒரு கருப்பு நாயும் மாடிப்படி வளைவில் தூங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தது."நீங்க கெட்டது போறாதுன்னு அந்த கருப்பு நாயையும் சேத்து கெடுத்து வெச்சிருக்கேள்" என்று சொல்லியும் அவர் அங்கு செல்வதை நிறுத்தவில்லை. இரவு பத்தரைக்கு மேல மாடிப்படியில் விளக்கு எரிந்தால் , அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் சண்டைக்கு வருவார்கள்."காமன் கணக்குல பில்லு எகிறும்" என்பது அவர்களது வாதம்.விளக்கில்லாமல் இவர் போய் உட்காருவதுமில்லை.நாயை (அதற்கும் பெயர் அவசியமில்லை) மிதித்து விட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தால், நான் விளக்கை அணைத்ததும், "டேய் கோபாலா விளக்கைப் போடு, தோ வந்துட்டேன்" என்று கத்திக் கொண்டே மேலே வந்தார்.அவர் மேலே ஏறுவதை பின்னாலிருந்து பார்க்க இடுப்புக்கு கீழே, மேல் பகுதி ட்ரௌசர் போலவும் கீழ் பகுதி மட்டும் வேட்டி போலவும் இருந்தது.</span><br />
<span style="font-family: Georgia, "Times New Roman", serif;">மேலே வந்ததும் வராததுமாக புலம்பினார்."பகவானே..செத்ததுக்கப்பறம் நாறாம போகனும்...".</span><span style="font-family: Georgia, "Times New Roman", serif;">கேட்காதது போல் பாவனை செய்த நான் "அம்மா, பருப்பு உசிலி செய்யறன்னிக்கி ஏசீ போடாம, சன்னல் கதவ நன்னா தொறந்து வை.நாத்தம் கொடல பொரட்டறது."என்று ரூம் ஃப்ரெஷ்னர் அடித்து விட்டேன்."இருக்கும்போது எவ்வளவு வேணுமோ நாறலாம் , இல்ல?" என்பது என் செய்கை என்பது அவருக்கு புரிந்ததா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.பொதுவாக விளக்கை அணைப்பதை விட மிகவும் வீரியம் கொண்ட ஒரு உத்தியையும் கைவசம் வைத்திருக்கிறேன்."மெட்டியொலி" நெடுந்தொடரின் துவக்க பாடலை வேலை மெனக்கட்டு பதிவு செய்து வைத்திருக்கிறேன். அதை கொஞ்சம் சத்தமாக வைத்தால் போதும் , கருவாட்டு கூடையை வட்டமிடும் பூனைப் போல் எங்கிருந்தாலும் மேலே வந்துவிடுவார்.ஆச்சு பாட்டு முடியப் போகிறது, இன்னும் சத்ததைக் காணோம்.கீழே போய் பார்க்க எத்தனிக்கும் முன் ஊளை விட்டது பெயரிடப் படாத கருப்பு நாய்.</span><br />
<span style="font-family: Georgia;">.</span></div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-16344926185513988162012-04-18T20:07:00.000-07:002012-05-03T12:30:00.582-07:00முதல் படி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
<span style="font-family: arial;"><br /><span style="font-size: x-small;"></span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-z1rYpt0kay0/T4-BWllf54I/AAAAAAAAFxw/UI6FGjcDRCg/s1600/oldman.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="font-size: x-small;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-z1rYpt0kay0/T4-BWllf54I/AAAAAAAAFxw/UI6FGjcDRCg/s320/oldman.jpg" width="320" /></span></a></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial;"><br /><span style="font-size: x-small;"></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial;"><br /><span style="font-size: x-small;"></span></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தாத்தாவுக்கு ஆரம்பத்திலிருந்தே அதுல இஷ்டம் இல்லை . "நீ ரொம்ப அவசரப்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">படறியோன்னு தோன்றதுடா கோபாலா"ன்னார்.ஊர் உலகமே என்னை ஸ்டைலாக வினய் என்று</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அழைக்கும்போது இவர் மட்டும் என்னவோ கோபாலா என்று அழைப்பது கூடத் தான் எனக்கு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இஷ்டமில்லை. "இன்னும் நாலு வீடு பாரு; இப்போ வீடு வாங்க என்ன அவசரம்?ஒனக்கு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இன்னும் வயசு இருக்கு , நிதானமா வாங்கிக்கலாமே" என்றார்.கீழ்கட்டளையில் வெறும்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">ஒன்பது லட்ச ரூபாய்க்கு இனி ஒருக்காலும் வீடு வாங்க முடியாதென்பதை அவருக்கு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">எப்படி புரிய வைப்பது? மாதாந்திர கடன் தொகை வெறும் ஏழாயிரத்து சொச்சம் தான்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அதே வீட்டுக்கு வாடகை கொடுத்தால் எப்படியும் ஐயாயிரம் ரூபாய் ஆகும், தவிர</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வருமான வரி விலக்கு எப்படியும் இரண்டாயிரத்திற்கு மேல் கிடைக்கும். கூட்டி</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">கழித்து பார்த்தால் இதைவிட நல்ல இடம் நமக்கு கிடைக்காது என்பது என் கணக்கு.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வீடு பார்க்கப் போகும் வரை உற்சாகமாக இருந்தவர் , வீட்டை பார்த்து விட்டு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">திரும்பி வரும்போது ஏற்கனவே அரை அடி நீளம் கொண்ட தாவாங்கட்டையை மேலும் நீட்டி</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தொப்புள் வரை தொங்கப் போட்டுக்கொண்டு வந்தார்.இப்போதெல்லாம் அவரை எனக்கு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">பிடிப்பதே இல்லை, முன்பும் அவரை எனக்கு பிடித்ததாகவும் நியாபகம் இல்லை.<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">, <span style="font-family: Times New Roman;">நான் ஆறாவது படிக்கும்போது </span></span></span>அவர் சேர்த்துவிட்ட ஸ்லோக க்லாசில் ஒரு பரீட்சை வைத்தார்கள்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">.</span></span>அவர் சேர்த்துவிட்ட ஒரே காரணத்தினால் ஃபெயிலானேன்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">.</span></span>அதற்காக கடுங்கோபம் கொண்டவர் <span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">"</span></span>நான் உனக்கு தாத்தாவும் இல்லை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">, </span></span>நீ எனக்கு பேரனும் இல்லை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">. </span></span>நான் இதுவரைக்கும் எந்த டெஸ்ட்டுலையும் ஃபெயிலானதே இல்லை<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">" </span></span>என்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">.</span></span>இப்போ போல் இருந்தால் சொல்லியிருப்பேன் <span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">"</span></span><span style="font-family: Arial;"><span style="font-family: Arial;">DNA</span></span> டெஸ்ட் ஃபெயிலானா மாதிரி ஏன் கத்தறேள்<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">?</span></span><span style="font-family: Arial;"><span style="font-family: Arial;">HIV</span></span> டெஸ்ட்டுல கூட நீங்க பாஸா<span style="font-family: Latha;"><span style="font-family: Latha;">?"</span></span><span style="font-family: Arial;"><span style="font-family: Arial;">.</span></span> எல்லா</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"> </span><span style="font-family: arial; font-size: x-small;">விஷயத்திலும் அவர் தலையீடு அதிகமாக இருக்கிறது.அப்பாவும் அவருக்கு ஒரே பிள்ளை</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">என்பதால் கடைசி வரை அவரை கூட வைத்துகொள்வதை தவிர்க்க முடியாது.அவர் பேச்சை</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">எந்த காதிலும் வாங்காமல் வீட்டை வாங்கிவிட்டேன்.அவர் வேண்டாம் என்று சொல்லச்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">சொல்ல மிக தீவிரமாக செயல்பட்டு வெகு சீக்கிரமே எல்லா வேலையையும்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">முடித்தேன்.ஒரு வழியாக கணபதி ஹோமம் முடித்து , பால் காய்ச்சி குடித்து ,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">உற்றார் உறவினர்களின் வயிற்றெரிச்சல் எல்லாம் நல்ல விதமாக தொடங்கி ,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">குடிப்புகத் தயாரானோம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இருபத்தாறு அங்குலத் தொலைகாட்சி பெட்டியை முதல் மாடிக்கு ஏற்றும்போது அவரையும்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அழைத்து சென்றது ,கிழட்டு பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்தது போல்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">ஆகிவிட்டது.அந்த குறுகலான மாடிப்படி திருப்பத்தில் அதை திருப்ப மிகவும்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">சிரமப்படும்போது வழக்கம் போல் ஆரம்பித்து விட்டார். நானும் என் ஆஃபீஸ்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">நண்பனும் படாதபாடு பட்டுக்கொண்டிருக்க "நான் தான் அப்பவே சொன்னேனே,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வேண்டாம்னு, நாலு காசு பாத்தாச்சுன்னா, நீங்கள்ளாம் பெரியவாளாயிடறேள்.. ஒரு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">சாமானையும் மேல ஏத்த முடியல... அவ்ளோ தான் எல்லாத்தையும் நடு வீதில வெச்சிக்க</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வேண்டியது தான் ...".எனக்கு மிக சீராக கடுப்பு கிளம்ப , தொ.கா.பெ யை தொடையில்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தாங்கியவாறே, "தாத்தா ஒங்க சாமானெல்லாம் பத்திரமா இருக்கோனோ?" என்றேன் பல்லைக்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">கடித்துக்கொண்டு.என் நண்பன் சிரிக்க தொ.கா.பெ சரியவிட்டு பின் சமாளித்துப்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">பிடித்தோம்.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">கட்டில் , பீரோ எல்லாம் மேலே ஏற்ற நான் பட்டபாடு , கனவில் கணக்கு பரீட்சை</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வருவது போல் இன்றும் என்னை மிரட்டுகிறது.நான் படும் சிரமத்தைப் பார்க்கவென்றே</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">என்கூடவே இருந்து ஏதாவது நொட்டை சொல்லுவார்."அப்படி கஷ்டப்பட்டு மேல ஏத்தி,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">படி வலைவுல ஒடைக்கறதுக்கு, கீழியே வெச்சு ஒடைக்கலாமே, ஒரு வேலை மிச்ச்மாச்சே"</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">என்பார் நான் பதிலுக்கு "சாதமா சாப்டாம , ஜீரணம் ஆனதையே சாப்டாகூட வேலை</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">மிச்சம்" என்பேன். அப்பாவின் முகத்திற்காகப் பார்ப்பேன். அப்பாவும் அவர் செய்ய</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">முடியாததை நான் செய்வதால் மறைமுகமாக எனக்கு பச்சைக் கொடி காட்டுவதாகத் தான்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">எனக்கு தோன்றுகிறது ,ஆனால் அவர் முன்னிலையில் வரம்பு மீற முடியாது.உண்மையிலேயே</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அவர் சொன்னதுபோல் ஒரு பழைய மர அலமாரி கீழே வைத்து அதை சின்னதாக ஒரு செருப்பு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வைக்கும் அலமாரியாக மாற்றினோம்.இப்படியே பல பொருட்கள் மாடிப்படி வலைவின்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தயைக்கு ஏற்றார்போல சுருங்க, "நான் தான் அப்பவே சொன்னேனே" என்ற குரல்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">துரத்தத் துரத்த ஒரு பாடாக எல்லாம் முடிந்தது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தண்ணீர் பற்றாக்குறை, வாகன நிறுத்த சண்டை , சாக்கடை பிரச்சனை என்று எந்த ஒரு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">பிரச்சனை வாந்தாலும் , அந்த பிரச்சனையை விட இவர் எள்ளல் தான் எனக்கு மேலும்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">உஷ்னத்தை மூட்டும்.வேலை முடிந்து வீடு திரும்பும்போது நிச்சயம் ஒரு புகாரோடு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">தான் இருப்பார்."இன்னிக்கி கக்கூஸ் அடைச்சிண்டு , போகவே இல்லை , கடைசில பாத்தா</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">, குழாய்குள்ள ஒரு வண்டி சிமெண்ட் கலவை கிடக்கு, வீடு கட்டினவன் லட்சனம்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அப்படி , வாங்கினவன் லட்சனம் இப்பிடி. உனக்கு எவனோ கடன் தர்றன்னு வீட்ட</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வாங்கிடுவ , நீ ஆஃபீஸ் போய்ட்டு வெறுமன தூங்க மட்டும் தான் வருவ ,</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இருக்கறவாளுக்கு தான கஷ்டம் தெரியும்".</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">"நன்னா பாத்தேளா தாத்தா? அது சிமெண்ட் கலவை தானா?" , "ஏன்டா பாத்தவன் என்ன</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">முட்டாளா?" என்று இரைந்தார். அவர் கேள்விக்கு ஆமோதிப்பதாக தலையை ஆட்டி</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">"அதுக்கில்ல, அம்மா நேத்திக்கி நாப்பது அடையும் , பெரிய அடுக்கு நிறைய</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">அவியலும் பண்ணதா சொன்னா, நான் வரும்போது காலி பாத்திரம் தான் மித்தத்துல</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இருந்துது அதான் கேட்டேன்".சின்ன வயதில் என்னை அவர் அடிக்கடி "நன்னா</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">கொட்டிக்கோ" என்று சொன்னதற்கு இதைதவிர பழி வாங்க எனக்கு நல்ல சந்தர்ப்பம்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">கிடைக்காது.நடுகூடத்துல கக்கூச கட்டி வெச்சிருகான் "அதுல உக்காந்தா கீழ்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">வீட்டுல இருக்கறவன் பாக்கறானோன்னு பயமா இருக்கு. பிரைவசிங்கற நாமதேயமே</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இல்லையே"."அப்புடி அவா பாத்தா , வீட்ட ராத்திரியோட ராத்திரியா காலி பண்ணிண்டு</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">போயிடுவான் கவலையே வேண்டாம் உங்களுக்கு. பொழுதன்னைக்கும் அங்கியே ஏன்</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">இருக்கேள்?" என்ற ரீதியில் ,அந்த திருத்தலத்தை சுற்றியே வந்து கொண்டிருந்த</span></div>
<div style="text-align: left;">
<span style="font-family: arial; font-size: x-small;">எங்கள் சண்டை வேறு தளத்திற்கு தாவும் ஒரு தருணம் வந்தது.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;">(இரண்டாம் படியில் சந்திப்போம்)</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;">.</span></div>
<div style="text-align: left;">
<span style="font-size: x-small;"><br /></span></div>
</div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-78660021089816692512012-03-28T12:54:00.001-07:002013-12-26T09:24:14.368-08:00இருபத்தஞ்சு :எண்பத்தி ரெண்டு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-p-sQlunbvvc/T3Nq9GjxfvI/AAAAAAAAFxY/FvB_EdxBfQA/s1600/Peace-Labyrinth.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="195" src="http://4.bp.blogspot.com/-p-sQlunbvvc/T3Nq9GjxfvI/AAAAAAAAFxY/FvB_EdxBfQA/s200/Peace-Labyrinth.jpg" width="200" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both;">
