Showing posts with label விசித்திர வதை. Show all posts
Showing posts with label விசித்திர வதை. Show all posts

Sunday, July 7, 2013

நிறுத்"தற்குறிகள்"



என் இடம் மாறினால் எண்ணமெல்லாம் மாறும் என,

அன்று புவனா என்றென்றும் வால் பகுதியா நான்?
இன்று அமுதா இங்க மட்டும் என்ன வாழுதாம் !

தேவை தான்                      அண்ட வெளியாய் , தட்டச்சுப் பலகையில் நீண்டதாய்

கோலம் என்றால் அழகு தங்கள் யாருக்கும் அந்த அவப்பெயர் இல்லையே :

நாய் குடையழகே உன்னில் நான் பாதி ஸீ யைக்கேள் எனது வலிமையை;
குறிப்பா சொல்லனும்னா வாங்க இங்கே இருக்கோமுள்ள 'நாங்க'
நோட் பண்ணுங்கப்பா " கோட் பண்ணுங்கப்பா"

தயக்கத்தை சொல்ல மட்டும் தான் ...

திறக்கும் போதோ அழுகின்றார் :(
மூடும் போதோ சிரிக்கின்றார் :)

நிறுத்'தற்க்குறிகளுக்கு" நிதானம் வேண்டும்,
நயவஞ்சகம் நயாமாகுமா? நியாயமாகுமோ?
சிந்திப்பீர் சற்றே!

ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்லுங்கள்;
                           சொல்வது ஒன்றும் புரியவில்லை
 ...இல்லை :இனி பேசி பிரயோசனம் இல்லை.


moral: பங்சுவேஷன் பேசினால் பாழாகும் பொயட்ரி