</div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"></span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"டாக்டர், நான் ரவி, இவன் கௌதம். நாங்க தான் திவாகர இங்க கூட்டிகிட்டு வந்தது. இப்போ எப்படி இருக்கு அவனுக்கு?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"மிஸ்டர் ரவி , நீங்க மட்டும் உள்ள வாங்க" என்ற டாக்டர் பத்ரன் , அன்று சரியாக பல் விளக்கவில்லை என்பது சற்று தூரத்திலே தெரிந்தது.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சொல்லுங்க மிஸ்டர் ரவி என்ன ஆச்சு?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , யார் கிட்டயோ சண்ட போட்டுக்கிட்டிருந்தான்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்படியா மேல சொல்லுங்க"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"உள்ள போய் பார்த்தா தான் தெரியுது உள்ள யாருமே இல்ல, தனக்கு தானே பேசிக்கிட்டிருந்தான்.கத்தியால தன்னையே குத்திக்க போனான்,தடுக்க போனப்போ எனக்கும் கைல வெட்டு, இங்க பாருங்க..."</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அடடே, நீங்க வந்து அங்க படுங்க, நான் கட்டு போடறேன்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"இல்ல பரவாயில்ல டாக்டர், முதல்ல அவன கவனிங்க"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவருக்கு இருக்குற ப்ரச்சனைய நீங்க புரிஞ்சிக்கனும்னா, நான் சொல்றத கேளுங்க. அப்போ தான் அவருக்கு குணமாகும்".</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">குழப்பமாக ரவி சென்று படுத்தான். அருகாமையில் அவர் வாயை சந்திக்கும் அவஸ்தையை நெடு நேரம் அவனுக்கு கொடுக்கவில்லை டாக்டர். முகத்தில் வாயை மூடும்படியான முகமூடியை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டான் ரவி.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அப்படியே ரிலாக்ஸ் பண்ணுங்க ரவி, கண்ண மூடுங்க, நான் ஒண்ணுலேந்து பத்து வரைக்கும் எண்ணுவேன் , நீங்க ஆழமா மூச்சு விட்டுட்டு நான் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க, எப்போவாவது சின்ன வயசுல உங்களுக்கு விபத்து நடந்திருக்கா?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"காலேஜ் படிக்கும்போது.." என்று தொடங்கி அவன் சொல்ல சொல்ல டாக்டர் அதை பதிவு செய்ய தொடங்கினார்.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">அரை மணி நேரம் போனது தெரியாமல் , தாடி கதாநாயகர் போல் வாய்க்கு வந்ததை பேசி தீர்த்துவிட்டான் ரவி.கண் விழித்துப் பார்த்தபோது, டாக்டர் அவனை கூர்ந்து பார்த்துகொண்டிருந்தார், புரியும்படி சொல்லவேண்டுமென்றால் , குறுகுறுன்னு பார்த்தார் .</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"என்ன டாக்டர் எனக்கு என்ன ஆcச்சு?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஒண்ணும் இல்ல, நீங்க நேத்திக்கு சரியா தூங்கல போல இருக்கு, அசந்து தூங்கிட்டீங்க , அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டேன்."</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"சரி டாக்டர் , திவாகருக்கு..."</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவருக்கு ஒண்ணும் ஆகாது பயப்படவேண்டாம், சரி கொஞ்சம் வெளியே போய்ட்டு கௌதம உள்ள அனுப்புங்க ப்ளீஸ்".</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"கூப்டீங்களா டாக்டர்?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"யெஸ் மிஸ்டர் கௌதம், ரவிக்கு சிவியர் டெல்யூஷன் தான்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவர் ஃப்ளாட்ல நடந்ததா நீங்க சொன்னதெல்லாத்தையும் , திவாகர் வீட்ல நடந்ததா சொன்னார்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவன எனக்கு ஒரு வருஷமா தெரியும், நல்லா...."</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"தெரியும் சொன்னார்...நல்லா வேலை பாக்கறவன், இது வரைக்கும் லேட்டா கூட வராதவன் , ஒரு மாசமா ஆஃபீஸ் வரவே இல்ல, சரின்னு அவன் வீட்டுக்கு போய் பாத்தப்போ , அதானே?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஆமா"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஹூம்.. சில ஸ்கேன் எடுக்கனும், அடுத்த வாரம் கூட்டிகிட்டு வாங்க. அவர பொருத்த வரை திவாகர்னு ஒருத்தர் இருக்கறது நிஜம், அவருக்கு தான் நான் ட்ரீட்மெண்ட் தர்றேன் சரியா?"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">வெளியில் நெற்றியில் வியர்வையோடு நகத்தை கடித்தபடி ரவி உட்கார்ந்திருந்தான். கௌதமும் டாக்டரும் வெளியில் வந்தார்கள்.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"மிஸ்டர் ரவி, திவாகருக்கு செடேஷன் குடுத்திருக்கேன் , நல்லா தூங்கறர், நீங்க அடுத்த வாரம் வந்தா போதும் . ரெண்டு பேரும் வாங்க"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"டாக்டர்... ஃபீஸ்...?" என்று பர்சை எடுக்க எத்தனித்த ரவியை "வேண்டாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்" என்று மறுத்த டாக்டர் பத்ரன் அவர்கள் இருவரும் போவதை அசைவின்றி நின்றபடி பார்த்துக் கொன்டிருக்கும் போது பின்னாலிலிருந்து அவரை அழைத்தார் சக டாக்டர் திருமலை.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ராம பத்ரன் , உங்க கூட நான் பேசனும்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ப்ளீஸ் கால் மீ டாக்டர் பத்ரன்" என்று கோபாமாக கத்தினார் ராம பத்ரன்.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓகே.... ஒகே.... டாக்டர் பத்ரன் எப்படி இருக்கீங்க? காலைல மாத்திரை போட்டுக்க மறுத்துட்டீங்களாமே? சுப்பையா சொன்னான்"</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அது கசப்பா இருக்கு, எனக்கு வேண்டாம் எனக்கு ஒண்ணும் இல்லையே எனக்கு எதுக்கு மாத்திரை?" என்றார் ராம பத்ரன்.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">யாருமற்ற திசையை காட்டி"அதோ போறரே ரவி , அவர் என்னோட புது பேஷண்ட் " என்றார் இல்லாத ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"ஓஹோ அப்படியா , வெரி குட். வாங்க நம்ம என்னோட ரூமுக்கு போய் பேசலாம்" என்று ராம பத்ரன் தோளில் கையைப் போட்டு ஆதரவாகவும் கைத்தாங்களாகவும் அவரை வழி நடத்தி நடக்க தொடங்கினார் டாக்டர் திருமலை.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த டாக்டர் திருமலை அருகில் இல்லாத யாரையோ அணைத்துக்கொண்டு போவதை பின்புறத்திலிருந்து பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரு கணத்தில் அவர் நடைத் தடுமாறி படியில் விழத் தெரிய அவரைப் பிடிக்க ஓடினேன்.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அவர் படில விழப்போறார்" என்று அலறிக்கொண்டே.</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">"அங்க படியும் இல்ல யாரும் இல்ல, வா என்னோட, தூங்க வேண்டாமா? நேரம் என்ன ஆச்சு பாத்தியா இருபத்தஞ்சு மணி எண்பத்தி ரெண்டு நிமிஷம்" என்று என்னை குரோதமாக தர தரவென்று இழுத்துச் சென்ற திவாகர் கையில் ஒரு கத்தியிருந்தது..</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="clear: both;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">.</span></div>
<br />
<br /></div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-44937648727984376412012-03-27T11:26:00.002-07:002012-04-03T13:35:38.441-07:00சதாபிஷேகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-FQlP9tCfYTI/T3IFI_mtomI/AAAAAAAAFxQ/mrmCbM-Rf8s/s1600/qm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" dea="true" height="320" src="http://3.bp.blogspot.com/-FQlP9tCfYTI/T3IFI_mtomI/AAAAAAAAFxQ/mrmCbM-Rf8s/s320/qm.jpg" width="254" /></a></div><div class="separator" style="clear: both; text-align: left;">"சூரியும், வெங்குட்டுவும் தான் வரனும், மத்த எல்லாரும் வந்தாச்சு" என்று அமர் சொல்லும்போதே அவர்களும் வந்து விட்டார்கள்.ஒரு ஓர நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த பரிதாபமானவரை எல்லோருமாக சேர்ந்து முறைத்தபடி ,</div><div style="text-align: left;"></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"என்ன சொல்றப்பா நீ?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"முடியாது, என்னால முடியாது"</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"எல்லாருமே அப்படிதான் நினைக்கிறோம், உன்னால் முடியாது, விலகி போய்டு"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"நீங்க சொல்ற முடியாது வேற, நான் சொல்றது வேற. நான் சொன்னது என்னால அத விட முடியாது"</span></div><div style="text-align: left;"><span style="color: blue;"><br />
</span></div><div style="text-align: left;">"ஏன் இப்புடி அடம் புடிக்கற? உன்னோட நல்லதுக்கு தான் சொல்றோம், போதுமே"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"அத சொல்ல நீங்க யாரு?"</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"நாங்க சொல்லாம யாரு சொல்லுவா?இப்படி பெரியவா எல்லாரையும் , மரியாதையில்லாம பேசப்டாது, நோக்கும் வயசாரது"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"நேக்கும் வயசாரதுன்னு தெரியரதோன்னோ , அப்ப நீங்க எனக்கு மரியாதை குடுங்கோ"</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"இப்படி எதிர்த்து எதிர்த்து பேசாத, நாங்க தான் ஒனக்கு செல்லம் குடுத்து குட்டிசுவராக்கிடோம்னு ஊரே பேசறது"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"அன்னிக்கு அப்படிதான் கப்பு மாமா ஏதோ ஆதங்கத்துல யார்கிட்டயோ சொன்னத மனசுல வெச்சிண்டு, அவர இன்னது தான்னு இல்லாம அப்படி பேசியிருக்க நீ?" சற்று காட்டமாகவே அமர்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"அவர் யாரு என்ன சொல்ல?"</span><br />
<br />
</div><div style="text-align: left;">"என்ன எழவுடா இது, யார பாத்தாலும் கொஞ்சம் கூட மட்டு மரியாதை யில்லாம அவா யாரு இவா யாருன்னு கேக்கற?ஒடனடாத்தாப்புல உங்கூட தான் இருந்தான், அன்னிக்கி கல்கட்டால கண்ணீரும் கம்பளையுமா வந்த புள்ள அதுக்கப்பறம் லவலேசம் அத தொடவே இல்லயே.கொழந்தன்னா அது கொழந்தை"<br />
<br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"அவன் பயந்தாங்குளி"</span><br />
<br />
"கப்பு மாமா அன்னிக்கி ஒனக்கு ஷூ வாங்கி குடுக்கும் போது நன்னா இருந்துதா? , இன்னிக்கி வேணும்னா அவர் நமக்கு வேண்டாதவரா இருக்கலாம் , ஆனா நமக்காக எவ்வளவு பண்ணியிருக்கார்னு யோசிச்சிப் பாரு"<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div><div style="text-align: left;">"இப்புடியே தர்க்கம் பண்ணாத.தோப்பனார் சாவவிட நோக்கு அதான் பெருசா போச்சா?அன்னிக்கும் திரும்பி பாக்கறதுக்குள்ள கம்பிய நீட்டிட்டயே படவா நீ?"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"ஆமாம் எனக்கு அது தான் முக்கியம்"</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">சூடான சமோசாக்கள் வந்தது. அதை கடித்தவாறே கிச்சா "உன்ன யாரு அத அப்படியே பொசுக்குனு விட சொன்னா? இதோ இங்க பம்பாய்லயே இருந்துண்டு உள்ளூர்ல மட்டும் ஜோலிய ஒத்துக்கோ, மத்த நேரத்துல ஹோட்டல பாத்துக்கோ, கல்லால நீ பொறுப்பா இல்லேன்னா வியாபாரம் படுத்துரும்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"அதான் அண்ணா பாத்துக்கறாரே"</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஆமாம்டா அவனும் எவ்வளவு தான் செய்வான்? அவனுக்கு குடும்பம் குட்டியெல்லாம் இல்லயா?நீ இப்படியே சுத்தற, பாவம் ஒரு கரண்ட் பில்லு கட்டறதுலேந்து, பால் வாங்கறவரைக்கும் அவன் தான் பாவம் போறான்"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"ஒனக்கு வக்காலத்து வாங்கறதுக்கு ஒரு கூட்டம் வேற வெச்சிண்டு ஆர்ப்பாட்டம் செய்யறியே"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"உன்னோட கொழந்த பள்ளிகூடத்துக்கு அப்லிகேஷன் ஃபார்ம்ல கூட நீ கையெழுத்து போடலையாமே? அஞ்சு சொல்லி ஆத்து ஆத்து போயிட்டா"</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><span style="color: blue;">"இல்ல அப்போ நான் ஃபார்ம்.."</span></div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">"போதும் அத பத்தி மட்டும் நீ பேசாத. சாய்பாபா மேல சத்தியமா இனிமே அத நீ விடனும் " என்று உஷ்னமாக சொன்ன சூரி , சமோசா தட்டுக்கு அடியில் ரகசியமாக மறைத்து வைக்கபட்டிருந்த சூடத்தை எடுத்து ஏற்றி பலவந்தமாக சத்தியம் வாங்கிவிட்டார்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">தான் ஏமாந்ததை சற்றும் பொறுக்க முடியாமல் தலையை தொங்கப் போட்டுகொண்டே, அறையை விட்டு வெளியேறினார் சச்சின் டெண்டுல்கர். </div><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"></span></div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-51855795305094531642011-09-29T11:33:00.000-07:002011-09-29T11:33:53.319-07:00ஒம்போதுல குரு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-_IsJxP0OuQg/ToS54uR36mI/AAAAAAAAFvc/Fb_lqjKgQks/s1600/Running_1_tnb.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="314" kca="true" src="http://4.bp.blogspot.com/-_IsJxP0OuQg/ToS54uR36mI/AAAAAAAAFvc/Fb_lqjKgQks/s320/Running_1_tnb.png" width="320" /></a></div><br />
இப்போ உங்க கிட்ட "ஒங்கப்பா என்ன செய்யறார்?" அப்படின்னு கேட்டா என்ன சொல்லுவீங்க? "அம்மாவுக்கு பயந்த நேரம் போக, இஞ்சினியரா இருக்கார், டாக்டரா இருக்கார், ரிடையர் ஆகிட்டார்" அப்டின்னு எதாவது ஒண்ணு சொல்லுவீங்களா இல்லையா?ஆனா சில பேர் சொல்ற பதில் ரொம்ப வேதனையா இருக்கும். "எனக்கு ரொம்ப சின்ன வயசா இருக்கும்போதே அவர் ஓடிபோயிட்டார்"ன்னு சொல்லுவாங்க. நமக்கு அப்படியே மனசப் பிழியறா மாதிரி ஆகிடும்."ஓடிப் போறதெல்லாம் ஒரு வேலையா?"ன்னு நமக்கு கேக்கனும் போல இருந்தாலும், அந்த குடும்பத்தோட நிலைமைய பாத்தா வாயமூடிப்போம்.<br />
<br />
<br />
<br />
<br />
எங்க மூதாதையர் காலத்துல இது ரொம்ப அதிகமாம். எங்க கொள்ளுத் தாத்தா பெரிய புல்லாங்குழல் வித்வான் "வெங்கடராமன்"ன்னு பேர் . அவரோட சகளையோடப் பேரும் அதே தான். ரெண்டு பேருக்கும் நடுவுல பெயர் குழப்பம் வராம இருக்க , முன்னவர "ஃப்லூட் வெங்கடராமன்"ன்னும் பின்னவர "ஜூட் வெங்கடராமன்"ன்னும் கூப்டறது வழக்கம்.கைல எட்டணா இருந்தா போதும் மனுஷர் ஜூட் விட்டுடுவாராம்.கல்யாணம் நடந்து ஒரே மாசத்துல எங்க போனார் எப்போ போனார்னு தெரியாது... ஜூட்(?!).அவரோட அம்மா, புது பொண்டாட்டி எல்லாம் ஊர விட்டு தஞ்சாவூர்லேந்து , ராமேஸ்வரம் போய்ட்டாங்க. கிட்ட தட்ட ஒரு வருஷம் கழிச்சி வந்தாராம், இவங்கள தேடி.பாவம் மூனு மாச குழந்தையோட அந்த குடும்பம் இருந்திருக்கு. இப்படி எந்த ஊர் மாறிப் போனாலும் சரியா எப்படித்தான் கண்டு பிடிச்சி வர்றார் அப்படிங்கறதப் பத்தி யாரும் பெருசா யோசிக்கலப் போல தெரியிது. அந்த 18 வருஷத்துல,மொத்தம் அவர் இந்த மாதிரி ஆறு தடவை வந்திருக்காராம் வீட்டுக்கு.அப்பறம் ஆளக் காணவே காணோம் பாவம்.அப்படி இப்படி ஏழு குழந்தைகளையும் வெச்சுப் பாவம் அந்தம்மா என்ன கஷ்டபட்டு வளர்த்தாங்களோ?அதவிட கொடுமை அவரோட கடைசிக் குழந்தைகிட்ட "அப்பா எங்க?"ன்னு கேட்டா "அப்பா காக்கா ஊஷ்"ன்னு சொல்லுமாம்.இவர் வீடு திரும்பும்போது அன்னி தேதிக்கு எந்தக் குழந்தை லேட்டஸ்ட்டோ அத மட்டும் கொஞ்சுவாராம்.மற்ற குழந்தைகளோட பேர்கூட தெரியுமாங்கறது அவருக்கு தான் வெளிச்சம்.<br />
<br />
இன்னும் எனக்கு புரியாத ஒரு விஷயம், "வீட்டை விட்டு எங்கயோ போய்ட்டார்"ன்னு சொல்றதுக்கு பதிலா அதென்ன "ஓடி போய்ட்டார்"ன்னு சொல்றாங்க?.அப்ப என்னவோ புடிக்காமலோ ,இல்லேன்னா பயந்தோ போனா மாதிரி ஆகிடறதில்லையா? கிட்ட தட்ட அவருக்கு எண்பது வயசா இருக்கும்போது சென்னைல அவர் பையன் நல்ல வசதியா இருக்கும்போது,சியோல் ஒலிம்பிக் நடக்கும்போது திரும்ப வந்தார்.வீட்டுல ஒண்ணும் பெருசா எந்த வேலையும் செய்ய மாட்டார்.டீவில பென் ஜான்ஸன் ஓடறத மட்டும் வெறிகொண்ட கண்களோட பார்த்தது ஒரு அசிங்கமான அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பமாக பட்டது.இந்த தடவை கிட்ட தட்ட ஆறு வருஷம் இருந்தார், அப்படி மறுபடியும் ஒரு நாள் எஸ்ஸு!. அப்பவும் மனசாட்சியே இல்லாம "ரெண்டு ரின் சோப் கட்டிகள எடுத்துண்டு ஓடி போயிட்டார்"ன்னு தான் சொன்னாங்க அவர.<br />
<br />
அப்புறம் பிரசன்னம் பாக்கறதுன்னு ஒரு மலையாள மாந்த்ரீக முறை ஒண்ணு , சோழி போட்டு பாத்து, அவர் இப்போ உயிரோட இல்லைன்னு சொன்னாங்க. அவர் ஜாதகப்படி எப்போ இறந்திருப்பார்னு துல்லியமா(!?) கணிச்சு சொல்லி அவருக்கு ஞானவாப்பில சகல அந்திம காரியங்களும் நடந்தது. "<a href="http://paadhasaary.blogspot.com/2011/08/blog-post.html">பொரி பாலு</a>" கூட வந்திருந்தார் அதுக்கு. "பாவம் இங்க நம்ம கூடவே கடைசி வரைக்கும் இருந்திருந்தா நிறைய நெய் ஊத்தி, நன்னா சந்தன கட்டைலயே எரிச்சி நன்னா ஜம்முனு ,அமக்களப் படுத்தியிருக்கலாம்"னு ரொம்ப அங்கலாய்த்து போய் சொன்னது இன்னும் நியாபகத்துல இருக்கு.பதிமூனாவது நாள் காரியம் எல்லாம் முடிச்சு விட்டுக்கு வந்து சேரும்போது,பூட்டின கதவுக்கு முன்னாடி ஜூட் வெங்கடராமர் ரொம்ப முடியாம வாசப் படியிலயே படுத்திருந்தது இப்போ நெனைச்சாலும் கண்கள் குளமாகிடும்.ஆசையா அவரே ரெண்டு அதிர்சம் வேற வாங்கி சாப்பிட்டார். <br />
<br />
எங்கதான் போவார்? ஏன் போவார்னு? எதுவும் யாருமே கேட்டுகிட்டா மாதிரியும் தெரியல.ஊருக்கு கெடைச்சது பிள்ளையார் கோயிலாண்டிங்கறா மாதிரி யார கேட்டாலும் "பம்பாய்க்கு போயிட்டார்னு" தான் சொல்லுவாங்க.பம்பாய் எதோ வெளிநாடுன்னு நெனைச்சி பெருமையா சொன்னா மாதிரி தான் எனக்கு தோன்றது.ஒரு விவரிக்க முடியாத ஒரு மனோ நிலை இருக்கும் அவங்க வீட்ல.இவர் காணமல் போனபின்னாடி பெருசா ஒண்ணும் அலட்டிக்க மாட்டாங்க.வீட்டுக்கு வந்ததும் தான் திரும்ப எப்போ ஜூட் விடுவாரோன்னு ரொம்ப பதற்றமாவே இருப்பாங்க.திரும்ப எஸ்கேப் ஆனதும் எல்லாரும் நார்மலாகிடுவாங்க.ஒரு வேளை இவர் கிளம்பும்போது எதாவது அண்டா குண்டானையும் சேர்த்து எடுத்துட்டு போறதுனால இருக்கலாமோ என்னவோ.<br />
<br />
பொதுவா இப்படி ஓடிப்போனவர்களோட மனைவிகள் இவர்கள விட குறைந்த பட்சம் இருபது வயது கம்மியா இருப்பாங்க.கண்ணுக்கு லட்சணமாக இருப்பாங்க.கல்யாணம் முடிஞ்சி ஒடனே ஓடிப் போனாக் கூட, சரி, ஏதோ இல் வாழ்க்கைல ஈடுபாடு இல்லைன்னு சொல்லலாம். இவங்க ஃபர்ஸ்ட், செகண்ட்ன்னு ட்வெண்டிஃபைவ் நைட்ஸ் வரைக்கும் பிரம்ம பிரயர்த்தனம் செஞ்சிட்டு தான் போறாங்க.அப்புறம் திரும்பி வரும்போது தன்னோட இயலாமைய மறைக்க ,மனைவிகள் மேல சந்தேகப்பட்டு எதாவது ஒரு பட்டம் கொடுக்கறதும் இவங்க வழக்கம்.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
இப்போ இந்த மாதிரி விஷயம் நடக்கறது ரொம்பவே கம்மி தான்." யாரும் இப்போதெல்லாம் முன்ன மாதிரி ஓடிப் போறதில்லை"ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லியிருக்காங்க.அப்படி சொல்லும்போது அப்பாவோட மனநிலை எப்படியிருக்கும்னு தெரியல.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
பெரும்பாலும் இந்த மாதிரி ஆட்களைப் பற்றி சொல்லும்போது "காலைல காஃபி சாப்ட்டார், திண்ணைல தான் உக்காந்து சீடை சாப்ட்டுண்டிருந்தார், கொள்ளகட்டுல வேலைய முடிச்சிட்டு வந்து பாத்தா காணோம்,ஹூம்.. ஆச்சு பத்து வருஷம்" என்பது பொதுமறையான ஒரு சொல்லாடல்.இன்னுமொரு பையன்,இல்ல ஆள்னு சொல்லனும், இல்ல பையானா இருக்கும்போது காணாமப் போன, இப்போ இருந்தா ஆளா இருக்கனும்.சரி இப்போதைக்கு அதுன்னு வெச்சுப்போம்.ஒரு கொயர் நோட்டு வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி, போனது போனது தான்.பக்கத்து கடைல வாங்காம எதுக்கு டௌனுக்கு போனான்னு யாரு சந்தேகப் படலை,காரணம் "அவன் ரொம்ப சமத்து, டௌனுக்கு போய் நன்னா பேரம் பேசி வாங்குவான்" அப்படின்னு அந்த வீட்டு அசடுகளும் நம்பிடுச்சுங்க.ஒழுங்கா வீட்டுக்கு அடங்கியிருந்த அதோட தம்பிகள் கிட்ட "அவன் எவ்வளவு சமத்து தெரியுமா, இன்டலிஜெண்ட் தெரியுமா?" அப்படின்னு கொசுறு புலம்பல் வேற. ஒருவேளை நம்மலும் ஓடி போயிட்டா நமக்கும் அந்த சமத்து பட்டம் கெடைக்கும்னு நெனைச்சா எவ்வளவு விபரீதமாகிடும்?இல்லேன்னா "பீரோவுல இருந்த பாட்டியோட தங்கச் சங்கிலி எங்கே?"ன்னு கேட்டா என்ன பதில் சொல்லும் அந்த அசடுகள்?ஓடிப்போன சமத்து வெறும் கைய்யோட போகலைங்கறது கூட தெரியாதா என்ன?<br />
<br />
<br />
<br />
அவங்களுக்கு என்ன புடிக்கும், என்ன புடிக்காது, யார் நண்பர்கள் , படிக்கிற பழக்கம் உண்டா எதுவுமே தெரியாது.எதையுமே தெரிஞ்சிக்காம, நேரா ஜாதகத்தக் கொண்டுப்போய் ஜோசியன்கிட்ட காமிச்சா அவன் என்ன சொல்லுவான்? வாங்கின காசுக்கு , "கவலையே வேண்டாம், பெரிய ஆளா வருவான்,ஏன்னு கேட்டா, ஓடிப்போனவனுக்கு ஒம்போதுல குரு"<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
</div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-9039594384187547152011-08-23T12:34:00.000-07:002011-08-25T10:26:49.149-07:00பொரி பாலு (இது கதையல்ல கதாபாத்திரம்)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<br />
<br />
<div class="separator" closure_uid_txeaid="106" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-KangS5n5YmI/TlQAi2HSAII/AAAAAAAAFvM/RVX0QIhx3UQ/s1600/dpan757l.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" qaa="true" src="http://4.bp.blogspot.com/-KangS5n5YmI/TlQAi2HSAII/AAAAAAAAFvM/RVX0QIhx3UQ/s320/dpan757l.jpg" width="225" /></a></div><br />
<br />
<div closure_uid_xrgeio="121">ஹலோ எப்படி இருக்கீங்க? என் பக்கத்து சீட்டுல கதவோரமா சாஞ்சி , குறட்டைவிட்டுக்கிடுருக்காறே அவரப் பத்தி தான் உங்ககிட்ட பேசப் போறேன். அசல் பேர் "பாலு", நாங்கெல்லாம் அவரக் கூப்டறது "பொரி பாலு".லேசா பொளந்த வாயோட...ஒரு நிமிஷம்...போலீஸ் ...சிக்னல் தாண்டினதும் பேசறேன்.. ஒரே நிமிஷம்...</div><br />
<br />
.<br />
<br />
.<br />
<br />
.<br />
<br />
ஹூம் சிக்னல் தாண்டியாச்சு..கேக்குதா?... எங்க விட்டேன்..உம்...? ஆ..ன் ...அவரோட பொளந்த வாய்ல ....பொளந்த வாயோட அவரப் பாக்க பாவமா இருக்கும் ஆனா மனுஷன் படு ஹிம்சை.நல்ல வேளையா ஹியரிங்க் எய்ட கழட்டினதுனால அவரப் பத்தி நான் பேசறது அவருக்கு கேக்காது.அவர் எப்படின்னா வீம்புக்கு...வேண்டாம் என்ன இருந்தாலும் வயசுல பெரியவர் (எனக்கு தாத்தா முறை வேற)...ரொம்ப சவடால் ஆசாமின்னு வெச்சுக்கலாம்.எனக்கு எட்டு வயசா இருக்கும்போது, ஒரு தடவை எங்க வீட்டுக்கு வந்தார், அப்போ நான் பொரி சாப்டுகிட்டுருந்தேன்."என்ன கண்ணு? பொரி புடிக்குமா?"ன்னு கேட்டார்.நானும் ஆமாம்னேன்.அப்பறமா எங்கயோ சூட்கேஸ எடுத்துகிட்டு போனவர், மதியம் மூனு மணிக்கு வந்தார்."உனக்காக தாத்தா என்ன வாங்கிண்டு வந்திருக்கேன் பாரு"அப்டின்னு சொல்லி சூட்கேஸ தொறந்து காட்டினார்.உள்ள லூஸ்ல முப்பது லிட்டர் பொரி பாத்ததும் எனக்கு சந்தோஷம்.எதையுமே இப்படித்தான் ஆர்பாட்டமா,ஆடம்பரமா பன்னுவார்.<br />
<br />
பொதுவா சின்ன புள்ளைங்கள பார்க்குல இருக்குற ட்ரெயின்ல கூட்டிகிட்டு போய் கேள்வி பட்டிருப்பீங்க, இல்லேன்னா குதிரைல.இவர் தன்னோட பேத்திகள சதாப்தில மைசூர் கூட்டிகிட்டு போய்ட்டு, திரும்ப அடுத்த சதாப்தில சென்னை வந்திடுவார்.அதுனால இவர 'சதாப்தி பாலு'ன்னும் சொல்லலாம்.<br />
<br />
<br />
<br />
அவரோட அப்பாவுக்கு சதாபிஷேகம் நடத்தினார்.இதுல என்ன அதிசயம்னு கேக்குறீங்களா? அங்க தான் பொரி பாலுவோட தனித்தன்மையே இருக்கு.நிச்சயதார்த்தம், மாப்பிளை அழைப்பு ,ரிசப்ஷன்னு கலக்கிட்டார். அதுலயும் ஒரு வருத்தம் பாவம் அவருக்கு. PC ஷ்ரிராம தான் கேமராவுக்கு ஏற்பாடு பண்ணனும்னு ஆசை, ஆனா முடியலைனு ஒரே பொலம்பல் எல்லார்கிட்டயும்.என்னவோ இவர் புண்ணியத்துல இவரோட அப்பாவுக்கு ஒரு ஷெர்வானியும் , கோட் ஸுட்டும் கெடச்சது.என்ன களுத, அந்த பாட்டிக்குத்தான் அந்த குஜராத்தி புடவைக்கட்டு அவ்வளவு பொருத்தமா இல்ல.இதவிட கூத்து ரெண்டு ப்ராமணாளுக்கு சாப்பாடு போடனும்னு ஜெமினி கனேசனையும், சோவையும் அப்ரோச் பன்னதுதான்.<br />
<br />
இப்போ சென்னைலேந்து திருச்சி போய்கிட்டுருக்கோம்.பெரம்பலூர் நெருங்கியாச்சு.சரி இப்போ அதுவா முக்கியம்?<br />
<br />
<br />
<br />
இவருக்கு ஒரு பையன் .சின்ன வயசுல தமிழ்ல ஃபெயிலாட்டான்னு கண்ணதாசன டியூஷனுக்கு ஏற்பாடு பண்ண எவ்வளவோ முயற்சி செஞ்சார்.ஊஹூம் முடியலயே.அப்பறம் தான் அந்த ஸ்கூல வெலைக்கி வாங்கி,பாஸ் பண்ணிட்டான் பையன்... ஆச்சு இருபது வருஷமாகுது.<br />
<br />
ஆஸ்பத்திரிக்கு போனப்ப 'சார் உங்க மனைவிக்கு அப்பண்டிசைட்டீஸ்' னு சொன்னப்ப 'சார் என் கிட்ட காசு இல்லைன்னு நினைக்கவேண்டாம், அப்படியே இரண்யா, பைல்ஸ், இத்யாதி, இத்யாதின்னு எது இருந்தாலும் அப்படியே செஞ்சு முடிச்சுடுங்கன்'னு சொன்னாரு.<br />
<br />
<br />
<br />
<br />
அவர் பெரிய காந்தியவாதி வீட்டுல காந்தி படத்துக்கு சூடம் காட்டி வழிபடுவார். அதுல ஒண்ணும் தப்பு இல்ல அதுக்காக கொலு அன்னிக்கு காந்தி படத்து முன்னால உக்காந்து ரகுபதி ராகவ ராஜாராம் எல்லாரும் பாடியே ஆகணும்னு சொன்னா எப்படி இருக்கும்? பிள்ளியார் சதுர்த்தி அன்னிக்கு காந்திக்கு தும்பிக்கை வரஞ்சு மகிழ்ச்சி அடைவார். அதோட மட்டும் விட்டுடாம தன் மனைவியை அழைத்து "கண்ணம்மா இங்க பாரு எப்படி இருக்கு? விலை கிடைக்குது கழுத! 2000 ரூபாய் சொன்னான், தும்பிக்கையெல்லாம் இப்படி குறைவா விக்ககூடாதுடா படவா இந்தா 5,000 வச்சுக்கோன்னு கொடுத்துட்டு வந்துட்டேன் கண்ணம்மா! போயிட்டு போறது. நாம் டெய்லி காபி சாப்படறதில்ல? என்று அவரது புரியாத முட்டாள் லாஜிக்குகள் எங்களுக்கு திகைப்பை ஏற்படுத்தியதுண்டு.<br />
<br />
<br />
<br />
பையன் மணி பார்க்கக் கத்துண்டான்னு பெரிய மணிக்கூண்டையே வாங்கிக் கொடுத்தார்னா பாத்துக்குங்களேன். ஆனா அவர் வெறும் அப்பாவி கிடையாது சில சமயம் கொழுப்பா அல்லது தெரியாம உளர்றாரான்னு தெரியாம சில விஷயங்களைச் சொல்வார்.<br />
<br />
<br />
<br />
எங்க மாமா கல்யாணத்தன்னிக்கு வீட்டுக்கு வந்த பயந்த சுபாவ சொந்தக்கார பெண் தான் +2 பாஸ் செய்ததை சொன்னப்போ, இவர் சந்தோஷமா "மார்க் எவ்வளவு?"ன்னு கேட்டார். அந்தப்பொண்ணு அவரது பேச்சை அது வரைக்கும் பாத்துட்டு இருந்ததால கூச்சப்பட்டு பேசாம இருந்தது. உடனே என்ன சொன்னார் தெரியுமா? "சும்மா சொல்லு நாமெல்லாம் பாஸ் செய்றதே பெரிய விஷயம்" பரவால்ல சொல்லுன்னாரே பார்க்கலாம். கழுத்துல மாலையும் கையுமா இருந்த எங்க மாமா சிரிச்ச சிரில மாமாவோட மாமனாரோட பல்செட்டே கழண்டு விழுந்துடுச்சு தெரியுமா? இது மாதிரி முன்னபின்ன தெரியாதவங்க கிட்ட இங்கிதம் (நாம இது போன்ற அச்சுப்பிச்சுக்களையெல்லாம் மனசுல ஒண்ணும் இல்லைன்னு அப்பாவி பட்டம் கொடுத்து தூக்கி வைப்போம்! ) இல்லாம பேசுவார். ஒரு தடவை இப்படித்தான் ஒரு நிச்சயதார்த்ததிற்கு அவரைக் கூட்டிட்டு போய் பெருத்த அவமானமா ஆயிடுச்சு. யாருக்கு எங்களுக்கு இல்லை, அவங்களுக்கு! யாரோ ஒரு மாமி கதவோரமா கூச்சப்பட்டுட்டு பாய், விளக்கமாறு ,ஒரு தண்ணி சொம்பு ,விகடன் , குமுதத்தோட இருந்தாங்க.பாத்தாலே தெரியும் அவங்க நிலைமை .""என்ன மாமி நீங்க லீவா?".அவர அடக்கறதுக்குள்ள அடுத்த கோல் போட்டுப்புட்டார் "எப்போ குளிக்கறேள்?".எல்லார் மூஞ்சியிலும் அசடு வழிய அவருக்கோ உச்சந் தலைல செருப்பால அடிச்ச சந்தோஷம்!<br />
<br />
<br />
<br />
தன்னோட பொண்ணுங்க நல்ல படிக்குதுன்னு தெரிஞ்சவுடனேயே, 6வது படிக்கற அவங்களுக்கு எம்.ஏ. சீட் வாங்கிக் கொடுக்க காலேஜ் காலேஜா ஏறி ஏறங்கினார்னா பாருங்களேன்!<br />
<br />
<br />
<br />
பையன் ஏ, பி. சி அப்படீன்னு எழுத ஆரம்பிச்சவுடனேயே ‘இந்து’ பேப்பர்ல சேத்து விட்டுட வேண்டியதுதான்னு எல்லார்கிட்டையும் பெருமை அடிச்சுகிட்டப்ப தங்கப்பதக்கம் படத்துல கே.ஆர்.விஜயா 'தங்க மகனை பெற்றவள் என்று என்னை உலகம் சொல்லி மகிழும்"னு குழந்தை ஸ்ரீகாந்தைப் பார்த்துப் பாடும்போது நமக்கு எப்படி பாவமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது என்று என்னோட தாத்தா அடிக்கடி சொல்வார்.<br />
<br />
<br />
<br />
இப்படித்தான் வாட்ச், செல்போன் எல்லாத்திலும் கணக்கு வழக்கு இல்லாம வாங்குவார். கேல்குலேட்டர் கேட்ட கம்ப்யூட்டர் வாங்குவார். கம்ப்யூட்டர் கேட்டா சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவார். கல்யாணம் பண்ணினா 60ஆம் கல்யாணமும் சேர்த்தே செஞ்சிடலாம்பார். குழந்தை பிறந்தா மறுபடியும் அப்படியே எல்லாம் ரிபீட் என்பார். அவரை கிராக்கா இல்ல அப்பாவியான்னு இன்னிவரைக்கும் கண்டே பிடிக்க முடியல்ல.<br />
<br />
இவர் தன்னோட காச மட்டும் தான் இப்படி செலவு பண்ணுவார், இவர் பையன் பொதுவுடைமைக் கொள்கைய தவறா புரிஞ்சுகிட்டவன்.வருஷத்துக்கு இவ்வளவு லட்சம்ன்னு டார்கெட் ஒண்ணு செட் பன்ன வேண்டியது, கெடைச்சவங்க கிட்ட ஆட்டைய போடறது , அப்பறம் ஆள் எஸ்கேப் ஆக வேண்டியது. இதுதான் அவனோட பிஸிணஸ் மாடல்.கைல இருக்குற பணம் தீர்ந்து போறவரைக்கும் எங்க இருக்கான்னே தெரியாது.தீர்ந்ததுக்கப்புறம் ஒரே ஒரு ஃபோன் வரும், இந்த ட்ரெயின்ல வர்றேன்னு.சீக்கு வந்த கோழி மாதிரி வருவான், அவன தூக்க ரெண்டு பேரோட போனா புதுசு புதுசா எதாவது சொல்லுவான்.ஆனா வர்றதென்னவோ ஏஸி ல தான். பொதுவா எல்லா வருஷ கதையிலையும் ஒரு ஒற்றும இருக்கும். "பணத்தோட போனேன், என்ன கடத்திட்டாங்க". "குனிஞ்ச தல நிமிராம முயல், காடைன்னு எல்லாம் சாப்டுவான் , கீழ சிந்தாம நல்லா குடிப்பான்.பொழப்பா அதையே செஞ்சாலும் வருஷத்துக்கு 6 - 7 லட்சம் எப்படி தான் செலவு செய்யறான்னு தெரியல" ன்னு பொண்டாட்டிகிட்ட கதறுவார்.உடனே சூனா பானா வடிவேல் மாதிரி சுதாரிச்சிகிட்டு "விட்றா ,விட்றா ஸுனா பானா"ன்னு ஒரு மூனு லட்ச ரூபாய் செலவுல கணபதி ஹோமம் செஞ்சி தன்னோட கெத்த எஸ்டாப்லிஷ் செய்வார்.வருஷம் தவறாம ஹோமம் செஞ்சி வெக்கற 'வைத்தி சாஸ்த்ரிகள்' வருமானம் இல்லேன்னா இவர் கிட்ட வந்து "எங்க சார், சன் வெளியூருக்கு போயிருக்காறா?"ன்னு கேக்கும்போதெல்லாம் புளிய கரைக்கும் பொரி பாலுவுக்கு.அடுத்த தடவை இந்த மாதிரி காணாம போனா எல்லா சொத்தையும் வித்து காசாக்கி எலிகாப்டர்லேந்து பணத்த கீழ வீசுவேன் ஜாக்கிரதைன்னு சொல்லி மெரட்டியும் பாத்துட்டார்; கேட்டா தான அவன்?<br />
<br />
இதெல்லாம் விட அவனுக்கு கடன் குடுத்து ஏமாந்தவன் வீட்டுக்கு வசூல் செய்ய வரும்போது அவங்கள சமாளிப்பார் பாக்கனும், நம்ம கண்ணே பட்டுடும். "என்னப்பா இது? நீயாவது ஏமாந்திருக்க, அவன் பாவம்.. ஏமாத்திட்டு எப்படி பரிதாபமா இருக்கான் பாரு, அவன தொந்தரவு செய்யாத போ"ன்னு சொல்லுவார். கடன்காரன் இவர் சொல்றது புரியாம குழம்பிபோய்டுவான், எப்படியும் இவர் எதயாவது வித்து கடன அடைச்சிடுவார்னு தெரியும் அவங்களுக்கும்.<br />
<br />
<br />
<br />
எவ்வளவு வேகமா போனாலும் பின்னாடியே வர்றானே அந்த சூமோ... சரி அத விடுங்க..<br />
<br />
அப்புறம்.. ஐயோ எழுந்துட்டார், ஹியரிங்க் எய்ட மாட்டிகிறார்.ஃபோன அப்படியே கட் பண்ணாம வெக்கறேன் கேளுங்க அவர் பேசறத, உங்களுக்கே புரியும்.<br />
<br />
<br />
<br />
"என்ன கண்ணு திருச்சி வந்தாச்சா?"<br />
<br />
"வந்தாச்சு"<br />
<br />
"என்ன அந்த சூமோ பின்னாலியே வர்றான் போல இருக்கு?"<br />
<br />
"ஆமாம் சென்னைலேந்தே இருபதடி பின்னாடி தான் வர்றான்"<br />
<br />
"சரி ஒரு ஓரமா நிறுத்து, டெஸ்ட் ட்ரைவ் போதும், வண்டில துளி சத்தம் இல்ல, நல்ல வண்டி, அவனுக்கு ஒரு செக் போட்டு தந்துடலாம், அடுத்த வாரம் டெலிவெரி எடுப்போம்,பின்னால வர்ற டீலர் வண்டிக்கும் போக வர டீசல் பணமும் குடுத்துடலாம்."<br />
<br />
<br />
<br />
ஹியரிங் எய்ட கழட்டிட்டார், சாரி மொபைல்ல சார்ஜ் இல்ல அப்புறம் பேசறேன். பை ஃபார் நவ்!<br />
<div closure_uid_xrgeio="135"><br />
</div>.<br />
<br />
<br />
<br />
</div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-39457444111365775192011-06-29T17:49:00.000-07:002011-07-02T13:57:29.670-07:00ரைட்டர் மாமா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b><br />
</b><br />
<b><br />
</b><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/-bKzv4LLvR3g/TgvHv5spHGI/AAAAAAAAFuU/VGzBoE1qeVQ/s1600/kathai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><b><img border="0" height="204" src="http://3.bp.blogspot.com/-bKzv4LLvR3g/TgvHv5spHGI/AAAAAAAAFuU/VGzBoE1qeVQ/s320/kathai.jpg" width="320" /></b></a></div><b><br />
</b><br />
<b>பீங்கான் கிளோஸட்டின் மேல் உட்கார்ந்திருக்கும்போது தான் அந்த அலைபேசியில் அழைப்பு வந்தது.பெருத்த சிரமங்களுக்கு பிறகு எப்படியோ சமாளித்து பெர்முடாஸ் பாக்கெட்டிலிருந்து எடுத்து பேசினேன்.</b><br />
<b>"ஹாய் ,ஹௌ இஸ் இட் கோயிங்க்?" என்றது மறுமுனை.லூஸ் மோஷனென்று சொல்லவா முடியும்?"ஃபைன்" என்றேன்.</b><br />
<b>"உங்களோட சிறுகதைகள் படித்தோம், கண்டிப்பா பப்ளிஷ் செய்யறோம், ஆனா மொத்தம் 12 கதைகளாவது வேணும். நீங்க பதினோறு கதை தான் குடுத்தீங்க.இன்னும் ஒரே ஒரு கதை மட்டும் இன்னிகுள்ள கொடுத்தா போடலாம், இல்லேன்னா எங்க MD வெளிநாடு போறார், திரும்ப வர ஆறு மாசமாகும்".</b><br />
<b>கதையென்ன மேகி நூடில்ஸா கேட்ட ஒடனே குடுக்க? என்று கடுப்பானேன் மனதிற்குள்.</b><br />
<b>"சரி அனுப்பறேன்" என்று சொல்லி விட்டு கதை யோசித்தேன்.ஒரு மண்ணாங்கட்டியும் தோன்றவில்லை.ஒரு வித விரக்தியோடு ஃப்லஷ் செய்துவிட்டு வெளியேறினேன்.</b><br />
<b>தவறு தான் என்று தெரிந்தும் எனக்கு சொந்தமில்லாத அந்த பழுப்படைந்த புத்தகத்தை எடுத்து என்(?!) பனிரெண்டாம் கதையை ப்ரதி எடுக்க ஆரம்பித்தேன்.அந்த புத்தகத்தின் எல்லா பக்கங்களிலும் பிள்ளையார் சுழிக்கு பதிலாக "ரைட்டர் சுவாமிநாதன்" என்ற ரப்பர் ஸ்டாம்ப் என் நினைவலைகளை பின்னோக்கி இழுத்தது.</b><br />
<b><br />
</b><br />
<b>சுவாமிநாதன் ,ஆரம்பத்தில் "போஸ்ட் ஆஃபீஸ் மாமா" என்று அழைக்கப் பட்டவர், பிற்பாடு "கதை மாமா" என்று பெயர் மாற்றம் கண்டு, கடைசியாக அவரே வைத்துக்கொண்ட பெயர் தான் "ரைட்டர் சுவாமிநாதன்".எந்நேரமும் போஸ்ட் ஆஃபீஸில், கதை அனுப்பவோ அல்லது அனுப்பிய கதையை திரும்பப் பெறவோ இருப்பார் என்பதால் அவருக்கு அப்படி ஒரு பெயர் இருந்தது."தெனமும் கட்டுக் கட்டா கடிதாசி வருது உங்களுக்கு , நீங்களே தெனமும் வந்து வாங்கிக்கங்க. பொணம் கனம் கனக்குது" என்று போஸ்ட்மேன் அலுத்துகொள்ளும் அளவுக்கு அவர் கதைகள் பிரசித்தம்.பெரிய கவிஞர்கள் ஊட்டி , கோடைக்கானலுக்கு போய் கவிதை எழுதுவது போல், இவர் போஸ்ட் ஆஃபீஸில் தான் பெரும்பாலும் கதை எழுதுவார்.பேருக்குத்தான் அவர் வக்கீல் குமாஸ்த்தா.</b><br />
<b><br />
</b><br />
<b>இவரை வம்பிழுப்பது தான்,அந்த வயதில் எனக்கு ஹீரோவாகத் தெரிந்த ஜெயா சித்தப்பாவுக்கும் , எனக்கும் ஆகச் சிறந்த பணி.சித்தப்பா சிரிக்காமல் எதாவது செய்வார் நான் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து திட்டு வாங்குவேன்.யாரும் தன்னை எழுத்தாளனாக அங்கீகரிக்காத காரணத்தால் , அவரே வெள்ளை பெயிண்ட்டால் "Writer சுவாமிநாதன்" என்று போர்டு போட்டுக் கொண்டார். அப்போ மாமா கிரிஸ்டியனா மாறிட்டார்னு ஊரெல்லாம் சொன்னது அல்லது தட்டி விட்டது சித்தப்பா தான்.ஆங்கிலத்தில் பெயர் இருந்ததால் அப்படித்தான் எல்லோரும் நம்பினார்கள்.</b><br />
<b>"ஏன்டா அவரப்போய் கோட்டா பன்ற? இங்க வந்து ஒரு குரல் அழுதுட்டு போய்ட்டார் பாவம்" என்று சிரிப்பை அடக்கியவாறே அப்பா கேட்டார்.</b><br />
<b>"பின்ன என்ன, மனுஷன் நிம்மதியா, பம்பு செட்ல குளிக்க முடியல. கத புஸ்தகத்த எடுத்துண்டு வந்துடறார்.குளிக்கப்போறேன்னு சொன்னா, நீ குளி நான் பம்பு செட் மேல ஒக்காந்துண்டே சத்தமா சொல்றேன் கேளுங்கறார்.யோசிச்சி பாரு , பாவம் பைப் மேல ரெண்டு பக்கமும் காலப் போட்டுண்டு, தொண்ட வத்த யாரு கத்த சொன்னா அவர? "</b><br />
<b>"என்னவோ இன்சல்ட் பன்றான் ஜெயான்னு சொன்னாரே?"</b><br />
<b>"அதுவா? கதைய கவனமா கேக்கறேனான்னு ஒரு சந்தேகம் அவருக்கு, சும்மா நடுவுல டெஸ்ட் மாதிரி கேள்வி கேட்டார்."கதைல ராஜாமணி எப்போ வீட்டுக்கு திரும்பினான்னு', அதுக்கு நான் சொன்னேன் நான் கஷ்கத்துக்கு சோப் போடும்போதுன்னேன்.நெஜமாவே அவரோட கதைல ராஜாமணி வீட்டுக்கு வரும்போது அத தான் பண்ணிண்டிருந்தேன்".</b><br />
<b><br />
</b><br />
<b>அழகு நிலையம் என்ற ஒரு சலூனில் தான் நானும் சித்தப்பாவும் முடி திருத்தம் செய்து கொள்வோம்.நாங்கள் அங்கு செல்லும்போது ரைட்டர் மாமாவும் சில சமயத்தில் ஆஜர் ஆவார்.முதலில் மரியாதையாக இருப்பது போல் சித்தப்பா நடந்து கொள்வார், "மாமா நீங்க இது வரைக்கும் எவ்வளவு கதை எழுதியிருக்கேள்?".தன்னை மதித்து யாரோ பேட்டி எடுப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சிதான்.யோசித்தபடியே "சுமாரா.... எழுவது கதை எழுதியிருக்கேன் இது வரைக்கும்" என்றார்."ஓஹோ எழுபதும் சுமாராதான் எழுதியிருக்கேளா? அதான் போனோம் வந்தோம்னு குடு குடுன்னு திரும்ப வர்றது" என்று சித்தப்பா சொல்லும்போது எனக்கு முடி திருத்தம் செய்தவர் சிரித்ததைப் பார்த்து என் காதை வெட்டிவிடுவாரோ என்று நான் பயந்து விட்டேன்.சிரிப்பை அடக்கியவாறே முடி திருத்தம் செய்பவர், "அந்த லாட்டரி தீர்ந்து போச்சு எடுத்து மாத்து" என்று அங்குள்ள ஒரு அப்ரஸன்டியை பணித்தார்.லாட்டரி டிக்கட் வழக்கதிலிருக்கும்போது காலம் கடந்த டிக்கட்டுகளை சலூனில் உபயோகிப்பார்கள் என்பது உபரித் தகவல். உடனே சற்றும் தாமதிக்காமல் சித்தப்பா "லாட்டரி எல்லாம் வேண்டாம் , மாமா நெறைய வேஸ்ட் பேப்பர் வெச்சிருப்பாரே" என்று சொல்ல இல்லாத முடியை வெட்டிக் கொள்ளாமலே சீற்றத்தோடு வெளியேரினார் ரைட்டர் மாமா."நீங்க Retard ஆனதுக்கப்புறம் தான் கதை எழுத ஆரம்பிச்சேளா? அதாவது Retire ஆனதுக்கப்புறம்" என்று சித்தப்பா செடுக்கு வாரியை எடுத்து தலை வாரிக்கொண்டே கேட்டபோது ஓட்டமும் நடையுமாக சென்றார் ரைட்டர் மாமா.</b><br />
<b><br />
</b><br />
<b>அன்று என் தாத்தாவுக்கு திவசம். அதற்காக லீவ் வேண்டி லெட்டர் எழுத சித்தப்பாவை கேட்டேன். "நம்ம ஊர்லயே , எல்லா எழுத்தையும் மொத்த குத்தகைக்கு எடுதிருக்காரே ரைட்டர் மாமா அவரப் போய் கேளு" என்று சொல்ல நானும் போய் நன்றாக வாங்கிகட்டிக் கொண்டது தான் மிச்சம்.</b><br />
<b>"உன்னோட சித்தப்பாவோட சேந்து நீயும் கெட்டுக் குட்டி செவுராப்போர பாத்துக்கோ"என்றபோது அவர் கண்ணில் லேசான கண்ணீர் வந்தது போல் லேசாக நியாபகம்.</b><br />
<b>"இரு இன்னிக்கி என்னை தான் விஷ்னு எலைக்கு கூப்ட்டிருக்கா, உங்கப்பா கிட்ட சொல்றேன்".</b><br />
<b><br />
</b><br />
<b>அபயம் தர சித்தப்பா இருப்பதால் எனக்கொரு பயமும் இல்லை.அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது எனக்கு தீபாவளி பண்டிகைப்போல் இருக்கும்.</b><br />
<b>சித்தப்பா மெதுவாக ஆரம்பித்தார் "மாமாவுக்கு , பச்சிடி போடுங்கோ, எலைல அந்த எடம் மட்டும் காலியா இருக்கே...".</b><br />
<b>அப்பாவியாக மாமா "இல்லே நான் கேட்டு வாங்கிக்கறேன்".</b><br />
<b>"அதுக்கில்ல , எலைல எடம் காலியா இருக்கேன்னு எதயாவது எழுத ஆரம்பிச்சிடப் போறேள்னு தான் சொன்னேன்". கிண்டல் செய்ய ஆரம்பித்தால் சித்தப்பாவுக்கு ஈவு இறக்கம் என்பது அறவே இருக்காது.அம்மா , அப்பாவுக்கு தான் தர்ம சங்கடமாக இருக்கும். எனக்கு கொண்டாட்டமா இருக்கும்.அப்பா வரவழைத்துக் கொண்ட கோபத்தொடு "நிறுத்து ஜெயா" என்பார்.</b><br />
<b><br />
</b><br />
<b>அதற்கெல்லாம் கொஞ்ச நேரம் தான் சித்தப்பா அடங்குவார்.பச்சடியைப் பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன் நான்."ஒழுங்கா சாப்டுடா" என்று எனக்கும் அர்ச்சனை தொடங்கும் வரை.அடுத்து ரசம் பரிமாற வரும்போது தான் மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சித்தப்பா கேட்டார்"ஏன் மாமா இந்த சிங்கர்ஸ் எல்லாம் மோர், ஐஸ் எல்லாம் சாப்டாத மாதிரி , இந்த ரைட்டர்ஸுக்கும் எதாவது இருக்கா? காரமா ரசம் பெசஞ்சி சாப்ட்டா வெரல் எரியும் அந்த மாதிரி?".</b><br />
<b>அப்பா: "ஜெயா.. போறும்"...</b><br />
<b>"மன்னி, அண்ணாவுக்கு ரசம் போதுமாம்",சற்றும் தளராத சித்தப்பா.</b><br />
<b>மாமா:"எனக்கு மோர் தான்,ரசம் வேண்டாம்".</b><br />
<b>சித்தப்பா "ச்ச ச்ச சும்மா கேட்டேன்... நீங்க ரசம் சாப்டுங்கோ, வெரல்ல படாம டம்ப்ளர்ல வேணும்னா ஊத்தி குடிங்கோ, சூடா இருந்தா ஆத்தி குடுங்கோ... மாமா கவனிச்சேலா? நான் கூட கவித மாதிரி பேசறேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்..இல்ல?".</b><br />
<b>இப்போது ரசத்தைப் பார்த்து சிரிக்க தொடங்கினேன்.</b><br />
<b><br />
</b><br />
<b>கோடை விடுமுறைக்கு பெங்களூர் சென்று என் அத்தையையும் அவள் மகனையும் அழைத்து வர நாங்கள் எல்லோரும் போவதாக இருந்தது.ஒரு வாரம் முன்னாலே, ரைட்டர் மாமாவிடம் பால் கார்டுக்கான காசு, EB கார்ட், நியூஸ் பேப்பர் காசு கொடுக்க அப்பா கிளம்பினார்.</b><br />
<b>"எங்கே ஷேக்ஸ்பியர் ஆத்துக்கா?" என்று கேட்டார் சித்தப்பா.</b><br />
<b>"ஆமாம் ஒன்ன அனுப்பினா ரசாபாசமாகிடும்" என்று புன் முறுவலோடு சொல்லி அப்பா கிளம்ப., சித்தப்பாவின் கண் சாடையை புரிந்து கொண்டு நாங்களும் பின்னாலே சென்றோம்.நாங்கள் உள்ளே நுழையும்போது எதையோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டர் மாமா, "வாங்கோ வாங்கோ.. ஒரு த்ரில்லர் எழுதிண்டிருந்தேன்" என்று ஊஞ்சலை காட்டினார்.சித்தப்பா "அடடே அப்படியா? பயப்படாம எழுதுங்கோ, பயமா இருந்தா ஹனுமான் சாலிஜா சொல்லிண்டே எழுதுங்கோ".</b><br />
<b>"பெங்களூர் ட்ரெயின்ல போகும்போதும் வரும்போதும் வழில படிக்க இந்த ரெண்டு புக்ஸ் வெச்சிக்கோங்கோ.நானே எழுதனது தான்", என்று தானே பைண்டிங்க் செய்த தடிமனான புத்தகங்களை கொடுத்தார்.</b><br />
<b>"இதுக்கு தனியா லக்கேஜ் போடப் போறா" என்றார் சித்தப்பா, சுவரில் மாட்டியிருந்த ஃபோட்டோவைப் பார்த்தபடி.அதில் ரைட்டர் மாமா, பேனா மூடியை கடித்தபடி போஸ் கொடுத்திருந்தது போனஸ் காமெடி.</b><br />
<b>எதையும் கவனிக்காமல் மாமா "உஷாவும் அவ புள்ளையும் வருவா இல்லயா, அந்த பையனுக்கு குழந்தைகள் கதைகள்னு வெச்சிருக்கேன்".</b><br />
<b>"மாமா அவனுக்கு தமிழ் படிக்க தெரியாது, வேனும்னா கன்னடத்துல ட்ரான்ஸ்லேட் பன்னி வையுங்கோ".</b><br />
<b>"நான் உங்கிட்ட பேசத் தயாரா இல்ல" என்று கொஞ்சம் கோபமாகி சொல்லி அப்பாவிடம் "இதுல ஒரு சாமியர பத்தி ஒரு கதை இருக்கு..அதுல" என்றவரை பாதியில் இடைமறித்த சித்தப்பா "இப்படியே போனா ட்ரெயின விட்டுடுவோம்" என்றார்.</b><br />
<b>"அடுக்த்த வாரம் தான சொன்னேள்?"</b><br />
<b>"எதுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை தான்" என்று கண்ணை சிமிட்டினார் சித்தப்பா.</b><br />
<b>"மாடர்னா எழுதறேள், போஸ்ட் ஆஃபீஸ்ல எழுதறேள் , நீங்க தான் மாமா போஸ்ட் மாடர்ன் ரைட்டர்"என்று சித்தப்பா சொன்னது அப்போது எனக்கு புரியவில்லை.ஆனாலும் சித்தப்பா சொன்னால் சிரிக்க வேண்டும் என்ற கடமையுணர்ச்சியோடு சிரித்தேன்.</b><br />
<b>நாங்கள் எல்லோரும் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினோம். அவர் கொடுத்த புத்தகங்களைத் தவிற இன்னுமோரு புத்தகத்தை ரகசியமாக மறைவாக வேட்டியிலிருந்து எடுத்து கொடுத்த சித்தப்பா, "இது இல்லேன்னா அவர் போய் சேர்ந்துடுவார்.ஒனக்கு எப்போவாவது யூஸ் ஆகும்" என்று கொடுத்தார். அது பழுப்பேரிய ஒரு புத்தகம். இப்போது சிதப்பாவும் இல்லை ரைட்டரும் இல்லை.அவர் கதைகளின் மூலம்(!) இப்போது தான் புரிகிறது. பப்லிஷரிடம் சொல்லி அவருக்கு ஒரு நன்றி சொல்லும் பக்கம் ஒதுக்க வேண்டும். என் சிறுகதை தொகுப்பு முழுமைப்பெற அவரும் ஒருவிதத்தில் காரணம்.</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b><br />
</b><br />
<b>.</b></div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-16252298372548287692011-06-02T13:47:00.000-07:002013-12-26T09:29:53.536-08:00கிச்சா மாமா - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-E5bBO_fieKc/Tef2O6xA8II/AAAAAAAAFtk/Imf44M4y1RU/s1600/train.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-E5bBO_fieKc/Tef2O6xA8II/AAAAAAAAFtk/Imf44M4y1RU/s1600/train.jpg" t8="true" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
வழக்கம் போல நேத்திக்கு எங்க மாமாவுக்கு ஃபோன் செஞ்சேன்.அப்போன்னு பாத்து அவரோட லேண்ட்லைன் ஃபோனுக்கு எதோ கால் வந்தது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
மாமா: "ஒரு நிமிஷம் லைன்லயே இருடா, யாருன்னு பாக்கறேன்"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சரி அவர டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு அவர் பேசறத மட்டும் ஒட்டு கேட்டேன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"அடடே நீங்களா? சொல்லுங்கோ"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"எக்மோர் வந்தாச்சா? கண்டிப்பா இப்பவே கெளம்பி வரேன்"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"இல்ல இல்ல, எதுவும் வெளில சாப்ட வேண்டாம், இங்கே எல்லாம் இருக்கு, சமயல் வட பாயசத்தோட பன்னிட்டா இவ"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"வேண்டாம் வேண்டாம். ஃபரெண்டுக்கெல்லாம் அப்பறமா இங்க வந்து சேர்ந்துட்டு சாவகாசமா பேசிக்கலாம், தோ வந்துட்டேன்"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
ஃபோன் வெச்ச சத்தம் கேட்டது.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"ஹூம் சொல்லுடா என்ன பண்ற? அங்க ராத்திரியா?"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"சும்மா தான் பன்னேன், யாரு மாமா ஃபோன்ல?"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"பாவம்டா யாரோ சேஷாத்ரியாம், சந்தானம் இருக்காரான்னு கேட்டார், யர்லி மார்னிங்க் டிசப்பாய்ண்ட் பன்ன வேண்டாமேன்னு கொஞ்சம் பேசிண்டிருந்தேன், ராங்க் நம்பர்னு வெச்சிக்கோயேன்"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அதிர்ந்த்து போய் நானும் ஃபோன வெச்சிட்டேன்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-71064172197294168992011-05-31T11:35:00.000-07:002013-12-26T09:25:19.683-08:00ரதிலீலா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div align="center" style="text-align: left;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-qjojjUJYBEQ/TeUx_Icu-QI/AAAAAAAAFtM/IcSn6b_5jeE/s1600/pages.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><span style="color: #0c343d;"><img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/-qjojjUJYBEQ/TeUx_Icu-QI/AAAAAAAAFtM/IcSn6b_5jeE/s320/pages.jpg" t8="true" width="320" /></span></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<br /></div>
<span style="color: #0c343d;"></span><br />
<div style="text-align: left;">
கோக்கக் ஃபால்ஸில் தவணை முறையில் நனைந்துவிட்டு , நடையைத் துவக்கினோம்."படங்க்" என்கிற உப்பும் மஞ்சல்பொடி சேர்த்து வருத்த பொரியுடன், கடலை, பொரித்த முழுநீள பச்சை மிளகாய், பச்சை வெங்காயம் , எலும்பிசம்பழச் சாரு கலந்து கொடுக்கப்படும் சமாச்சாரம்.குளித்தவுடன் கொறிக்க ஏற்றதாக இருக்குமென்பதால் அதை வாங்கினோம் .பண்டத்தின் பெயரென்னவோ ஒரு பின்னவீனுத்துவ நாவலின் முதல் ஆறு வரிகள் போல் கரடு முரடாக இருந்தாலும் , அது மிகவும் எளிமையாகவும் சுவையாகவும் இருக்கும் என்பதை உடுப்பி கோவிலில் சத்தியம் செய்யலாம்.வழக்கம் போலவே , பெல்காமில் வேலைக்கு சேர்ந்த இந்த ஐந்தாண்டுகளில் தான் கற்ற எல்லா கன்னட சொற்களையும் ஒரே சொற்றொடரில் பயன்படுத்தியபடி ரவி "காரா ஜாஸ்தி , ஸ்வீட்டு பேடா , ஈருள்ளி ஜாஸ்தி" என்றான்.ஆளுக்கோரு படங்க் பொட்டலதுடன் நடையைத் தொடர்ந்தோம்.படங்க் தீரும்போது அருண் தான் கத்தினான் "ஏய் தமிழ்ல ஏதோ எழுதியிருக்கு இந்த பேப்பர்ல".போன மாத ராணி கிடைத்தால் கூட படிக்கும் அளவுக்கு அங்கு தமிழ் வறுமை எங்களிடத்தில் இருந்ததால் இதைக் கூட விட மனது வரவில்லை.அது ஒரு டைரியிலிருந்து கிழிக்கப்பட்ட காகிதம்.நாள் கிரமப்படி அதை வரிசைபடுத்தினோம். </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இனி டைரி...............</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
டிசம்பர் 27</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"டெல் மீ சம்திங்க் அபௌட் யுவர்செல்ஃப்" என்ற சம்பிரதாயக் கேள்வியோடு நேர்காணலைத் துவக்கினேன்.வசுதாவின் வனப்பின் காரணமாக என் பார்வை நேர்காணலாக இல்லாமல் ,கொஞ்சம் புத்தியின் கோணலுக்கு ஏற்ப தாழ்ந்து நேர்கோணலாக சென்றது."ஐ அம் வசுதா , ஐ ஹாட் மை ப்ரைமரி எஜுகேஷன்..." என்று அவள் சொல்லச் சொல்ல வலுக்கட்டாயமாக என் பார்வையை நேர்படுத்திக்கொண்டேன்."....மை ஃபாதர் இஸ் நோ மோர் , மதர் இஸ் அ டெய்லர்" . ஒரு இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்டில் கச்சிதமாக பொருந்தியது.அழகு , ஏழ்மை , படிப்புத்தகுதி ."எப்போ வேலைல சேரமுடியும்?"என்றேன்.அவசரமாக.கண்களில் நீர் முட்டியவாறே "உடனே , எப்போ வேணும்னாலும்" ."சரி நாளைக்கே சேந்துக்கோ , ஆல் தி பெஸ்ட்" என்று கையை நீட்டினேன்.அவள் கைகுலுக்களில் அழுத்தமும் , கையின் மென்மையும் ,சில்லென்ற ஐஸ்கிரீமில் சூடான குலாப் ஜாமுன் விழுந்தது போல் இனித்தது. இந்த இரவு அலாஸ்கா ஹைவே போல் நீண்ட இரவாக இருக்கும் :-( ..</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
குட் நைட்!</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
டிசம்பர் 28</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இன்று காலை வசுவை ஒருவன் பைக்கில் கொண்டுவிட்டதும் ரொம்பவே பதறிவிட்டேன், அவனைப்பற்றி தெரிய வேண்டியது அவசியம் என்பதால் நானே வலிய சென்று பேச்சு கொடுக்தேன்,"குட் மார்னிங்க் வசு,</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
சார் யாரு?"."இது எங்க அண்ணன் மோகன் , அண்ணா இது என்னோட MD ரமணி".மோகனின் ஹலோவில் நேற்றுட்கொண்ட மலிவான மதுவின் நெடி லேசாக வந்தது.ஏழ்மை மற்றும் குடிப்பழக்கம் சேர்ந்த,ஒரு </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அழகிய பெண்ணின் அண்ணன். மீண்டும் அதே இந்திய ஏழைக்குடும்ப டெம்ப்ளேட்!."மோகனுக்கு அக்கௌன்ட்ஸ் நல்லாத் தெரியும், அதான் உங்க கிட்ட சொல்லி வேலை கேக்கலாம்னு கூட்டி வந்தேன்" என்றாள் வசு.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"தாராளமா...இன்னிக்கே சேரலாம்...பர்ஸனல் டிபார்ட்மெண்ட் சந்தானம் கிட்ட சொல்லி ஒடனே ஜாயின் பன்னிக்கலாம்" என்று நான் சொல்லும்போதே சந்தானம் வந்தது நல்ல சகுனமாகபட்டது.மோகன் சந்தானத்திடம் "சார் நான்.." என்று துவங்கும் முன்பே சந்தானம் எங்கள் நிறுவனக் கொள்கையை சொன்னார், இங்கே சார்-மேடம் பிஸ்னஸ் கிடையாது,ரமணி உள்பட எல்லாரையும் பேர் சொல்லி கூப்பிடலாம்.வசுதாவின் சிரிப்பில் கட்டிலைக் கண்டேன் நான். அவள் தோள் மேல் என் கையை போட்டபடி உள்ளே செல்ல , நன்றியோடு பார்த்தான் மோகன். இவனை வைத்தே நினைத்ததை சாதிக்கலாம்!! குட் நைட், சுவீட் ட்ரீம்ஸ் :-)</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
டிசம்பர் 30</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"அவசரமா புனே போகனும், கெளம்பு வசு , கார்லயே போகலாம்" என்றதற்கு கொஞ்சம் தயங்கிப் பின் "அண்ணாவும் கூட வரலாமா?" என்றாள்.அவனை எப்படியாவது கழற்றிவிட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் சம்மதித்து,கிளம்பினோம்.முன் சீட்டில் மோகன் அமர , பின் சீட்டில் நானும் வசுவும் அமர்ந்தோம்.பெல்காமை விட்டு கிளம்பும்போது கொஞ்சம் ஆஃபீஸ் விஷயங்கள் பேசினாலும், சிறிது நேரத்தில் பேச்சு மாறி</div>
<div style="text-align: left;">
என் மேலை நாட்டு படிப்பு மற்றும் , நாற்பதாண்டு கடந்தும் திருமணமாகாத கதை, பல லட்சம் மதிப்புள்ள சொத்து பற்றி எல்லாம் சொன்னேன்.வசு அமைதியாக இருக்க மோகன் பேசினான், "என்னோட அம்மா நான் பதிமூனு வயசிருக்கும்போது போய் சேந்துட்டாங்க , அப்பா ரெண்டாம் கல்யாணமாத்தான் வசுவோட அம்மாவ கட்டிகிட்டார், இவ போறந்த நாலு வயசுலயே, அவரும் போய்ட்டாரு, இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்.. ஹூம்..."."அதுக்கு நான் இருக்கேனே" என்று அவள் தலையை தடவிக்கொடுக்க அவள் அழுதுகொண்டே என் மீதி சாய்ந்தாள்.அவள் கண்ணத்தின் ஈரம் என் தோல்களில் பரவ புனே வந்து சேர்ந்தோம்.வழக்கமாகத் தங்கும் "ஹோட்டல் மிலன்"இல் ஒரு டபுள் ரூமும் , ஒரு சிங்கிள் ரூமும் வாடகைக்கு எடுத்திருக்கிறோம்."மோகன், நாளைக்கு காலைல வசுவுக்கு கொஞ்சம் பேங்க்ல வேலையிருக்கு, அதை பத்தி கொஞ்சம் பேசனும் அதுனால, நானும் வசுவும் ஒரே ரூம்ல தங்கறோம் " என்று சொன்னதும், மோகன் ஓ யெஸ் என்று சொல்லி விட்டான்."நாளைக்கு வசு பேங்க் போனதும் , நீங்க என்ன பத்து மணிக்கு வந்து பாக்க முடியுமா? உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் மோகன்". "கண்டிப்பா வருவேன், கண்டிப்பா...",அவன் சிரிப்பதைப் பார்த்தால் அவனுக்கு புரிந்தது போல் தான் தோன்றுகிறது, நாளை பார்ப்போம்."கீழே போய் எதாவது சாப்டுங்க மோகன்" என்று பாரின் திசையைக் காட்டி பணமும் கொடுத்தாயிற்று இனி அவன் தொந்தரவு இருக்காது.வசு என்னறையில் தான் இருக்கிறாள்.நான் இதை எழுதும்போது பத்தடி தூரத்தில் நின்றுகொண்டு உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள்.நான் எழுதுவது அவளைப்பற்றி என்று தெரியாமல். ஏஸியிலும் சூடாக இருக்கிறேன் நான்.இன்று குட் நைட்டாக இருக்குமா என்பது சந்தேகமே :-(</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"ச்ச என்ன ஆச்சுன்னு தெரியலைனா தலையே வெடிச்சிடும்.. வாங்கடா போய் பாக்கலாம்" என்று ரவி முட்டி மோதி படங்க் வண்டியை நோக்கி ஓடினான், நாங்களும் பின் தொடர்ந்தோம் ஓட்டமும் நடையுமாக அந்த தள்ளுவாண்டியை முற்றுகையிட்டோம்.குழம்பியபடி எங்களைப் பார்த்த படங்க் விற்ற பெரியவர், கொஞ்சம் சுதாரித்தபின் அந்த டைரியின் கடைசிப் பக்கத்தை எடுத்து தனது ஹரிக்கேன் விளக்கை துடைக்க துடைக்க, கரியேரிக் கிழிந்தது ஏதொ ஒரு ஆண்டின் கடைசி -நாள்.கீழே எரியபட்ட டைரியின் முன் அட்டையில் எழுதியிருந்த</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<strong>மிஸ் ரமணி ரதிலீலா MS., MBA.,</strong></div>
<strong></strong><br />
<div style="text-align: left;">
<strong>மேனேஜிங்க் டைரக்டர்,</strong></div>
<strong></strong><br />
<div style="text-align: left;">
<strong>ரெயின்போ கார்மெண்ட்ஸ் , பெல்காம்.</strong></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
என்பதைப் பார்க்க நாங்கள் மூவருமே தவறிவிட்டோம்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
</div>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-33090180681700507042011-04-20T10:42:00.000-07:002011-06-07T13:04:32.385-07:00மாயவலை - (முடிந்து தொலைந்தது)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-BG0qP8gJHN0/Tdvg8shoM-I/AAAAAAAAFtE/G0EHA-_d8AQ/s1600/net.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-BG0qP8gJHN0/Tdvg8shoM-I/AAAAAAAAFtE/G0EHA-_d8AQ/s320/net.jpg" t8="true" width="320" /></a></div><a href="http://paadhasaary.blogspot.com/2011_04_19_archive.html">மாயவலை - 1 </a><br />
டிரிங்க் என்ற சத்தம் கேட்டு விழித்தேன்.நான் இப்போது தோட்டத்தில் .ரோஜாத் தோட்டத்தின் எழிலுக்கு சிறிதும் தொடர்பில்லாமல் ஒரு வெப்ப அலை என் மீது வீசியது. "ஸ்கேனிங்க் ஃபார் வைரஸ்" என்ற எழுத்துக்கள் என் தலைக்கு மேல் மின்ன நான் ஸ்கேன் செய்யப் பட்டேன்.ஸ்கேன் முடிந்ததும் என் மீதான வெப்பம் குறைந்தது. நான் .EXE என்ற அமைப்பில் காப்பாற்றப் பட்டேன் இல்லை சேமித்து வைக்கப் பட்டேன் கோப்பாக.<br />
<br />
<br />
இதென்ன விபரீதம் என்று பதறியபடி இருக்க இன்னும் சிலர் , அப்ளிகேஷன் களாகவும் , எழுத்து கோப்புக்களாகவும் இருந்தனர்.என்னை பரிவோடு பார்த்த ஒரு பிட்மேப் ரூபமாக இருந்த கோப்பு மனிதரிடம், <br />
<br />
"இங்கிருந்து தப்பிக்க வழி சொல்லுங்கள்" என்று கெஞ்சினேன்."எப்படி வந்தயோ அப்படித்தான் போகமுடியும்" என்றார்.<br />
<br />
"நீ அளக்கப் பட்டுவிட்டாயா?"<br />
<br />
"அப்படின்னா?"<br />
<br />
"இந்த தளத்தில், தினமும் ஒரு முறை எஸ்டிமேட்டர் என்ற , ஒரு மென்பொருள் இயங்கும், உன் புத்திக்கூர்மை, நினைவாற்றல் அடிப்படையில் உனக்கு ஒரு விலை நிர்ணையிக்கப்படும், அந்த விலையை கொடுத்து உன்னை டௌன்லோட் செய்ய யாராவது முன்வந்தால் மட்டுமே வெளியேர முடியும். கணினியிலிருந்து கணிணிக்கு செய்திகள் அனுப்ப தொடங்கும்போது நான் வந்தேன், வலைதளங்களின் ஆரம்பகாலம் என்று கூட சொல்ல முடியாது,இப்போ வெறும் 1.5$ தான் என் விலை, என் கதியே இப்படி,என்னைக்கு விலை 1$ க்கு குறையுதோ அன்னிக்கு ரீஸைக்கிள் பின்னில் போடுவார்கள்" என்றவர் அப்படியே உறைந்து போனார், எனக்கும் அந்த தளம் ஸ்தம்பிப்பது போல் உணர்ந்தேன், வினாடியின் லட்சத்தில் ஒரு கணம் கழிந்ததும் சகஜ நிலைக்கு வந்தோம், அவரே விளக்கினார்,<br />
<br />
"எஸ்டிமேட்டர் இயக்கம் தொடங்கும் போது இந்த தளம் சற்று ஹேங்க் ஆகும் , ஒன்றும் கவலை வேண்டாம், இன்னும் சில நொடிகளில் உன் விலை தெரிய வரும்".சற்று நேரத்திற்கெல்லாம் செய்தி டப்பா சொன்னது "வாழ்த்துக்கள் உங்கள் விலை 546,729,423.89 $".பிட்மேப் பரிகாசமாக சிரித்தார் "ஹா ஹா ஒன்னாரூபாய் என்னையே யாரும் எடுக்கல, உங்கள் நிலை கவலைக்கிடம் தான், ஒரு வேளை உங்களை யாரும் மீட்க தயாரானால், என்னை இலவச இணைப்பாக கொண்டு போவீர்களா ?ஹா ஹா ".<br />
<br />
அப்படியே அவரது ஹெட்டரை சிதைத்து கரப்ட் சீ சீ அதாவது கழுத்தை நெறித்து கொலை செய்ய வேண்டும் போல் தோன்றியது.<br />
<br />
"உன்னை எதாவதொரு உலக விரோத சக்தி நிச்சயம் விலைக்கு வாங்கி, உன் அறிவை அவர்களது நலனுக்கு உபயோகிப்பார்கள்"<br />
<br />
"நான் செய்ய மறுத்தால்?"<br />
<br />
"என்னப்பா இவ்வளவு அறிவிருக்குற ஒனக்கு காபி பேஸ்ட் பத்தி தெரியாதா?. நீ இனி மனிதன் இல்லை ஒரு மென்பொருள் , அவர்கள் க்ளிக் செய்தால் நீ ஓட வேண்டும் என்பது தானே மென்பொறுளின் விதி? உன்னைப்போல் பல காப்பிகளை உருவாக்கி இதே விலைக்கு விற்பார்கள், "<br />
<br />
"எத்தனை வடிவங்களில் இருந்தாலும் நான் அல்லது நானாகிய நாங்கள் உடன்பட மாட்டோம்"<br />
<br />
"உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது உண்மைதான் , ஆனால் நகல்களை மாற்றும் உரிமை உண்டு.புரியவில்லையா? இங்குள்ள நாம் எல்லோருமே ரீட் ஒன்லி (Read only) பாதுகாப்பில் இருக்கிறோம், நமது நகல்களின் வடிவதிலிருந்து இந்த பிடிவாதத்தை மட்டும் எடுத்தெறிய வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் என்று ஒரு சேவை இருக்கிறது, அதான் வின்டோஸ் சர்வீஸ்.நகலெடுக்கும் முன் எதாவது செய்ய வேண்டும் வேறு வழி இல்லை"<br />
<br />
"என்னறிவு மற்றும் நினைவாற்றல் குறைந்தால்?எனக்கு மூளையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டால்?என் விலையும் குறையும் , என்னுயிரே போனாலும் என்னை தவறான பயன்பாட்டிற்கு உபயோகிக்க முடியாது இல்லையா?<br />
<br />
"ஆமாம் ஆனால் எப்படி அது சாத்தியம்? "<br />
<br />
"நான் மட்டும் அல்ல, உங்கள் எல்லோரையும் அப்படி செய்ய முடியும், விடுவிக்க முடியும் "<br />
<br />
"நிஜமாகவா?"<br />
<br />
"நாம் எல்லோரும் வைரஸாக மாறி ஆட்டொ டௌன்லோட் முறையில் தப்பித்துக் கொள்ளலாம்"<br />
<br />
"வைரஸாக மாற வழி?"<br />
<br />
"இங்கு யாராவது HTML இருக்கிறிர்களா?"<br />
<br />
"நான் இருக்கிறேன்" என்று ஒரு முன்வந்தாள் ஒரு கோப்பு பெண்.<br />
<br />
"நல்லது, முதலில் யூட்யூப் பக்கத்திற்கு சென்றடையுங்கள், இங்குள்ள, ஒவ்வொரு நோட்பேட் வடிவ நண்பர்களும் நான் சொல்லும் எழுதுக்களை, அந்த பக்கத்திலிருக்கும் தேடு பெட்டிக்கு கொடுங்கள்"<br />
<br />
"வர்ச்சுவல் க்லிப்பர் க்லேம்பர் இயக்கம் இன்னும் 15 நொடிகளில் துவங்கப் போகிறது" என்று பதறினார் பிட்மேப்.ஒரு செய்திப்பெட்டியில் அதன் கௌன்ட் டௌன் துவங்கியது. "15 வினாடிகள் பாக்கியுள்ளது"<br />
<br />
"பதட்டம் வேண்டாம்",நான் சொல்ல சொல்ல ஒவ்வொரு எழுத்தாக தானம் செய்தார்கள் நோட்பேட் குடும்ப நண்பர்கள்<br />
<br />
"V" - (14 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (13 வினாடிகள் பாக்கியுள்ளது):"E" - (12 வினாடிகள் பாக்கியுள்ளது):"R" - (11 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (10 வினாடிகள் பாக்கியுள்ளது)<br />
<br />
"C" - (9 வினாடிகள் பாக்கியுள்ளது):"H" - (8 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (7 வினாடிகள் பாக்கியுள்ளது):"A" - (6 வினாடிகள் பாக்கியுள்ளது):"M" - (5 வினாடிகள் பாக்கியுள்ளது)<br />
<br />
"Y" - (4 வினாடிகள் பாக்கியுள்ளது)<br />
<br />
தேடு பொத்தானை தட்டி முதல் ரிசல்ட்டை தேர்ந்தெடுத்த அந்த நொடியே (3 வினாடிகள் பாக்கியுள்ளது) எல்லோரது மூளையும் குழம்பியது, அனைத்துக் கோப்புக்களும் வைரஸ்களாக மாறி அந்த தளமே செயலிழந்து போனது.(2 வினாடிகள் பாக்கியுள்ளது).<br />
<br />
<br />
<br />
நிலவிலிருந்து பூமிக்கு தள்ளி விட்டது போல் இருந்தது....எதன்மீதோ மோதி விழித்துக்கொண்டேன்.<br />
<br />
<br />
<br />
இப்போது மேஜையில் , என் அண்ணன் மகளின் நான்காம் வகுப்பு கணித புத்தகம் இருந்தது, தடுமாறி அதை நெருங்கும்போது அறைக்குள்ளே நுழைந்த என் அம்மா கேட்டாள் ," நல்லா தூங்கினியா? இப்போ வைரல் ஃபீவர் பரவாயில்லயா?"<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஆண்டிபையாட்டிக் மாத்திரை பாட்டில் என்னை பார்த்து கண்சிமிட்டியது.<br />
<br />
.<br />
<br />
</div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-65368076943085453452011-04-19T13:17:00.000-07:002011-06-07T13:04:32.385-07:00மாயவலை - 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/-E1x8SHcqgt4/TdvgljEav8I/AAAAAAAAFtA/wAQMebzV1ik/s1600/net.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="http://4.bp.blogspot.com/-E1x8SHcqgt4/TdvgljEav8I/AAAAAAAAFtA/wAQMebzV1ik/s320/net.jpg" t8="true" width="320" /></a></div>காய்ச்சல் வந்தால் கூட "வைரல் ஃபீவராக" இருந்தால் தேவலை என்றெண்ணும் அளவுக்கு எனக்கு வைரஸ் மேல் ஈர்ப்பு.நான் சொல்வது மென்பொருள் கிருமி. ஒரு முறை மிகப் பாதுகாப்பான வங்கி என்று தம்பட்டம் அடித்துகொள்ளும் ஒரு புகழ் பெற்ற வங்கியின் உள்ளே சென்று கல்லா நிலவரம் பார்த்தாகிவிட்டது , மற்றொரு முறை பல்கலைக்கழக மதிப்பெண்களைக் கூட ஒற்று பார்த்திருக்கேன், ஷேர் மார்கெட் வலைக்கு சும்மா மூர்மார்கெட் மாதிரி தினமும் இரு முறை சென்ற ஒரே வெளி நபர் நானாகத் தான் இருக்க முடியும்.இது வரை எந்த முறையும் மாட்டிக்கொள்ளாதது எவ்வளவு பெரிய சாதனை என்பது மென்பொருள் விற்பன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.எந்த தகவலையும் மாற்றி சுயநலனுக்காக என் அறிவை பயன்படுத்தியது இல்லை. எதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டதோ அவையனைத்தையும் செய்து முடுத்திவிட்டதால் என் மௌன வெற்றிகள் சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கும்போது தான் அந்த மின்னஞ்சல் வந்தது.<br />
<br />
<br />
<br />
<br />
"அன்புள்ள நண்பரே,<br />
<br />
நீங்கள் புவியின் தலை சிறந்த ஹேக்கர் என்பதை நாங்கள் உணர்ந்து பாராட்டுகிறோம்." என்று தொடங்கி நான் எந்தெந்த தேதியில் எந்தெந்த வலைகளை தடைகளை உடைத்து சென்றுள்ளேன் என்பதும் அதற்கு நான் எடுத்து கொண்ட நேரமும் மிகக் கவணமாக பட்டியல் இடபட்டிருந்தது.<br />
<br />
<br />
<br />
"எந்த ஒரு ஹேக்கராலும் எங்கள் வலையை தகர்க்க முடியாது, முயன்று நீங்கள் வென்றால், உங்கள் திறமையை நல்லதொரு நோக்கதிற்கு பயன் படுத்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். எங்கள் வலை ஒரு சாதாரண வலைதள வியாபார வலை என்பதால் அலட்சியம் காட்ட வேண்டாம்.தேவைப்பட்டால் ஒரு சோதனை செய்து பாருங்கள், இலவசமாக எதாவதொரு பொருளை நீங்கள் பட்டியலிலிருந்து டௌன்லோட் செய்துக் கொள்ளலாம்."எனக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. பட்டியலில் புத்தகங்கள் என்ற பத்தியை தேர்ந்தெடுத்தேன். புகழ் பெற்ற புத்தகமென்றால் அது மிக எளிமை என்பதால் எனது நான்காம் வகுப்பு தமிழ் நூல் என்று டைப் அடித்தேன். வலை தலைச்சுற்றிப் போகும் என்றெண்ணிய எனக்குத் தான் தலை சுற்றியது.திரையில் "இதுவரை பனிரெண்டு முறை நான்காம் வகுப்பு தமிழ் நூல் மாறியிருப்பதால் வருடத்தை குறிக்கவும்" என்றது. இதில் என்னவோ விஷயம் இருக்கத்தான் செய்கிறது என்று அப்போது தான் உணர்ந்தேன். 1990 என்று டைப்பியது தான் தாமதம், "புத்தகம் சேருமிடத்தை தேர்ந்தெடு" என்று அதட்டியது. பொதுவாகக் கோப்புக்களை சேர்ப்பிக்கும் இடம் கணிணியின் 'C' அல்லது 'D' என்ற ஹார்ட்டிஸ்க்கையே காட்டும், ஆனால் இப்போது என் திரையில் நான் பார்ப்பது என் அறையில் உள்ள மேஜை.நம்பவும் முடியாமல் , புறம்தள்ளவும் முடியாமல் மேஜையின் வலது ஓரத்தை அதில் தேர்ந்தெடுத்தேன். "டௌன்லோடிங்க்....3 வினாடிகள் பாக்கி உள்ளன..." என்று சொன்ன திரையின் மேஜையில் என்னால் புத்தகத்தை பார்க்க முடிந்தது.என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை, உருப்பொருளாக ஒரு புத்தகம் என் மேஜையில் இருந்தது. எல்லா பக்கங்களையும் பார்த்தேன்.உண்மையிலேயே அது புத்தகம் தான், என்னை கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் வலித்தது, நூலின் ஒரு பக்கத்தை கிழித்தேன் கிழிந்தது!<br />
<br />
<br />
<br />
துணிவிருந்தால் போட்டியை ஒப்புகொள்ள "சம்மதம்" பொத்தானை அழுத்தவும் என்றது."துணிவிருந்தால்" என்ற வார்த்தை ப்ரயோகத்தில் ஒரு கேலி இருந்தது ,பொத்தானை அழுத்து இல்லயென்றால் பொத்திக்கொண்டு போ என்பது போல் இருந்தது. அழுத்தினேன் பொத்தானை.திரையில் ஒரு கனவு ரோஜாத்தோட்டப் பின்னனியில் அப்லோடிங்க் என்றது, எனக்கு லேசாக மயக்கம் வந்தது.முற்றிலும் மயங்கும் முன் ரோஜா வாசனை மட்டும் நியாபகத்தில்.... <br />
<br />
(தொடரும்)</div>பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-11377181782231828932010-12-30T11:49:00.000-08:002011-06-07T13:04:35.364-07:00இராமாயணம் ஒரு திரைப்பார்வைநான் : சினிமா விமர்சனம் எழுதனும்னு ஆசையா இருக்கு, என்ன சொல்றீங்க?<br />
<br />
<br />
நாரத முனி: நீ எதுவுமே எழுத வேன்டாம்னு நெனைக்கறேன்...;-)<br />
<br />
நான்: ஏன் :(?<br />
<br />
நாரத முனி: சும்மா சொன்னேன், (சீரியசா சொன்னா மட்டும் கேக்கவா போற?) இப்போ வர்ற எல்லா படமும் ஒரே மாதிரி இருக்கும் போது விமர்சனமும் ஒரே மாதிரி தான் இருக்கும். அதுக்குன்னு ஒரு டெம்ப்லேட்டே வெச்சிருக்காங்க, வெறும் பெயர்கள், ஃபோட்டோ மட்டும் ஃபீட் பன்னா போதும் மற்றபடி விஷயம் ஒண்ணே தான் இருக்கும்.<br />
<br />
நான்: ??<br />
<br />
நாரத முனி: சரி சும்மா எழுத பழகனும்னா கம்ப ராமாயணத்த சினிமா விமர்ச்னம் பானியில முயற்சி செய்யலாமே? நாரயண நாரயண....<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_0aTmvTWIKdc/TRziIXiKNMI/AAAAAAAAFqQ/0h1bbZxrYFo/s1600/ramayan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" n4="true" src="http://2.bp.blogspot.com/_0aTmvTWIKdc/TRziIXiKNMI/AAAAAAAAFqQ/0h1bbZxrYFo/s320/ramayan.jpg" width="320" /></a></div><br />
<br />
<br />
<br />
ஹிந்தியில் வந்த 'ராமாயண்'இன் தமிழ் ரீமேக் இது என்பது எல்லோரும் அறிந்ததே.டீ.ராஜேந்தருக்கு அடுத்து தமிழில் கதை , வசனம் எழுதி,பாடல் எழுதி, இயக்கியிருப்பவர் கம்பர். ஆனால் டிக்கெட்டும் கிழித்து கொடுக்கும் TRஐ தன்னால் என்றும் மிஞ்ச முடியுமா என்பது கேள்விக்குறியே என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் கம்பர்.<br />
<br />
<br />
<br />
அஷ்வமேத யாகத்தோடு துவங்கி நாயகன் ராமனின் பால்யம் வரை கொஞ்சம் வள வள என்று கதை இருந்தாலும், சிறுவர்கள் ராமன் , லக்குமனன், பரதன் மற்றும் சத்ருக்னனின் துடிப்பான கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர்கள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் "அஞ்சலி" , "அழகி" யை நினைவூட்டினாலும் ரசிக்க முடிகிறது. ஒற்றுமையாக மூன்று மனைவிகளோடும் நான்கு மகன்களோடும் அரசராக வரும் தசரதர் தனது கதா பாத்திரத்தை உணர்ந்து நன்றாக செய்துள்ளார். ஆரம்பத்தில் நல்லவளாக இருக்கும் கைகேயி , பின் எக்கணமும் மாறக் கூடும் என்பது யூகிக்க முடிவதால் அவ்வளவு சுவாரசியம் இல்லை. மந்திரை கிழவிக்கு நல்ல எதிர்காலம் இருக்கு ஒரு ரௌன்ட் வருவாங்க.<br />
<br />
<br />
<br />
மிதிலையில் கண்ட உடனே காதல் வயப்படும் காட்சி ஒரு அழகிய ஹைக்கூ. அதற்காக வில்லை உடைக்கும் காட்சி C செண்டருக்கான பிரதியேக விருந்து.அப்போது வரும் "வில்லு வில்லு வில்லு" பாட்டிற்கு கிழவிகளே தம்மடிக்கப் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திருமணம் முடிந்து ஊர் திரும்பும் தம்பதிகளை ஊரே வரவேற்கும் பாடல் மனதில் நிற்கவில்லை ஒரே இரைச்சல்.பின் பட்டாபிஷேகம் நடக்கும் போது மந்திரையின் அறிவுரைப்படி கைகேயி தன் மகன் பரதனுக்கு தான் அரசாலும் உரிமை வேண்டும் என்றும் தனக்கு தசரதர் வாக்கு கொடுத்ததை ஃப்லேஷ் பேக்கில் சொல்லுவது நல்ல திருப்பம். ஆனால் கைகேயியின் பாத்திரப் படைப்பு மெகா சீரியல் வில்லியை ஒத்ததாக இருப்பது சலிப்பூட்டுகிறது. 14 வருடங்கள் காட்டில் இருக்க ராமன், லக்குமனன், சீதை கிளம்பி செல்வது மனதில் பாரமாக ஆக்குகிறது "போறாளே பொன்னுத்தாயீ" பாடல்.கதையின் இரண்டாம் பகுதியில் entry கொடுக்கும் அனுமார் கதாப்பாத்திரம் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறது.காமெடி டிராக் என்று தனியாக இல்லாமல் கதையோடு வருவது ஆறுதல்.குணச்சித்திர வேடமும் நன்றாக வருவதால், இவர் வெகு விரைவில் சிரன்சீவிக்கு போட்டியாக வாய்ப்பு அதிகம்.<br />
<br />
<br />
<br />
சீதையின் அழகில் மயங்கிய இராவணன் , வழக்கமான டாட்டா சுமோவை கொண்டு கடத்தாமல் , புஷ்பக விமானத்தை உபயோகிப்பது தமிழுக்கு புதியது.அனுமார், ABT Parcel Service விளம்பரத்தைப் பார்த்து விட்டு தானும் சஞ்சீவி மலையை எடுத்து செல்லும் காட்சி கலகலப்பாக இருக்கிறது.லாஜிக் இல்லாவிட்டாலும் CG சிறப்பாக இருக்கிறது, குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.கிலைமாக்ஸில் மாயாவி வித்தைக் காட்டி இராவணன் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் தோன்றும்போது எந்திரனின் ஆயிரம் 'சிட்டி' நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.வழக்கம் போல் யுத்த கடைசியில் ஹீரோ வெற்றி பெறுவது போன்ற சாதாரண முடிவு சப்பென்று தோன்றுகிறது.<br />
<br />
<br />
<br />
இலங்கைப் பிரச்சனையை சற்று மேலோட்டமாக அனுகியிருப்பது கதையின் பெரிய மைனஸ்.நிறைய கதாப்பாத்திரங்கள் இருப்பதால் எல்லா காட்சிகளும் நினைவில் இருப்பது சற்று கடினமாக இருக்கிறது.மொத்தத்தில் கதை சொன்ன விதம் நன்றாக இருப்பதால் , கம்பர் - TIMBER(ஏன் எதுக்குன்னெல்லாம் கேக்கப்டாது).<br />
.பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-90863512259971689032010-09-09T12:09:00.000-07:002013-12-26T09:24:38.737-08:00"பாலிடாயில் குடுங்க"<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
"ஐயோ போய்ட்டியே", "நீ இல்லாம" ங்கிற மாதிரி ஒரே புலம்பல் .அதுல ஒருத்தரோட "ஐயோ" கணக்கு நூற தாண்டிபோய்கிட்டு இருக்கு.பின்ன என்ன சாவு வீட்டுல எந்திரன் பாட்டா போடுவாங்க? நமக்கு மணிக்கு ஒருக்கா தம்மடிக்கலைன்னா நாக்கு நமநமங்கும். வெளிய போக முடியாத இக்கட்டான சூழ்நிலை. இன்னிக்கு இந்தியா நியூஸீலாந்து கிரிக்கட் மேட்ச் வேற. அழுகை சத்தமும் கூச்சலும் சேர்ந்து தலையெல்லாம் வலிக்குறமாதிரி இருக்கு. என்னய பொருத்தவரைக்கும் பரிட்சை பேப்பரும், சாவும் ஒன்னு தான், கேள்விகள படிச்ச அஞ்சு நிமிஷத்துக்கு தான் அதோட தாக்கம், அப்புறமா சகஜ நிலைக்கு வந்துடுவோம்.சொன்னா நம்ப மாட்டிங்க இப்படித்தான் பேச்சு கேக்குது இங்க.<br />
<br />
<br />
"பெரியவர் கிட்ட சொல்லியாச்சா?"(அக்கரை )<br />
<br />
"ஆச்சு கார்ல கெளம்பிட்டாராம்"(விளக்கம்)<br />
<br />
"சூமோ தான?"(வம்பு )<br />
<br />
"இப்போ இன்னோவா வாங்கிட்டாரு"(அறிவு )<br />
<br />
"அப்படியா? சூமோ ப்ரேக் சரியா இல்லன்னு சொல்லிகிட்டே இருப்பாரு , நானின்னும் அம்பாஸிடர மாத்தல".(பெருமை)<br />
<br />
இதுக்கு பேசாம என்னய மாதிரி மௌனமா இருக்கறதே மேல் என்ன சொல்றீங்க?ஆண்கள் தான் இப்படின்னு பாத்தா நம்ம தாய்குலம் அதிபயங்கரம்! "காப்பி சொல்லி ஒரு மணி நேரம் ஆகுது இன்னும் வரலை".<br />
<br />
யாராவது புதுசா வீட்டுக்குள்ள வந்தா மட்டும் திரும்ப 'ஐயோ' கணக்கு சென்செக்ஸ் மாதிரி எகிறும் அப்புறம் திரும்ப சகஜம்.<br />
<br />
"அவன் கூட்டணி விசயத்துல இன்னும் தெளிவா இல்லப்பா" <br />
<br />
இல்லேன்னா செல்ஃபோன்ல அசிலி பிசிலி பாட்டு, ரொம்ப பவ்யமா எடுத்து "ஒரு பெரிய காரியத்துல இருக்கேன், அப்புறம் பேசறேன்".<br />
<br />
அல்லது "எலக்ட்ரிக் தான?"<br />
<br />
<br />
<br />
சரவணன், அவன் தான் ரொம்ப பொறுப்பா இருக்குறதா காட்டிக்கனும்னு , மடக்கின நாற்காலிய விரிக்குறதும் , விரிச்ச நாற்காலிய மடக்குறதும்னு சும்மா கண்ல, கைல மாட்டுனதெல்லாத்தையும் வெச்சி ஒரு வழி பண்ணிக்கிட்டிருந்தான்.எல்லாம் செல்வி முன்னாடி சீன் போடத்தான், என்னோட மொறப்ப கண்டுக்காம "நீ நடத்துடி".<br />
<br />
------------------------------------------------------<br />
<br />
டாக்டர் சொன்னதை கேட்டபோது புவியீர்ப்பு எனக்கு மட்டும் பாரபட்சம் காட்டியது.<br />
<br />
"தம்பி ஒனக்கு எவ்வளவு வருசமா இந்த பழக்கம்?"<br />
<br />
"பன்னெண்டாவதுலேந்து டாக்டர்"<br />
<br />
"அதாவது பதினேழு வயசுலேந்து?"<br />
<br />
"அதான் சொன்னேனே பன்னெண்டு வயசுலேந்து". டாக்டர் புருவம் உயர்ந்தது ஆச்சரியமா? அசூசையா எனக்கு அது அவசியமில்லை. வீட்டில் இதை சொன்னால் எனக்கு முன்னால் எல்லாரும் போய் சேர்ந்து விடுவது உறுதி.மரணத்துக்கு பின்னும் சமூகத்தில் அமரத்துவம் கொண்ட நோய்.விரக்தியாகத் தான் வெளியில் வந்தேன்.<br />
<br />
திக்கு தெரியாமல் தவித்த என் முன் திக்கை குச்சியால் அலசியபடி ஒரு கண் பார்வையை தவிர்த்திருந்த ஒருவர்.வாழ்க்கையிலே முதல் முறையாக உதவி செய்ய தோன்றியது."கிராஸ் பண்ணனுங்களா?", "ஆமாம் சார்" , அவரைப் பொருத்தவரை 'சார்' என்பது என் குரல்.அவர் சாலையை கடக்க உதவினேன் அவர் சட்டை பையில் இருந்த ஐநூறு ரூபாய் என் கைக்கு வரும்போது சாலையின் மறுபுறம் இருந்தோம்.தொட்டில் பழக்கம் என்று என்னை சபித்துக் கொண்டே, "பணம் கீழ விழுந்துச்சு, இந்தாங்க", சிரித்தபடி," தேவை இல்லாமலா அது உங்க கைக்கு வந்துச்சு, எதோ அவசரம்னு தானே எடுத்தீங்க பரவாயில்ல வெச்சிக்கங்க". என் நோயும் அதன் காரணத்தையும் விட இந்த நொடி என்னை கொன்றது.நேராக கடைக்கு போனேன்..."அண்ணேன்..<br />
<br />
அடப்பாவிங்களா சும்மா செந்தமிழ்ல ஃப்லேஷ்பேக் சொல்லி தலைப்புக்கு வரலாம்னாம்னா அதுக்குல்ல நாலு பேரு என்னய தூக்கி கிட்டு ஆம்புலண்ஸ்ல ஏத்துரானுங்க... கோரஸ்ஸா "ஐயோ" வேற,இப்போ தலைவலி இன்னும் ஏறுதே...<br />
இருங்க பாஸ் இப்போ வந்திடரேன்...</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com30tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-33931427767122087832010-09-01T14:12:00.000-07:002013-12-26T09:29:32.723-08:00சைட் டிஷ் 2 - வெள்ளைச்சாமி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எல்லாருக்கும் ஒரு சைட் டிஷ் இருக்குற மாதிரி எல்லாரையும் சைட் டிஷ் ஆக்குறவங்க சில பேர் தான் இருப்பாங்க அந்த வகைல "வெள்ளைச்சாமி"ன்னு பட்டபேரு என்னோட ஒரு நண்பனோட நண்பனோட நண்பனோட நண்பனோட .... நண்பனுக்கு.நெஜ பேரு என்னன்னு மறந்து போச்சு. ஆள பாத்தா "ஷ்"ல பேரு முடியறா மாதிரிதான் இருப்பாரு (அதாங்க அந்த விக்னேஷ், சுரேஷ், சதீஷ் வகைராக்கள்)பட்டப்பெயருக்கு காரணம் மட்டும் நல்லா நியாபகம் இருக்கு. இவர் ராத்திரி எழுந்து "வைதேகி காத்திருந்தாள்" விஜயகாந்த் மாதிரி துடிப்பா இருப்பாரு,ஒரே வித்தியாசம் இவர் பாடமாட்டார் பாடா படுத்துவார்.<br />
<br />
<br />
<br />
<br />
என்னோட நண்பர்கள் சிலர் வேலை தேடி பெங்களூருக்கு வருவாங்க, யார் இன்டர்வியூ, வேலைதேடி, அல்லது பரீட்சைன்னாலும் மடிவாலாவுல இருந்த நம்ம தோஸ்த் அருண் அடைக்கலம் குடுப்பார். அங்க போனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நண்பர் குழாம் இருக்கும். அப்படி ஒரு நண்பனுக்கு அடைக்கலம் கேட்டு போகும்போது தான் வெள்ளைச்சாமிய முதல் முறையா (கடைசியும்) பாத்தேன்.அருண் சொன்னான் , "அடுத்த வாரம்தான உன் ஃப்ரெண்ட் வர்றான், பாத்துக்கலாம்". இது வரை அவன் இல்லயென்று சொன்னதே இல்லை. "நாளைக்கு லீவு தான இங்கையே தங்கிட்டு ரெண்டு ரௌண்ட் ரம்மியும் நாலு ரௌண்ட் MC யும் போட்டு போயேன் " என்றான். "மீட் வெள்ளைச்சாமி"ன்னு அறிமுகபடுத்தினான். நானும் அறையிலிருந்த சகாக்களோட ஐக்கியமாகிட்டேன்.ரம்மி களைகட்ட அப்பப்போ மட்டும் பேசின வெள்ளைச்சாமி கொஞ்சம் சுருதி கூடக்கூட ரொம்பவே பேசினான். ரம்மி, சரக்கு, உணவு எல்லாம் முடிய ராத்திரி 12:30 ஆகிட்டது. எல்லாரும் படுக்கும் முன் வெள்ளைச்சாமி அலாரம் செட் பண்ணிட்டு மெத்தையில படுத்துகிட்டான்.. சரியா ஒரு மணிக்கு அலரம் அடிக்க அரை போதையில் நான் எழுந்து கிட்டேன், அருண் என்னவோ ஆஃபீஸ் போகிறவன் போல் ஃப்ரெஷா உட்கார்ந்துகிட்டான்.வெள்ளைச்சாமி "இன்றைய ஹிட் லிஸ்ட் குடுங்க " என்றதும் என்னைத் தவிர எல்லாருமே ஒரு பெயர், ஃபோன் நம்பர் அப்புறம் சில தகவல் இருந்த பேப்பர குடுத்தாங்க.எல்லாருமே ரொம்ப ஃப்ரெஷா இருந்தது தான் எனக்கு ஒரே ஆச்சரியம்.எனக்கு சரக்கு எஃபக்ட்டு, தூக்க கலக்கம் எல்லாம் போக இந்த வித்தியாசமான சூழல் வேற.<br />
<br />
<br />
<br />
என்னோட குழப்பத்த புரிஞ்சிகிட்ட வெள்ளைச்சாமி," பாஸ் உங்களுக்கு யார் மேலியாச்சும் செம காண்டா இருந்தா, அவங்க பேரு, லேன்ட்லைன் நம்பர் மட்டும் குடுங்க, ஒரு பூஜை செஞ்சிடலாம்" அப்டின்னு விளக்கம் குடுத்தான்."இருக்காரு இருக்காரு..எனக்கு தெரிஞ்சு ஒரு..."ன்னு நான் சொல்ல ஆரம்பிக்கும்போதே "ஸ்டாப் பாஸ், அந்த டீட்டெயில ஒரு பேப்பர்ல எழுதி குடுங்க". குலுக்கல் முறையில் குலுக்கி முத சீட்டை எடுத்தான் . "நம்ம முதல் பலி கடா லால்குடி குருநாதன்( என்னால் பரிந்துரைக்கப் பட்டவர்) , ஹௌசோனர்ங்குற திமிரில ஒங்க கிட்ட அலப்பரய குடுத்திருக்காரு ஓகே கொஞ்சமா கலாய்ச்சாப் போதும்னு சொல்றீங்களா?"ன்னு ஃபோன் அடிச்சான் வெள்ளைச்சாமி...மொபைல் ஸ்பீக்கர் ஆன் செஞ்சி விட்டான்.<br />
<br />
பதினைந்துக்கும் மேல் ரிங்கடித்ததும் பதட்டமா ஒரு குரல் <br />
<br />
குருநாதன்: "யாரு?"<br />
<br />
வெள்ளைச்சாமி: "ஹலோ சௌக்கியமா?"<br />
<br />
குருநாதன்: "யாரு?"<br />
<br />
வெள்ளைச்சாமி: "நான் யாராயிருந்தா சௌக்கியமான்னு சொல்லுவீங்க?"<br />
<br />
குருநாதன்: "நான் லால்குடி குருநாதன்"<br />
<br />
வெள்ளைச்சாமி:"அது தெரியும் சார்.உங்களுக்கு சுகுமாரன் தெரியுமா?"<br />
<br />
குருநாதன்:"சு..கு..மா...ரன்னு யாரையும் தெரியாதே"<br />
<br />
வெள்ளைச்சாமி:"கைய குடுங்க சார், சேம் பிஞ்ச், எனக்கும் தெரியாது, கீச் கீச் மரக்கட்டை டோண்ட் டச் மீ, ஒரு மரத்த தொடுங்க சார், அவசரதுக்கு வேணும்னா ஒங்க மண்டைய தொடலாம் இல்லேன்னா உங்க வொய்ஃப் ஒரு கட்டை தானே தொட்டுக்கங்க"<br />
<br />
குருநாதன்:"டேய் யாருடா நீ? பொறுக்கி"<br />
<br />
வெள்ளைச்சாமி:"கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்புடி? அப்புறம் சார் சௌக்கியமா? வொய்ஃப் நல்லா இருக்காங்களா?"<br />
<br />
குருநாதன்: "போலீஸ்ல புடிச்சி குடுப்பேன், பொறுக்கித் **ழி"<br />
<br />
வெள்ளைச்சாமி:"சும்மா சொல்ல கூடாது இந்த 'ழ'கரம் நல்லா வருது சார் ஒங்களுக்கு, தமிழுக்கே அது தான் அழகு"<br />
<br />
குருநாதன்:"ஃபோன வெக்க போறியா இல்லயா?"<br />
<br />
வெள்ளைச்சாமி:"ஏன் சார் மெண்டல் மாதிரி கத்துறீங்க, ஒரு முத்தா குடுங்க வெக்கிறேன்"<br />
<br />
குருநாதன்:"ச்ச ச்ச"<br />
<br />
<br />
<br />
ஃபோன கட் பண்ணிட்டாரு பாவம்.எல்லாரும் கொஞ்ச நேரம் கன்னாபின்னான்னு சிரிச்சோம் ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு பண்ணப்ப எங்கேஜ்டு டோன் கேட்டு, திருப்தியா "இனிமே காலைல தான் ஃபோன ஒழுங்கா வெப்பார் ,அடுத்து யாருன்னு பாப்போம் யாருப்பா அது பஜனை வாத்தியார் மூர்த்தி ? "<br />
<br />
அவரோட பேர போட்டு குடுத்த பங்காளி "அவரு ரொம்ப சாதி வெறி உள்ளவரு மச்சி. RSS ல இருக்காரு, அதான் கொஞ்சமா கலாய்ச்சா நல்லா இருக்கும்"<br />
<br />
வெள்ளைச்சாமி "எப்படி இவர தெரியும்?"ன்னு கேட்டதுக்கு போட்டு குடுத்த பங்காளி "என்னோட கணக்கு வாத்தியார்".<br />
<br />
"அத்தச் சொல்லுங்க பங்காளி சும்மா சாதி அது இதுன்னு கதைய விடுற?கணக்கு வாத்தியார் மேல கடுப்பாகாம இருக்க முடியுமா?"<br />
<br />
மறுபடியும் ஒரு ஃபோன் கால்.வேற குரல்ல பேசினான் வெள்ளை.<br />
<br />
<br />
<br />
மூர்த்தி: "ஹலோ " (செம்ம தூக்கத்துல இருந்திருப்பாருன்னு குரல்லயே தெரிஞ்சிச்சு)<br />
<br />
வெள்ளைச்சாமி: "ஹலோ சார், இயேசு கிறிஸ்து மேல விசுவாசம் வெய்யுங்க சார்"<br />
<br />
மூர்த்தி:"என்னது?"<br />
<br />
வெள்ளைச்சாமி:"அவர் சகல பாவங்களையும் கழுவி உங்களை நல்வழி படுத்துவார் சார்"<br />
<br />
மூர்த்தி:"உங்களுக்கு யார் இந்த நம்பர குடுத்தது?"<br />
<br />
வெள்ளைச்சாமி:"சார், இயேசு கிறிஸ்து தான் சார் குடுத்தார்"<br />
<br />
மூர்த்தி:"நான் யாரு தெரியுமா?"<br />
<br />
வெள்ளைச்சாமி:"லைட்ட போடுங்க ஒரே இருட்டா இருக்கு ஒன்னும் தெரியல"<br />
<br />
மூர்த்தி:"இப்போ ஒனக்கு என்ன வேனும்டா?"<br />
<br />
வெள்ளைச்சாமி: "ஒரு உம்ம தெரிஞ்சாகனும், நீங்க "மேட்டர்"ல எக்ஸ்பர்ட்டா சார் ? அதான் உங்க ஏரியா முழுக்க உங்கள பஜனை வாத்தியார்ன்னு கூப்புடறாங்க"<br />
<br />
(இதை எதிர்பார்க்காத நான் சத்தமா சிரிச்சிபுட்டேன். )<br />
<br />
மூர்த்தி வாத்தியார் : நாசமா போய்டுவ<br />
<br />
வெள்ளைச்சாமி: "விஷ் யூ த சேம் சார், குட் நைட், பஜனை கண்டின்யூ பன்னுங்க ஐ மீன் தூக்கத்த"ன்னு சொல்லி தானே வெச்சிட்டான்.<br />
<br />
மறுபடியும் எல்லாரும் சேர்ந்து வெடி சிரிப்பு. இப்போ அருண் சீட்டு "பழைய ஃபிகரோட அம்மா"<br />
<br />
வெள்ளை : "அப்பன் எங்க?" <br />
<br />
அருண்: "துபாய்ல"<br />
<br />
<br />
<br />
ரெண்டாம் தாட்டி தான் அந்தம்மா வந்து எடுத்தாங்க<br />
<br />
அந்தம்மா: ஹலோஓஓஓஓஓஓஓஓஓஓஓ<br />
<br />
வெள்ளைச்சாமி(கொஞ்சம் அழும் குரலில்): அம்மா மனச கொஞ்சம் திட படுத்திக்கங்க<br />
<br />
அந்தம்மா:ஐயோஓஓஓஓஓஓஓஓஓஓ என்னது?<br />
<br />
வெள்ளைச்சாமி: மதியம் ஒரு பதினோரு மணிக்கு...ஹு ஹு ஹு(அழுகை)<br />
<br />
அந்தம்மா:ஐயோ என்ன??<br />
<br />
வெள்ளைச்சாமி: தெகிரியமா கேளுங்கம்மா<br />
<br />
அந்தம்மா:ஐயோ என்னாச்சு?<br />
<br />
வெள்ளைச்சாமி:ஒரு மீட்டிங்குக்கு போன எடத்துல,<br />
<br />
அந்தம்மா:ஐயோ.....<br />
<br />
வெள்ளைச்சாமி:காந்திய சுட்டு கொன்னுட்டாம்மா கோட்ஸே<br />
<br />
அந்தம்மா: ஐயோ... யாருன்னு சொன்னீங்க?<br />
<br />
வெள்ளைச்சாமி சைகை காட்ட ரூமில் இருந்த அனைவரும் சேர்ந்து ஒருமிச்சு அழுதோம்.<br />
<br />
அப்பவே ஃபோன கட் செஞ்சிட்டான் வெள்ளைச்சாமி.<br />
<br />
<br />
<br />
"ஆச்சு, இப்போ ஒரு ஃபாலோ அப் கால் அப்புறம் VIP கால் பாக்கி இருக்கு" ன்னு அலுத்துகிட்டான் வெள்ளை.<br />
<br />
<br />
<br />
அருண் டீட்டெயில் சொன்னான்,"நேத்து ஒருதன் கிட்ட ஃபோன் பண்ணி 5 கிலோ உளுந்து அப்பளமும், 700 அரிசி அப்பளமும் ஆர்டர் பண்ணியிருந்தான் வெள்ளை , அந்த ஆளுக்கு தான் ஃபாலோ அப் கால்,VIP கால்ங்குறது பிரபலமானவங்களுக்கு பண்ணுற கால், அத வெள்ளை தான் சஸ்பெண்ஸா செய்வான், வெய்ட் அண்ட் ஸீ".<br />
<br />
அடுத்த கால்ல வெத்தலை பாக்கு வாயில போட்டவன் மாதிரி பேசினான் வெள்ளைச்சாமி.<br />
<br />
வெள்ளைச்சாமி: "என்ன மிஷ்டழ் ழமேஷ் " (மிஸ்டர் ரமேஷ்)<br />
<br />
ரமேஷ்: எஸ் ஸ்பீகிங்க்<br />
<br />
வெள்ளைச்சாமி:"நீங்க ரொம்ப நன்னா ஷ்பீக் பண்றேள் ஆனா வொர்க் செரியா இல்லயே"<br />
<br />
ரமேஷ்: யார் சார் நீங்க?<br />
<br />
வெள்ளைச்சாமி:"புரொஃபஷர் TK பேஷறேன், நேதிக்கி பொண்ணு ஷீமந்தம்னு அப்பளம் ஆர்டர் பண்ணேன் , நன்னா மூஞ்சில கரிய பூஷிட்டேள் சார்"<br />
<br />
ரமேஷ்: ஓ சாரி சார்.... நீங்க குடுத்த அட்ரஸ் கண்டுபுடிக்க முடியல...ரொம்ப சாரி சார்<br />
<br />
வெள்ளைச்சாமி:" ஷாரி , முடியலன்னு ஈஷியா ஷொல்லிட்டேள், ஆனா ஷீமந்தம் கேன்ஷல் பண்ணிட்டாளே மாப்ளையாத்து பேழ்."<br />
<br />
ரமேஷ்: "அப்பளாத்துக்காக. போய்..."<br />
<br />
வெள்ளைச்சாமி:"பண்ணிட்டாளே. சரி பாஷ்ட் இஷ் பாஷ்ட், நாளைக்கு வெச்சிழுக்கேன், கொண்டு வந்துடுங்கோ சாழ் ப்லீஷ்"<br />
<br />
ரமேஷ்:சார் அட்ரஸ் கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ.<br />
<br />
வெள்ளைச்சாமி: ஷொல்றேன் , அதுக்கு முன்னாடி மிஷ்டழ் ழமேஷ், ஒரு சின்ன ஃபேவர், வரும் போது கொஞ்சம் ஷ்ரமம் பாக்காம எல்லா அப்பளத்தையும் பொரிச்சி எடுத்துண்டு வந்துடுங்கோஓஓஓஓஓஓ<br />
<br />
ரமேஷ்: டேய் யாருடா நீ கைல கெடச்ச வக்கா" <br />
<br />
வெள்ளைச்சாமி: "கைல கெடைக்க நான் ஒண்ணும் கொசு இல்லடா...பர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" ஃபோன் கட்!<br />
<br />
"இன்றைய யாருன்னு நான் பேசும்போது உங்களுக்கே தெரியும்"<br />
<br />
<br />
<br />
<br />
<br />
ஃபோன் எடுக்கபட்டதும் ஒரு அப்பாவி இலைஞன் குரலில்<br />
<br />
வெள்ளைச்சாமி: பெரிய ஐயா இருக்காருங்களா?<br />
<br />
எதிர் முனை: இருக்காருங்க தூங்குறாரு<br />
<br />
வெள்ளைச்சாமி: நான் லன்டன்லேந்து பேசறேங்க இங்க பகல்,கண்டிப்பா அவர் கிட்ட பேசனும்.<br />
<br />
பெரிய ஐயா கிட்ட ஃபோன் போச்சு, இப்பவும் எனக்கு சஸ்பெண்ஸ் தான்.<br />
<br />
ஐயா: யாருப்பா அது?<br />
<br />
வெள்ளைச்சாமி:" ஐயா, தாத்தா .. அப்பா என்ன திட்டுங்கப்பா என்ன அடிங்க" (ஒரே அளுவாச்சி)<br />
<br />
ஐயா: அளுகாதப்பா நான் இருக்கேன்பா தாத்தா இருக்கேன்பா உனக்கு என்ன ப்ரெச்சனை?<br />
<br />
வெள்ளைச்சாமி(தேம்பிகிட்டே):ஐயா..எனக்கு 19 வயசு ஆகுதுங்க, லன்டன்ல 3 வருசமா ரூம் மேட்ஸோட சேர்ந்து..ஹூம்..ஹூம்..தொடர்ந்து மூனு வருசம் தப்பு பண்ணா கோடி ரூபாய் குடுத்தாலும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொன்னீங்களே<br />
<br />
ஐயா: "ஐயோ அத வேண்டாம்னு எவ்வளவு தடவ சொல்லியிருக்கேன் தமிழ்நாட்டு இலைஞர்கள் கிட்ட ஒண்ணும் கவலப் பட வேண்டாம் இந்தியா வந்ததும் என்ன பாரு, ஆனா 25 வயதுக்குள்ளாற இருக்கிறதுனால் ஒண்ணும் பயப்பட வேண்டாம் "<br />
<br />
வெள்ளைச்சாமி: அப்போ எனக்கு ஒண்ணும் ப்ரச்சனை இல்லையே?<br />
<br />
ஐயா: இல்ல டா கண்ணு<br />
<br />
வெள்ளைச்சாமி: அப்டீன்னா நான் இன்னும் ஒரு ஆறு வருசதுக்கு...<br />
<br />
ஐயா:6 வருசத்துக்கு?<br />
<br />
வெள்ளைச்சாமி: அடிச்சிகட்டூங்களா?<br />
<br />
மௌனமா ஃபோன வெச்சிட்டாரு ஐயா!! <br />
<br />
<br />
<br />
அடுத்த நாள் கெளம்பும்போது வெள்ளை "டச்ல இருங்க பாஸ், உங்ககிட்ட லேண்ட்லைன் இருக்கான்னு" கேட்டான். நான குடுப்பேன்??<br />
<br />
அப்புறம் நொய்டால கால் சென்டர்ல இருந்தான் இப்போ டச்ல இல்லை !</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com36tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-45059115665712246392010-08-26T11:26:00.000-07:002013-12-26T09:29:16.863-08:00சைட் டிஷ் - 1. மாண்புமிகு மாணவன் "செல்வா"விற்கு மரியாதை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நல்ல நண்பர்களுக்கு அடுத்தபடியாக நெருக்கமென்று பார்த்தால் நினைவுக்கு வருபவர்கள் தான் ஊறுகாய்கள் என்று அன்போடு அழைக்கப்படும் அப்பாவி ஜீவராசிகள்.இவர்களுக்கு "சைட் டிஷ்" என்றும் ஒரு பிரபலமான பெயரும் உண்டு. தன்னை வருத்திக் கொண்டு சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் இவர்களுக்கு இந்த இடுகைகள் பாத காணிக்கை. நண்பர் மதன் அவர்கள் அவர் மனதில் முதலிடம் பிடித்த சைட் டிஷ் செல்வாவிலிருந்து தொடங்குமாறு வேண்டியதால் <br />
<br />
<br />
இதோ செல்வா....<br />
<br />
சென்னைல வேலை தேடி வெட்டியா இருந்த காலம் அது. அப்போ அமைந்தகரைல ஒரு வீட்டுல மதன் ,செல்வா இன்னும் நாலு நண்பர்களும் (கஜா,ரவி,பிரகாஷ்,சாமி) தங்கியிருந்தாங்க.மதனுக்கு செல்வா கிட்ட வாய்க்கால் தகராறுன்னு எதுவும் இல்லை ஆனா செல்வாவின் ஹேர் ஸ்டைல் தான் கொஞ்சம் உறுத்தலா இருந்திருக்கு.குருவிக்கூட்டுக்குள்ள கோட்டான் நுழைஞ்ச மாதிரி முன் பக்கம் மட்டும் முறைப்பா வெறைச்சி நிக்கும், அங்க தான் பிரச்சனையேன்னு நம்ப தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல். சரிப் பாவம் முடிக்கு அவன் என்ன செய்வான்னு மதன் பெரிய மனசு பண்ணி மறக்க முயற்சி செஞ்சாலும், இன்னொரு பெரிய விஷயம் அவருக்கு ரொம்பவே உறுத்தியிருக்கு. நியாயமா யாருக்குமே இத மன்னிக்க முடியாது,அந்த காலத்துல யார் கூட வேணும்னாலும் ரூம்ல தங்கலாம் "விஜய்" ரசிகனோட மட்டும் தங்க கூடாதுன்னு புதுசா ஒரு பழமொழியே உண்டு . அப்போ "விஜய்" டாக்டரெல்லாம் இல்ல வெறும் கம்பௌன்டரா இருந்த காலம்.இதுல செல்வா ,பிரகாஷ்,சாமி எல்லாரும் விஜய் ரசிகர்கள், அதுல பாருங்க செல்வா தீவிரமான ரசிகரா இருந்தது தான் மதன், ரவி,கஜாவுக்கும் கொஞ்சம் வருத்தம்.<br />
<br />
ஒரு உதாரணம் சொல்லனும்னா நாங்க ஆறு பேரும் ஒன்னாத்தான் சாப்பிடப் போவோம் ஒரு மெஸ்ஸுக்கு.அங்க ஒரு அக்கா தான் சமையல் செய்வாங்க.குடும்பத்துல ஒருத்தர் மாதிரி தான் பழகுவாங்க.அந்த மெஸ்ஸுக்கு பேரு எதுவும் இல்ல,இத பார்த்த செல்வா "அக்கா, மெஸ்ஸுக்கு ஒரு ஸூப்பர் பேரு வெச்சா நல்லா பிக் அப் ஆகும்"னு சொல்லி தானே ஒரு சாக் பீஸ் எடுத்து, தண்ணில நெனைச்சி டிபன் ரெடின்னு இருந்த பலகை மேல "இலைய தலபதி விஜய் மெஸ்"அப்படீன்னு எழுதி வெச்சிப்புட்டாரு."விஜய்" தவிர மத்த எல்லா வார்த்தையும் தப்பா இருந்தது.கடுப்ப அடக்கிகிட்ட மதன், ரவி,கஜா, மதியம் வந்து கொஞ்சமா செல்வா எழுதினத மாத்தியிருக்காங்க. "இலைல பேதி" ங்குற மாதிரி என்னத்தையோ எழுதினது செல்வாவுக்கு செம கடுப்பு.அப்புறம் அத மாத்தி SACJV மெஸ்ஸுன்னு செல்வா மாத்தினதாக தகவல்.அதுக்கு எதுவும் பதிலடி கொடுக்காமலே இருந்திருக்காங்க ரவி, கஜா மற்றும் மதன்.அதையே செல்வா பெரிய வெற்றியா கொண்டாட ஆரம்பிச்சதும் கஜா நேரா மெஸ் அக்கா கிட்ட போய் "அக்கா கடைக்கு பேரு வெச்சா டேக்ஸ் கட்டனும்"னு ஒரு பிட்டப் போட்டதும், "ஐய்ய, அந்த கருமத்த இப்பவே அழிக்கறேன்"ன்னு அழுத்தி அழிச்சப்ப தான் இந்த மூனு பேருக்கும் சந்தோஷம்.<br />
<br />
<br />
<br />
ஆரம்பத்துல மதன் உள்ளிட்ட மூனு நண்பர்களையும் அவர் "இளைய தலவலி" கட்சிக்கு மாத்தனும்னு அந்த வீனா போன பாட்டா போட்டு அலரவிட்டு அளப்பரைய குடுக்க ஆரம்பிச்சிருக்காரு நம்ம செல்வா.இத விட கொடுமை மதன் ரொம்ப மதிக்க கூடிய (விவேகானந்தர் இல்லீங்க) ஒரு வெளிநாட்டு டூ பீஸ் ஃபிகர் போஸ்டர் பக்கத்துல பசியில இருக்கறவன் இட்லிய பாக்குறா மாதிரி ஒரு ரியாக்ஷனோட (ரொமாண்டிக் லுக்) இருக்குற பஞ்ச் புகழ் விஜய் படம்.அதுல முன்னாடி ரெண்டு பல்லு மட்டும் வெளிய தெரியும், அதுல மதன் குழுவினர் கலை அம்சத்தோட கருப்பு மைப் பூசி மகிழ்ந்திருக்காங்க.அடுத்த நாள் காலைல புருவம் அடர்த்தியாகும், மதியம் சினிமா ரௌடி மச்சம் ரெடியாகும், இப்படி நாளொரு வண்ணமும் , பொழுதொரு வடிவமும் போஸ்டர்ல அப்டேட் ஆகி, இது யாரு படம்னு செல்வாவே ஆச்சர்யப்படும்படி செய்து செல்வாவோட வவுத்தெரிச்சல நல்லாவே கொட்டிகிட்டிருக்காங்க அந்த மூவர் குழு.<br />
<br />
<br />
<br />
அப்பப்போ கொஞ்சம் வேலை கெடைக்காத வருத்தம் வரும்போதெல்லாம் எல்லாரும் ஒன்னா உட்காந்து டிஸ்கஸ் பன்னுவோம், அப்ப செல்வா சேர்ந்தா BPOல தான் சேரணும்னு தன்னோட லட்சியத்த சொல்லியிருக்காரு பலதடவை.மதியம் வேலை தேடி அலையாம சும்மா இருக்கும்போது விஜய் படத்தோட பாட்டு பொஸ்தவம் வாங்கி ரசிகர்கள் பாடி டார்ச்சர் பண்ணதும் அதுக்கு செல்வா தலைமை வகிச்சதும், குவார்ட்டர் கட்டிங்குல மாவா போட்டா மாதிரி ஆகிடுச்சு. மதன் அன் கோ. செல்வாவ கொஞ்சம் வெளிய வெச்சாத்தான் நல்லதுன்னு நெனைச்சு மதன் குழுவினர் ஒரு வேலைய செஞ்சாங்க.BPOல சேர ஒரு கோர்ஸ் இருக்கு சேர்ந்து அத முடிச்சு சர்டிஃபிகேட் வாங்கினா உடனே வேலை தான்னு சொல்ல, உங்களுக்கே நல்லாத் தெரியும் ஆடு யாரை நம்பும்னு...அடுத்த நாளே கோர்ஸ் சேர்ந்துட்டாப்டி செல்வா.<br />
<br />
<br />
<br />
செல்வாவுக்கு கோர்ஸோட விவரம் எதுவும் தெரியாது, அது என்னவோ முக்கியமான கோர்ஸ்ன்னு நெனைச்சி ரொம்ப சீரியஸா ரெகுலரா போக ஆரம்பிச்சிருக்கார் செல்வா. யாரவது ஃபோன் செஞ்சா ," நான் ஈவனிங் கொஞ்சம் பிசி, BPO கோர்ஸ் இருக்கு"ன்னு சொல்லும்போது கூட மதன் அன் கோ வுக்கு இறக்கமே இல்லாம ரகசியமா சிரிப்பு வேற சின்னபுள்ளத்தனமா.பின்ன என்னங்க விவேகானந்தால ஸ்போக்கன் இங்க்லீஷ் கோர்ஸ்ல சேர்த்து விட்டவங்கள என்ன சொல்ல முடியும்?வேலை தேடறேன்னு சொல்றத விட கோர்ஸ் செய்யறேன்னு சொல்றது கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு தொடர்ந்து போயிருக்காரு. "மச்சான் பேசிக்லேந்து எடுக்கராங்க இனிமே தான் BPO வரும்னு நெனைக்கிறேன்"ன்னு சொல்லும்போது எனக்கா இருந்தா கண்ல தண்ணி வந்திருக்கும்.<br />
<br />
<br />
<br />
கோர்ஸ் முடிஞ்சதும் அதை ரெஸ்யூம்ல வேற போட்டார்ங்கறது உபரி தகவல்."என்னடா இது கோர்ஸ் பண்ணியும், வேலை கெடைக்கல"ன்னு புலம்ப ஆரம்பிக்கும்போது அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கிட்டாங்க மதன், கஜா மற்றும் ரவி. "ஒன்னோட மைனஸ் உன்னோட ஹேர் ஸ்டைல் தான், நாங்களே அதையும் சரி பண்றோம்னு சொல்லி".ஒரு சுபயோக சுபதினத்தில கையில கத்திரிக்கோளோட எறங்கிட்டாங்க.ஒரு தினமலர தரையில பரப்பி அதுமேல மஞ்ச பூசின ஆடு மாதிரி செல்வாவ உட்கார வெச்சி, தலைல தண்ணிய கொட்டி, எல்லா முடியையும் முன் பக்கமா வழிச்சி வாரி இருக்காரு கஜா,கத்திரியோட தயாரா மதன் , முன்னாடி கண்ணாடியோட ரவி,பின்னாடி நடக்கப் போறத பத்தி கொஞ்சம் கூட வருத்தப்படாத செல்வா நடுவுல இருக்குறாப்ல.<br />
<br />
சின்ன புள்ளைங்களுக்கு எடுக்கர மாதிரி வகிடெடுத்து கஜா ஜூட் சொன்னதும் மதன் களத்துல எறங்கி தொழில் பழகியிருக்காரு.<br />
<br />
"நல்லா வெட்டுவீங்களா"ன்னு கேக்கும்போதாச்சும் மன்னிச்சு விட்டிருக்களாம், ஆனா அதையே ஒரு சவாலா எடுத்துக்கிட்டங்க மதன் அன் கோ.<br />
<br />
வேலையெல்லாம் முடிச்சிசதும்,இன்னிக்கு ஒரு கொலையோ அல்லது மூனு கொலையோ விழும்னு தெரிஞ்சி போச்சு அந்த மூவர் குழுவுக்கு. சரி சாப்ட போகலாம்னு மெஸ்ஸுக்கு கெளம்பியிருக்காங்க எல்லாரும். முகத்த மட்டும் கழுகிட்டு போனதும் மெஸ் அக்கா என்ன செல்வா "ஸ்னேக் பாபு" படத்துல மாதிரி இருக்கன்னு கேக்கும்போது தான் மைல்டா சந்தேகம் வந்திருக்கு. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/_0aTmvTWIKdc/THaxKP08pRI/AAAAAAAAFmA/1ZgaRcLsfCo/s1600/sd1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="155" ox="true" src="http://1.bp.blogspot.com/_0aTmvTWIKdc/THaxKP08pRI/AAAAAAAAFmA/1ZgaRcLsfCo/s640/sd1.JPG" width="640" /></a></div>
<br />
<br />
<br />
என்று இந்த வீடியோ அனுப்பினார். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dy7odI3jgp98ZIAKlEo0p0PY6rVP-qarwpfYKSlXGmfzW3hfj45Wty8fOGQd1q7iyHLo7dt7_xCnWZ48iQETQ' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
</div>
பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-3849789504349216976.post-34583557407699432512010-08-20T11:21:00.000-07:002011-06-07T13:04:17.561-07:00சந்துருகாசியபனின் "அசடு" புதினத்தைப் படித்தால் ஒரு துன்ப உணர்ச்சி ஏற்படுவது நியாயம் தான்.ஆனால் சந்துரு என்ற இந்த அசடு நகைச்சுவை அசடாக உங்கள் மனதில் வளம் வருவான்.பருத்த உருவமும், எத்திசையிலிருந்து பார்த்தாலும், முற்புதரை நினைவூட்டும் தலைமுடி அமைப்பும்,(வாங்கிய புதிதில் ) வெள்ளையாக இருந்த வேட்டியும், சரியாக பராமரிக்கப் படாத கோயில் கதவை திறந்து மூடும்போது வெளிவரும் சத்ததை ஒத்த குரல் வளமும்,இன்ன பிற 'உம்'களும் சேர்ந்து, தன் வயதை பன்மடங்குகளாக்கி நாற்பதுகளில் காட்சி அளிப்பான் சந்துரு. சபரி மலைக்கு மாலை அணிந்திருப்பானோ என்ற ஐய்யத்தை எழுப்பும் அவன் கரிய வேட்டி அவனது சிறப்பம்சம்.அவன் வீட்டுக்கு ஒருமுறை போனபோது அவன் தந்தையின் புலம்பலை சமாளிக்க திணறினேன்."நீயாவது சொல்லப்டாதா?உருப்படர வழியப் பாருன்னு சொல்லு அவன்கிட்ட" என்ற ரீதியில் துவக்கி அவர் பேச்சை முடித்ததும், இடியுடன் கூடிய மழை நின்றதுபோல் பிரமை ஏற்படும்.இடி அவர் குரல், மழை அவர் தெறிக்கும் தாராளமான எச்சில்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/_0aTmvTWIKdc/TG7TcHIXQoI/AAAAAAAAFlw/lzGR3_3MhHE/s1600/fool.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" ox="true" src="http://4.bp.blogspot.com/_0aTmvTWIKdc/TG7TcHIXQoI/AAAAAAAAFlw/lzGR3_3MhHE/s320/fool.png" /></a></div><br />
அப்போதுதான் கவனித்தேன்,ஓலையில் செய்யப்பட்ட ஒரு தொப்பியும், திருவிழா மற்றும் திருமண மண்டபங்களில் விற்கப்படும், கலர் கண்ணாடியும் அணிந்துகொண்டு மிரட்டலாக நின்றான் சந்துரு."டேய், நான் துப்பறியும் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன், நீயும் சேந்துக்கோ" என்றவன் "நம்ம தோப்புல நடக்குர தேங்காய் திருட்ட கண்டுபிடிக்கறது தான் நம்ம முதல் கேஸ்" என்று ஒரு குண்டை இலவச இணப்பாக தூக்கி போட்டான்.வந்த சிரிப்பை அடக்க மிகக் கடினமாக இருந்தது.பொறுமையிழந்த அவன் தந்தை"மொதல்ல அவன் ஜட்டி எங்க இருக்குன்னு கண்டுபிடிக்க சொல்லு, நாய் ஜென்மம்" என்று வழக்கத்தை விட கூடுதலாக சிகப்பு மையை விநியோகித்தார்.இப்படியாக ஒரு துப்பறியும் 'அ'சிங்கம் எங்கள் ஊரில் உருவானது.அவன் தந்தையின் கோபம் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, மாறாக ஷெர்லாக் ஹோம்ஸே தனக்கி உதவியாளராக வருவார் என்ற மிதப்போடு காணப்பட்டான்.<br />
<br />
சந்துரு என்னையும் தன்னோடு சேர்ந்து துப்பறிய(!) வற்புருத்தியதால், சில நாட்களுக்கு அவனை சந்திப்பதை தவிர்த்தேன்.அவன் எனது சிறந்த நண்பன் இல்லையென்றாலும், அவன் செய்யும் கோமாளித்தனத்தை ரசிக்கவே அவனோடு சில மணித்துளிகளை விரையம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.அப்படி ஒரு நாள் சென்றபோது நாளிதழ்களிலிருந்து வெட்டபட்டு தரையில் கோணலாக கிடத்தப்பட்டிருந்தார்கள் சச்சின், கபில் தேவ் மற்றும் கவாஸ்கர்.சம்பவம் நடந்த இடம் ஒன்றை மட்டும் தெளிவுப்'படுத்தியது', சந்துரு கிரிக்கெட் கிளைக்கு தாவிவிட்டது என்று!"டேய் என்னோட கிரிக்கெட் டீம்ல நீயும் சேந்துக்கோ, ஒனக்கு நான் சொல்லி குடுக்கறேன், வீட்ல சும்மா சோம்பேறித்தனமா இருக்காத" என்று தன் கன்னி பேச்சை தொடங்கினான்.அவன் எந்த ஒரு வாக்கியத்தையும் "டேய்" இல்லாமல் துவக்கி நான் அறியேன்.அவன் எனக்கு கற்றுகொடுக்கும் அளவுக்கு நான் ஒன்றும் மோசமான ஆட்டக்காரன் அல்ல.என்னை சோம்பேறி என்று சொன்னால் அவனது சோம்பேரித்தனத்தை விளக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இருக்காது.கிரிக்கெட்டை இன்டோர் விளையாட்டாக ஆடுபவன் அவன், எட்டு வயதிற்கு மேல்பட்டவர்க்கு அவன் குழுவில் இடம் இல்லை, தான் எப்போதுமே வெற்றிப் பெற வேண்டும் என்று அவன் செய்த ஏற்பாடு அது, இருப்பினும் தோற்பான் சந்துரு.<br />
<br />
சில நாட்களுக்கு இந்த விளையாட்டு அவன் வீட்டில் தொடர்ந்தது.எந்நேரமும் கையில் மட்டையோடு காட்சியளிக்கலானான்.மட்டை என்று நான் சொன்னது கிரிக்கெட் பேட்டின் தமிழாக்கம் என்று தவறாக நினைக்க வேண்டாம், அது சாட்ஷாத் தென்னை மட்டையே.சென்ற வருடத்தின் தினசரி நாட்காட்டி அட்டைகளிரண்டு அவன் முட்டிக்கு கீழ் பாவடை நாடாவால் கட்டபட்டிருந்தது."என்ன அது" என்று கேட்டால் "கிரிக்கெட் பேடு" தெரியாதா உனக்கு என்பான் எனவே எதற்கு வம்பு நான் எதுவும் கேட்பதாய் இல்லை.அவன் அப்பா-அம்மா, மற்றும் தாத்தா-பாட்டி யின் கருப்பு வெள்ளை புகைப்படங்களைத் தாங்கும் பணியை மட்டுமே செவ்வனே செய்துகொண்டிருந்த தொலைகாட்சி பெட்டி என்கிற டப்பாவை அவனது மட்டை பதம் பார்க்கும் வரை இந்த இன்டோர் கிரிக்கெட் தொடர்ந்தது.புகைப்படங்கள் தாங்கி அதாவது தொலைக்காட்சி பெட்டி உடைந்த்தாக நான் கேள்விப்படதற்கு அடுத்த நாள் காலையில்,அவன் நொண்டிக்கொண்டே வந்து மட்டையை சாக்கடையில் வீசினான்.முகம் அழுததால் வீங்கியிருந்தது.கழிவு நீரோடு உறவாடிய மட்டையில்,எழுதுகோளால் சிற்பி சந்துரு செதுக்கியிருந்த எம்.ஆர்.எஃப் (தமிழில்) எழுத்துக்கள் மறைய தொடங்கியது. "என்ன சச்சின் சந்துரு சௌக்கியமா?" என்று கேட்க தொன்றினாலும், அவன் காலில் இருந்த பிளாஸ்திரியும் புண்களும் என்னை மௌனியாக்கியது.இதெல்லாம் முடிந்து ஒரு வாரம் கழிந்தது.பள்ளிகூடம் போகும் வழியில் என்னை நிறுத்தி, என் டிபன் டப்பாவை கேட்டு வாங்கினான்."டேய் சாதம் தானே" என்று உறுதிபடுத்திகொண்டு உடனே மறைந்து சென்றுவிட்டான்.பசி ஒரு புறமும், அவன் செய்கையின் காரணம் அறியும் ஆவல் மறுபுறமும் பள்ளி முடிந்ததும் அவன் வீட்டுக்கு விரைய செய்தது.<br />
<br />
பிரபல நாளேடுகள் , நீளமாக வெட்டி லங்கோடு போல் கிடத்தியிருந்தான்.சில விளக்குமாற்று குச்சிகாலுக்கு அருகில் என் டிபன் டப்பா இருந்தது.காத்தாடி செய்யும் இலக்கோடு எதையோ செய்ய முற்படுவது புரிந்தது.வழக்கம் போல்"டேய் இந்த காத்தாடிய கோடி வீட்டு சீனு கடைல வித்தா நாளு காசு பாக்கலாம்" என்று பெரிய மனுஷ தோரணையில் சொன்னான்.சில காத்தாடிகளை காய வைப்பதற்காக திண்ணையில் வைத்துவிட்டு வந்தான்.என்னை நிலைகுலைய வைத்தது அவன் தந்தையின் குரல், "எங்கே அந்த துப்பு கெட்ட கழுதை?அவனால பாரு திண்ணை மேல ஒரு கழுத, இந்த தோஷத்தை கங்கா ஜலத்துல முழுகினாலும் போக்கமுடியாது" என்று நான் இது வரை கேட்காத ஒரு ஐதீகத்தை அள்ளி வீசினார்.அவர் சொன்னது போல் ஒரு கழுதை காத்தாடியை போணி செய்து கொண்டிருந்தது,"தோஷம் கழுதைக்கோ?" என்று எனக்கு தோன்றியது.<br />
<br />
"இனிமே தனி ரூம் கிடையாது ஒனக்கு, பெரிய கலக்டர் உத்தியோகம் தட்டு கிட்டு போறது" என்று கத்திக் கொண்டே, அவனது விலை மதிப்புள்ள அல்லது மதிப்பற்ற குப்பைகளை எடுத்து வீசி எறிந்தார், அவற்றுள் என் டிபன் டப்பாவும் அடக்கம்.விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத டப்பாவின் மூடி நெலிந்துவிட்டது.அதை மூடமுடையாமல் நான் தவித்த தவிப்பு வேதனையானது.<br />
<br />
தந்தை என்ற வேதாளம் இப்படி முரண்டு பிடித்தாலும், தன் முயற்சிகளிலிருந்து சற்றும் மனம் தளராத சந்துரு,தன் பரிவாரங்களுடன், மடிப்படிக்கு அடியில் உள்ள இருட்டு பிரதேசத்திற்கு அங்Kஉள்ள எலிகளுக்கும் கரப்பான்களுக்கும் போட்டியாக குடி பெயர்ந்தான்.தந்தைக்கு எதிராக ஒரு "எதிர் நீச்சல்"<br />
<br />
அவன் தாயைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. எங்கள் ஊருக்கு அடுத்துள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை.பள்ளியில் மாணவிகளையும், வீட்டில் கணவரையும் மிரட்டும் அளவில் கால்பங்காவது சந்துருவை கண்டித்திருந்தால் படிப்பையும் அவன் ஒரு கை பார்த்திருப்பான்.ஆனால் எதுவும் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்திருக்காது என்பது அறிந்ததே.சந்துருவை தபால் மூலம் எதையோ படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியதாக கேள்வி.<br />
<br />
நானும் வெளி மாநிலத்தில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்ததால், இரண்டு வருடங்களுக்கு அவனது துக்ளக் செயல்களிலிருந்து ஓய்வு கிடைத்தது.இரண்டு வருடங்களுக்கு பிறகு விடுமுறைக்காக ஊர் திரும்பிய அந்த காலையே சந்துருவையும் அவன் அப்பாவையும் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது.குளிக்காமலே முழு பேண்ட் சட்டை அணிந்திருந்த அவன் வித்தியாசமாக தென்பட்டான்.அவன் அப்பா "எப்படி இருக்க?" என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல்,"சரி நாழி ஆறது, வரேன்" என்று விட்டு போய்கொண்டே இருந்தார்.அவர் "னாழி ஆறது" என்றபோது தெவைக்கு அதிக்மாக அல்லது தேவையே இல்லாமல் சந்துரு தன் இடதுகையை ஆட்டி தான் கடிகாரம் அணிந்துகொண்டிருந்ததை பிரகடனப் படுத்தினான்.என் ஒரு கையில் ஸூட்கேசும் மறு கையில் கனமான தோள்பையும் இருந்ததால் என்னால் தலையில் அடித்துகொள்ள முடியாமல் போயிற்று.<br />
<br />
சந்துருவை பற்றி நான் கேள்விப்பட்டது பின் வருமாறு....<br />
<br />
"இவன் இனி தேரமாட்டான் " என்றுணர்ந்த அவன் அப்பா அவனை தனது "சந்துரு ஹார்ட்வேர்ஸ்" என்ற கடைக்கு தனக்கு உதவியாக(?!)அழைத்து செல்கிறார்.மகன் இனி தேரமாட்டான் என்று உணர அவருக்கு ஏன் இவ்வளவு ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை.அவரது இந்த முடிவு அவர் மனைவிக்கு அவர் மீதான முதல் மரியாதையை ஏற்படுத்தியிருக்கும்."At last you have taken a fine decision" என்று தன் ஆங்கிலப் புலமையை(!!) வெளிபடுதியிருப்பாள்."அந்த சின்னசனியன் ஒரு ஹிம்சைன்னா இந்த பெரிய சனியன் அதுக்கு மேல, ஆத்துல இருக்கும்போது இங்கிலீஷ் என்ன வேண்டிகெடக்கு" என்று நொந்து போயிருப்பார் அந்தகால ஆறாம் க்லாஸ் அப்பா.மனைவி சொன்ன ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கும் தனித்தனியாக அர்த்தம் தெரிந்தாலும், எல்லாமாக சேர்ந்து அவரை மிரட்டியிருக்கும் பாவம்.<br />
<br />
அன்றிரவே சந்துருவை சந்தித்தேன்,தன்னோடு கடைக்கு வரவேண்டும் என்று அவன் வற்புருத்தவே வேறு வழியின்றி அடுத்த நாள் அங்கு சென்றேன்.<br />
<br />
தனது தபால் பாட புத்தகங்களையும் தேவையின்றி சுமந்து வந்தான்.அந்த கடையை பற்றி ஒன்றுமே தெரியாதபோதும் எல்லாம் தெரிந்தது போல் பேசினான்.தொலைப்பேசி அழைப்புகளைப் பெரும்பாலும் அவனே தாவித் தாவி எடுத்தது வேடிக்கையாக இருந்தது.மிக ஸ்டைலாக பேசுவதாக ஒரு எண்ணம் இருந்திதிருக்க வேண்டும்.-ணன் அவனை கவனிக்கிறேனா என்று உறுதிபடுத்திகொள்ள தவறவில்லை.மதியம் பசிப்போரட்டம் துவங்கும்போது நல்லவேளையாக அவன் அப்பா, "ரெண்டு பேரும் போய் சாப்டுங்கோ" என்றபடி இருபது ரூபாய் தாளை தாராளமாக நீட்டினார்,அதே சமயம் கௌன்டமணியின் "தலையா","மண்டையா" , "வாயா" விடுபட்ட அனைத்து "யா"க்களும் கச்சிதமாகப் பொருந்தும்படியான உருவத்தில் ஒருவர் சலுகையாக கடைக்குள் வந்தார்."வாய்யா செல்வம்" என்று கடமைக்காக சந்துருவின் அப்பா வரவேற்றார்.<br />
<br />
"படிக்க வேண்டிய பைய்யன கடைக்கு கூட்டியார்ரது தான் மனசுக்கு கஸ்டமா இருக்கு" என்று அக்கரையாக சொன்னார்."போதும் இவன் படிச்சு கிழிச்சது, வீட்ல இருந்து படிடான்னு சொன்னா, துப்பறியும் கம்பெனி, காத்தாடி ஃபேக்டரி,கிரிகெட் கிளப்,ரசிகர் மன்றம்னு காச கரியாக்கறான் கம்மனாட்டி" என்று பக்கத்தில் உள்ள எட்டு கடைகளுக்கு மட்டும் கேட்கும்படி கத்தினார் அவன் அப்பா.சினம் கொண்ட சிறுத்தைப் போல் உறுமினான் சந்துரு "ஆந்த ஆள் எப்படி கத்தினான் கேட்டியா?ரொஷம் இருந்த நம்ம அந்த ஆள் தர்ற காசுல சாப்பிடகூடாது" என்று என்னையும் தேவையில்லாமல் தன் ரோஷத்தில் சேர்த்துக்கொண்டாது மனிதாபிமானமற்ற செயல்.<br />
<br />
அவன் தந்தையை ஒருமையில் குறிப்பிட்டபோது, அவரை கவனித்தேன் மூக்கு நுனியில் கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஒரு துருபிடித்த டப்பாவிலிருந்து சில போல்ட் நட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.அவர் குறிப்பிட்ட பட்டியலை கேட்டபின் <u><strong>சந்துருவுக்கு இந்த குரங்கு புத்தி எப்படி வந்தது என்ற கேள்வி என்னுள் விஷ்வரூபம் எடுத்தது</strong></u>.நிலைமையை அமைதிப்படுத்தும் விதமாக செல்வம்"பாவம் சின்ன பையன். இப்போ ஒழுங்கா இருக்கானில்ல விடுங்க சாமி" என்றார்.ஒரு சங்கடமான அமைதி நிலவியது அங்கே,அதை காலவதியாக்கும் விதமாக,தொலைபேசி அழைப்பு வந்தது.சந்துரு தாவும் முன் அவன் அப்பா முந்திக்கொண்டு எடுத்துவிட்டார்,"ஹலோ, சந்துரு ஹார்ட்வேர்ஸ் தான், யாரு ஆசிரியர் சந்த்ரமௌலியா? என்னது மாணவன் மாத இதழா?...ச்சீ வைடா ஃபோன" என்று இரைந்தார் ரௌத்திரமாக.தொடர்ந்து செல்வத்திடம்"என்னவோ வக்காலத்து வாங்கினியே இவனுக்கு, எதோ பத்திரிக்கை ஆரம்பிக்கிறதா சொல்லி இந்த நாய் இப்போ ஃபோன் பன்னவன்கிட்ட ரெண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கான்,ஒனக்கு தான் புள்ளகுட்டி இல்லயே, என்னொட அவஸ்தை ஒனக்கு எப்படி புரியும்" என்றது தான் தாமதம்.தனது குறையை இடமறியாது அவர் சொன்னது செல்வத்தை பெரிதும் பாதித்தது கண்கூடாக தெரிந்தது."போதும் நிறுத்துங்க சாமி, நீங்க மட்டும் என்ன ஒழுங்கா? மொதல்ல எண்ணை கடை , அப்புரம் துணிக்கடை,பேக்கரி,மளிகைக் கடை, ஹோட்டல் ,இப்போ இந்த கடைன்னு உங்க புத்தி தான புள்ளக்கும் வரும்,எனக்கு புள்ள குட்டியிருந்தா நீங்க கேக்கும்போதெல்லாம் பணம் குடுத்திருப்பேனா?" என்று சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாணியில் பேசிவிட்டு சினிமாவில் வரும் கிராமத்து பெரியவர் போல் துண்டை உதறிக்கோண்டு விறுட்டென வெளியேறினார்.சந்துருவின் அப்பா கடைகளில் விடுபட்ட மூன்று எனக்கு சிரிப்பை வரவழைத்தது.என்னுள் விஷ்வரூபம் எடுத்திருந்த அடிக்கோடிட்ட கேள்விக்கு அவர் பேச்சின் மூலம் விடை கிடைத்தது.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த சந்துரு, ரோஷதிலிருந்து வெளிபட்டவனாக அப்பா கையிலிருந்து இருபது ரூபாய் தாளை வாங்கிக் கொண்டான்.தனது தந்தையைத் தனது பிம்பமாகப் பார்த்தான்.அரை நிமிட மௌனத்திற்குப் பின் "அப்பா நம்ம ஒரு ட்ராவல் ஏஜன்ஸீ ஆரம்பிக்கலாமா?" என்றான்.<br />
<br />
காசியபனின் அசடைப் பார்த்து ஞான்கூத்தனுக்கு ஏற்பட்ட அதே எண்ணம் தான் எனக்கும் தோன்றியது "இது ஒண்ணும் நல்லதுக்கா படலை".<br />
<br />
<br />
<br />
பின் குறிப்பு:<br />
<br />
என் பயோ-டேட்டாவை சந்துருவுக்கு அனுப்ப சொன்னார் அவன் அப்பா.அவன் கலிஃபோர்னியாவில் மென்பொருள் துறையில் இருப்பதாக சொன்னார். இந்த கதையை இரண்டாம் முறைப் படித்தவர்கள் எனக்கு வயிற்றெரிச்சல் என்கிறார்கள்.பாரதசாரிhttp://www.blogger.com/profile/11138244768116303870noreply@blogger.com9